1987 அக்டோபர் 21... தீபாவளி... 'ஹிந்தி'யாவின் நவீன் நீரோ மன்னன்... பெண் பொறுக்கி ராஜிவ்... தமிழ் ஈழத்திற்கு அனுப்பிய கற்பழிப்பு படை... யாழ் மருத்துவமனையில் கோர கொலை வெறி தாண்டவம் ஆடி 68 தமிழர்களை கொன்று குவித்த நினைவு நாள்...
தீபாவளி தமிழர்களுக்கு கருப்பு தினம்...
அன்று தீபாவளி... தமிழ் மக்களின் கறுப்பு நாளாக வரலாற்றில் குறிக்கபடவேண்டிய ஓரு நாள். இந்தியா தன் இரத்த வெறிகண்டு வெட்கபடவேண்டிய ஒரு நாள்.
அந்த நாட்களில் யாழ்பாணத்தில் மருத்துவமனைகள் இயங்காத காலம். போக்குவரத்து வசதிகள் முடக்கப்பட்டு இருந்த காலம். அப்போது யாழ் அப்பாவி மக்களுக்கு யாழ் மருத்துவமனன மருத்துவர்களும் ஊழியகளும் மருத்துவ சேவை செய்து கொண்டு இருந்தனர், இந்த சேவை அப்பாவி மக்களின் மருத்துவ தேவைகளை ஓரளவாவது பூத்தி செய்தது.
1987 அக்டோபர் 21 அன்று கோழைதனமாக ராஜிவின் 'ஹிந்தி'ய படைகள் யாழ் மருத்துவமனையில் புகுந்து கோர கொலை வெறி தாண்டவம் ஆடியது, இந்திய படையின் துப்பாக்கிகள் கொண்டு கொண்டு X-Ray அறை, மருத்துவர்களின் ஓய்வு அறை,மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கும் விடுதிகள் என சராமாரியா தாக்குதல் நடத்தி மருத்துவர்கள்,ஊழியர்கள்,நோயளிகள் என தமிழ் உறவுகளை கொன்று குவித்தது...
டாக்டர் C.K.கணேசரட்ணம், டாக்டர். பரிமேல்ழகர், தலைமை செவிலியர் திருமதி.P.வடிவேல், செவிலியர் மங்கையகரசி, உழியர்கள் செல்வரஜா, சீவரட்ணம், வண்டி ஓட்டுணர் சண்முகலிங்கம்,பீற்றர்,துரைராஜா போன்றோர் இந்திய படைகளின் கொலை வெறியாட்டத்தில் கொல்லப்பட்டனர்.
இந்த இந்திய கொலை வெறியாட்டத்தை பார்ர்த்த குழந்தைகள் மனதளவில் மிக பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். இந்த வெறியாட்டத்தை கண்ட வயதான நேயாளிகள் இரத்த அழுத்தத்தால் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான மக்கள் உதவி கேட்டும் சிவபுரணம் பாடி தம்மை காப்பற்றும் படி கேட்ட அப்பாவிகள் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது.
இது நடந்த அடுத்தநாள் அக்டோபர் 22 அன்று மருத்துவமனை ஆய்வுக்கு வந்த தலைமை மருத்துவர் டாக்டர்.சிவபாதசுந்தரம் இந்திய இரத்தக் காட்டேரிகளால் கொல்லப்பட்டார்.
'ஹிந்தி'ய காட்டுமிராண்டிகளால் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மருத்துவமனை அமரர் அறைக்கு பின்னால் குவிக்கப்பட்டு எரிக்கப்பட்டது.
மொத்தமாக 68 தமிழ் மக்கள் ராஜிவின் 'ஹ்ந்தி'ய படைகளால் கொல்லப்பட்டனர். இதில் 3 மருத்துவர்கள், 3 செவிலியர்கள், 17 ஊழியர்கள் 55 நோயாளிகள் கொல்லப்பட்டனர்.
அப்போதும் தமிழக முதல் அமைச்சர் இந்த காட்டுமிராண்டி தனமான இந்திய தாக்குதலுக்கு மௌன சாட்சியாவே இருந்தார்...
எனது இளமை காலத்தில் நடந்த அந்த தமிழர் கொலை பற்றிய செய்தியை... பிபிசியின் தமிழோசையின் வழியாகவே அறிந்தவன் நான்...
தமிழ் நாட்டு மக்கள்... 1987 அக்டேபர் 22 அன்றும்... சொரானையற்று டெல்லியில் நடந்த இந்தியா ஆஸ்தேலியா அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாம் சுற்று உலக கோப்பை போட்டியை கண்டு களித்து... மாலையில் இந்திய வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்...
தமிழ் நாட்டு தமிழனுக்கு சொரனை எப்போது வரும் என்றே தெரியவில்லை...
இந்தியா ஒழிக... தமிழ் வாழ்க...
தமிழா இன உணர்வு கொள்...
Thursday, October 22, 2009
Friday, October 16, 2009
தீபாவளி.... தமிழனுக்கு இழிவு...
என்னுடன் வேலை செய்யும் ஒருவர் என்னிடம் பேசிய போது...
அண்ணே தீபாவளிக்கு ஊருக்கு போகலையா?
இல்லப்பா எங்களுக்கு தீபாவளியெல்லாம் பெரிச எதுவும் இல்லை, இங்கதான் இருப்போம், கொண்டாட என்ன இருக்கு?
ஆமாண்ண எங்களுக்கு தீபாவளி கிடையாது, எங்க பாங்காளி ஒருவர் இறந்து விட்டாராம்.
பாருப்பா என்ன வேடிக்கை, ஏற்கெனவே உங்க பங்காளி ஒருவன் செத்த திதிய தீபாவளியா கொண்டாட சொன்னா கொண்டாடுறீங்க, இப்ப சொந்த பங்காளி ஒருவர் இறந்த கொண்டாட மாட்டேங்கிறீங்க.
எப்படிண்ணே?
நீ தமிழனா?
ஆமாண்ணே...
அப்போ நீயுதாம்பா அசுரன், அப்ப நாமம் போட்ட கிருஷ்ணன் கொலை பண்ணதா சொல்லப்படும் நரகாசுரன் தமிழன் எல்லாருக்கும் பங்காளி. உங்களயே அசுரன் அரக்கன் என கதை சொல்லி வந்தேறிகள், உங்க ஆளையே கொலை பண்ணிட்டு கொண்டாட சொல்லி இழிவுபடுத்தினா கொண்டாடுவது நல்லாவ இருக்கு.
நமக்கு ரொம்ப வருசமா கொண்டாடி பழக்கம் ஆயிட்டேண்ணே...
இப்படிதாம்பா நம் மீது திணிக்கப்பட்ட இழிவுகளை, சிந்திக்காமலே மகிழ்ச்சியா கொண்டாடிக்கிட்டு இருக்கிறோம்.
அப்போ என்னதான் சொல்றீங்கண்ணே?
தீபாவளி என்பது தமிழினின் மீது திணிக்கப்பட்ட இழிவு, அந்த இழிவை தமிழன் அறிவிழந்து மகிழ்ச்சியாக கொண்டாடி கொண்டுள்ளான். இழிவால் நம்மை அவமானபடுத்தும் போது எதிர்க்கிறோமோ, அதைவிட இழிவால் நமக்கு மகிழ்ச்சி என ஆட்டிவிக்கும் போது அந்த இழிவான மகிழ்ச்சியை தூக்கி எறிய வேண்டும்.
நீங்க சொல்றது புரியலையேண்ணே...
உங்களுக்கு புரிய வைக்க, இன்னும் எத்தனை பெரியார் 96 ஆண்டுகள் வரை வாழ்ந்து போராட வேண்டும் தெரியவில்லையப்பா.
தீபாவளி என்பது தமிழனுக்கு இழிவு, சொரனையுள்ள, மானமுள்ள தமிழன் தீபாவளி கொண்டாட மாட்டான்...
அண்ணே தீபாவளிக்கு ஊருக்கு போகலையா?
இல்லப்பா எங்களுக்கு தீபாவளியெல்லாம் பெரிச எதுவும் இல்லை, இங்கதான் இருப்போம், கொண்டாட என்ன இருக்கு?
ஆமாண்ண எங்களுக்கு தீபாவளி கிடையாது, எங்க பாங்காளி ஒருவர் இறந்து விட்டாராம்.
பாருப்பா என்ன வேடிக்கை, ஏற்கெனவே உங்க பங்காளி ஒருவன் செத்த திதிய தீபாவளியா கொண்டாட சொன்னா கொண்டாடுறீங்க, இப்ப சொந்த பங்காளி ஒருவர் இறந்த கொண்டாட மாட்டேங்கிறீங்க.
எப்படிண்ணே?
நீ தமிழனா?
ஆமாண்ணே...
அப்போ நீயுதாம்பா அசுரன், அப்ப நாமம் போட்ட கிருஷ்ணன் கொலை பண்ணதா சொல்லப்படும் நரகாசுரன் தமிழன் எல்லாருக்கும் பங்காளி. உங்களயே அசுரன் அரக்கன் என கதை சொல்லி வந்தேறிகள், உங்க ஆளையே கொலை பண்ணிட்டு கொண்டாட சொல்லி இழிவுபடுத்தினா கொண்டாடுவது நல்லாவ இருக்கு.
நமக்கு ரொம்ப வருசமா கொண்டாடி பழக்கம் ஆயிட்டேண்ணே...
இப்படிதாம்பா நம் மீது திணிக்கப்பட்ட இழிவுகளை, சிந்திக்காமலே மகிழ்ச்சியா கொண்டாடிக்கிட்டு இருக்கிறோம்.
அப்போ என்னதான் சொல்றீங்கண்ணே?
தீபாவளி என்பது தமிழினின் மீது திணிக்கப்பட்ட இழிவு, அந்த இழிவை தமிழன் அறிவிழந்து மகிழ்ச்சியாக கொண்டாடி கொண்டுள்ளான். இழிவால் நம்மை அவமானபடுத்தும் போது எதிர்க்கிறோமோ, அதைவிட இழிவால் நமக்கு மகிழ்ச்சி என ஆட்டிவிக்கும் போது அந்த இழிவான மகிழ்ச்சியை தூக்கி எறிய வேண்டும்.
நீங்க சொல்றது புரியலையேண்ணே...
உங்களுக்கு புரிய வைக்க, இன்னும் எத்தனை பெரியார் 96 ஆண்டுகள் வரை வாழ்ந்து போராட வேண்டும் தெரியவில்லையப்பா.
தீபாவளி என்பது தமிழனுக்கு இழிவு, சொரனையுள்ள, மானமுள்ள தமிழன் தீபாவளி கொண்டாட மாட்டான்...
Sunday, October 11, 2009
இலங்கையில் தமிழர்களின் முகாம் பற்றி எம்.பி.கள் அறிக்கை.
10-10-2009 இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட தமிழ் நாடு எம்.பி.கள் குழு அறிக்கை அளித்து விட்டது.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமா: ஈழ தமிழர்கள் மீளா துயரில் உள்ளனர். அவர்களின் வாழ்விடங்கள் சிங்கள அரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. முகாம்களில் வாழும் தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள் என எதுவும் இல்லை.
...
...
...
டி.ஆர்.பாலு - கனிமொழி: தலைவர் கலைஞரின் செய்தி இலங்கை அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. எங்களது அறிக்கை தலைவர் கலைஞரிடம் அளிக்கப்பட்டு விட்டது. முகாம்களில் இருக்கும் தமிழர்களுக்கு வசதி செய்து கொடுப்பதாகவும், அவர்களை விரைவில் அவர்கள் இடங்களுக்கு அனுப்புவதாக இலங்கை அரசு உறுதி அளித்துள்ளது. இலங்கை அதிபர் மகிந்தாவின் செய்தியை தலைவர் கலைஞருக்கு தெரிவித்து விட்டோம். கலைஞர் முயற்சியால் முகாம்களில் வாழும் தமிழர்கள் 1 மாததிற்குள் வீடுகளுக்கு அனுப்பபடுவார்கள். தலைவர் கலைஞரின் முயற்சி வெற்றி.
சுதர்சன நாச்சியப்பன் - கே.எஸ்.அழகிரி: அன்னை சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்து எங்கள் அறிக்கையை அளிப்போம். கிழக்கு மாநிலத்தில் பிள்ளையான் தலைமையில் ஒரு சிறப்பான அரசு செயல்பட்டு கொண்டுள்ளது, அதே போல் ஒரு சிறப்பான அரசை வடக்கிலும் அமைக்க இலங்கை அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. இலங்கை அதிபர் ராகபக்சே, பாதுகாப்பு ஆலோசர் கோத்தபயா, சரத் பொன்சேகா ஆகியோரின் மிக சிறப்பான நடவடிக்கைகளால் இலங்கையில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு வருகிறது, அவர்களுக்கு இந்திய அரசின் சார்பில் எங்கள் பாராட்டுக்களை தெரிவித்தோம். தமிழர்களின் முகாம்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியா வழங்குவதாக அறிவித்த 500 கோடியோடு கூடுதலாக 1000 கோடி உதவியை இலங்கை அரசு எதிர்பார்க்கிறது, அதனால் இந்தியா 1000 கோடி வழங்கி இலங்கை அரசுக்கு உதவ வேண்டும் என பிரதமரையும், அன்னை சோனியா காந்தி அவர்களையும் வலியுறுத்துவோம். தமிழர்களின் முகாம உலக தரத்தில் இருப்பதால், தமிழ் நாட்டில் இருக்கும் அகதி முகாம்களை இலங்கை அரசையே பராமரிக்க வேண்டுகோள் விடுக்கப்படும். இலங்கை அரசு மிக சிறப்பாக செயல்பட்டு தீவிரவாதத்தில் இருந்து தமிழர்களை காப்பாற்றி விட்டது. இந்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் அன்னை சோனியா காந்தியின் வழிகாட்டுதலின்படி இலங்கை தேசிய ஒருமைபாட்டிற்கு உறுதுணையாக இருக்கும். அன்னை சோனியா காந்தி இலங்கை தமிழர்களுக்கும் அன்னையாக இருக்கிறார். இலங்கையில் அனைத்து இனத்தவரும் சகோதர்களாக வாழ இந்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் அனைத்து உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும்.
இந்த அறிககைகள் பற்றி
ஜெயலலிதா: இது கருணாநிதியின் கபட நாடகம். இலங்கையில் கனிமொழிக்கு பல கோடிகளில் சொத்துக்கள் வாங்குவதற்காகவே இந்த போலி பயணம் நடத்தப்பட்டுள்ளது. இதனால் இலங்கை தமிழர்களுக்கு ஒரு பயனும் இல்லை. கருணாநிதி குடும்பத்திற்கு பல கோடிகள் லாபம்.
வைகோ: கருணாநிதியின் இந்த துரோகத்தை தமிழினம் மன்னிக்காது.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமா: ஈழ தமிழர்கள் மீளா துயரில் உள்ளனர். அவர்களின் வாழ்விடங்கள் சிங்கள அரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. முகாம்களில் வாழும் தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள் என எதுவும் இல்லை.
...
...
...
டி.ஆர்.பாலு - கனிமொழி: தலைவர் கலைஞரின் செய்தி இலங்கை அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. எங்களது அறிக்கை தலைவர் கலைஞரிடம் அளிக்கப்பட்டு விட்டது. முகாம்களில் இருக்கும் தமிழர்களுக்கு வசதி செய்து கொடுப்பதாகவும், அவர்களை விரைவில் அவர்கள் இடங்களுக்கு அனுப்புவதாக இலங்கை அரசு உறுதி அளித்துள்ளது. இலங்கை அதிபர் மகிந்தாவின் செய்தியை தலைவர் கலைஞருக்கு தெரிவித்து விட்டோம். கலைஞர் முயற்சியால் முகாம்களில் வாழும் தமிழர்கள் 1 மாததிற்குள் வீடுகளுக்கு அனுப்பபடுவார்கள். தலைவர் கலைஞரின் முயற்சி வெற்றி.
சுதர்சன நாச்சியப்பன் - கே.எஸ்.அழகிரி: அன்னை சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்து எங்கள் அறிக்கையை அளிப்போம். கிழக்கு மாநிலத்தில் பிள்ளையான் தலைமையில் ஒரு சிறப்பான அரசு செயல்பட்டு கொண்டுள்ளது, அதே போல் ஒரு சிறப்பான அரசை வடக்கிலும் அமைக்க இலங்கை அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. இலங்கை அதிபர் ராகபக்சே, பாதுகாப்பு ஆலோசர் கோத்தபயா, சரத் பொன்சேகா ஆகியோரின் மிக சிறப்பான நடவடிக்கைகளால் இலங்கையில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு வருகிறது, அவர்களுக்கு இந்திய அரசின் சார்பில் எங்கள் பாராட்டுக்களை தெரிவித்தோம். தமிழர்களின் முகாம்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியா வழங்குவதாக அறிவித்த 500 கோடியோடு கூடுதலாக 1000 கோடி உதவியை இலங்கை அரசு எதிர்பார்க்கிறது, அதனால் இந்தியா 1000 கோடி வழங்கி இலங்கை அரசுக்கு உதவ வேண்டும் என பிரதமரையும், அன்னை சோனியா காந்தி அவர்களையும் வலியுறுத்துவோம். தமிழர்களின் முகாம உலக தரத்தில் இருப்பதால், தமிழ் நாட்டில் இருக்கும் அகதி முகாம்களை இலங்கை அரசையே பராமரிக்க வேண்டுகோள் விடுக்கப்படும். இலங்கை அரசு மிக சிறப்பாக செயல்பட்டு தீவிரவாதத்தில் இருந்து தமிழர்களை காப்பாற்றி விட்டது. இந்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் அன்னை சோனியா காந்தியின் வழிகாட்டுதலின்படி இலங்கை தேசிய ஒருமைபாட்டிற்கு உறுதுணையாக இருக்கும். அன்னை சோனியா காந்தி இலங்கை தமிழர்களுக்கும் அன்னையாக இருக்கிறார். இலங்கையில் அனைத்து இனத்தவரும் சகோதர்களாக வாழ இந்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் அனைத்து உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும்.
இந்த அறிககைகள் பற்றி
ஜெயலலிதா: இது கருணாநிதியின் கபட நாடகம். இலங்கையில் கனிமொழிக்கு பல கோடிகளில் சொத்துக்கள் வாங்குவதற்காகவே இந்த போலி பயணம் நடத்தப்பட்டுள்ளது. இதனால் இலங்கை தமிழர்களுக்கு ஒரு பயனும் இல்லை. கருணாநிதி குடும்பத்திற்கு பல கோடிகள் லாபம்.
வைகோ: கருணாநிதியின் இந்த துரோகத்தை தமிழினம் மன்னிக்காது.
தினமலரின் ஊடக விபசாரம்...
நடிகைகள் செய்வது ஒன்றும் தூய தொழில் அல்ல... அவர்கள் அதனை தூய தொழில் என சொல்லி கொள்வதும் இல்லை...
ஆனால் தினமலர் நடிகைகள் விபசாரம் செய்வதாக நடிகைகளை இழிவுபடுத்தி வருகிறது...
ஆனால் நடிகைகள் செய்யும் தொழிலை விட கேடு கெட்ட பத்திரிக்கை விபசாரம் செய்யும் தினமலரை என்ன செய்வது?
நடிகைகள் விபசாரி என எழுதும் தினமலர்...
பல பெண்களுடன் கள்ள உறவு கொண்டு... ஒரு பெண்ணை கள்ள உறவுக்கு அழைத்து தொந்தரவு செய்ததாக வழக்கு போடப்பட்ட தினமலர் முதலாளி ரமேஷ் ஒரு ஆண் விபசாரி என ஒத்து கொள்ளுமா?
சாரு எனும் மனநோயாளி பல பெண்களுடன் உறவு கொள்ளும் ஆண் விபசாரி என எழுதி கிழிக்குமா?
பல 100 பெண்களுடன் உறவு வைத்திருந்த சங்கராச்சாரி பெரியவா, சின்னவா வை... இந்தியாவின் முன்னணி ஆண் விபசாரிகள் ஏன் எழுத வில்லை...
ஆனால் தினமலர் நடிகைகள் விபசாரம் செய்வதாக நடிகைகளை இழிவுபடுத்தி வருகிறது...
ஆனால் நடிகைகள் செய்யும் தொழிலை விட கேடு கெட்ட பத்திரிக்கை விபசாரம் செய்யும் தினமலரை என்ன செய்வது?
நடிகைகள் விபசாரி என எழுதும் தினமலர்...
பல பெண்களுடன் கள்ள உறவு கொண்டு... ஒரு பெண்ணை கள்ள உறவுக்கு அழைத்து தொந்தரவு செய்ததாக வழக்கு போடப்பட்ட தினமலர் முதலாளி ரமேஷ் ஒரு ஆண் விபசாரி என ஒத்து கொள்ளுமா?
சாரு எனும் மனநோயாளி பல பெண்களுடன் உறவு கொள்ளும் ஆண் விபசாரி என எழுதி கிழிக்குமா?
பல 100 பெண்களுடன் உறவு வைத்திருந்த சங்கராச்சாரி பெரியவா, சின்னவா வை... இந்தியாவின் முன்னணி ஆண் விபசாரிகள் ஏன் எழுத வில்லை...
Thursday, September 10, 2009
சாரு எனும் குடுட்டு கபோதி...
ஒரு தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பேசிய சாரு நிவேதிதா எனும் பத்திரிக்கையாளர்... மறுமணம் பற்றி பேசும் போது தெரிவித்த சில கருத்துகள்...
ஒரு காலத்தில் பெண்கள் உடன்கட்டை ஏறினார்கள்... இப்போது பெண்கள் வேலைக்கு சென்றார்கள்... இப்போது இரவு நேர பணிக்கெல்லாம் செல்கிறார்கள்... காரணம் துட்டு... இதன் மூலம் சாரு சொல்ல வருவது... பணத்திற்காக மட்டுமே பெண்கள் இரவு நேர பணிக்கு சொல்கிறார்கள்... இதில் மறுமணதிற்கும் இரவு பணிக்கு என்ன தொடர்பு என தெரிய வில்லை...
சாருவின் பார்வையில் பணம் வருகிறது என்பதற்காக பெண்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்பது போல் சொல்கிறார்... வேண்டுமானால் சாரு பணம் வருகிறது என்பதற்காக அவர் வீட்டு பெண்களை என்ன வேண்டுமானாலும் செய்ய சொல்வாரோ?
இரவு நேர பணிக்கு செல்லும் பெண்களை இழிவுபடுத்தியது ஒரு பக்கம் இருக்கட்டும்...
இப்போது நடக்கும் மறுமணம் போன்ற சமுதாய மாற்றங்கள் ஏதோ தானாக நடந்தது போல்... சாரு சொன்னதுதான் பெரிய அயோக்கியதனம்...
இன்று பொதுமக்கள் ஊடகத்தில்... மறுமணம் பற்றி வெளிப்படையாக பேச முடிகிறது என்றால்... அதன் மூலம்... ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும்... பெண்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதற்காக... பெண்கள் முன்னேற்றதிற்காகவும்... தன் வாழ்க்கை முழுவதும் போராடி சென்ற தந்தை பெரியார்...
ஆனால் பெரியாரின் போராட்டத்தையும்... அதனால் விளைந்த சமுதாய சீர்திருத்தங்களையும்... சாரு நிவேதிதா போன்ற எத்தனை ஊடக விபசாரிகளாலும் மறைக்க முடியாது... மறுக்கவும் முடியாது...
இன்னும் எவ்வளவு காலம்... சாரு போன்ற பிச்சைகார குருட்டு கபோதியின்... வக்கிரங்களை... பொறுத்து கொள்ள வேண்டும் என தெரிய வில்லை...
அந்த கபோதிக்கு சாராயம் வாங்கி கொடுக்கும்... வக்கிர எழுத்தின் அடிமைகள் யாராவது... பெரியாரை தெரியுமா என கேட்டு பாருங்கள்?
ஒரு காலத்தில் பெண்கள் உடன்கட்டை ஏறினார்கள்... இப்போது பெண்கள் வேலைக்கு சென்றார்கள்... இப்போது இரவு நேர பணிக்கெல்லாம் செல்கிறார்கள்... காரணம் துட்டு... இதன் மூலம் சாரு சொல்ல வருவது... பணத்திற்காக மட்டுமே பெண்கள் இரவு நேர பணிக்கு சொல்கிறார்கள்... இதில் மறுமணதிற்கும் இரவு பணிக்கு என்ன தொடர்பு என தெரிய வில்லை...
சாருவின் பார்வையில் பணம் வருகிறது என்பதற்காக பெண்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்பது போல் சொல்கிறார்... வேண்டுமானால் சாரு பணம் வருகிறது என்பதற்காக அவர் வீட்டு பெண்களை என்ன வேண்டுமானாலும் செய்ய சொல்வாரோ?
இரவு நேர பணிக்கு செல்லும் பெண்களை இழிவுபடுத்தியது ஒரு பக்கம் இருக்கட்டும்...
இப்போது நடக்கும் மறுமணம் போன்ற சமுதாய மாற்றங்கள் ஏதோ தானாக நடந்தது போல்... சாரு சொன்னதுதான் பெரிய அயோக்கியதனம்...
இன்று பொதுமக்கள் ஊடகத்தில்... மறுமணம் பற்றி வெளிப்படையாக பேச முடிகிறது என்றால்... அதன் மூலம்... ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும்... பெண்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதற்காக... பெண்கள் முன்னேற்றதிற்காகவும்... தன் வாழ்க்கை முழுவதும் போராடி சென்ற தந்தை பெரியார்...
ஆனால் பெரியாரின் போராட்டத்தையும்... அதனால் விளைந்த சமுதாய சீர்திருத்தங்களையும்... சாரு நிவேதிதா போன்ற எத்தனை ஊடக விபசாரிகளாலும் மறைக்க முடியாது... மறுக்கவும் முடியாது...
இன்னும் எவ்வளவு காலம்... சாரு போன்ற பிச்சைகார குருட்டு கபோதியின்... வக்கிரங்களை... பொறுத்து கொள்ள வேண்டும் என தெரிய வில்லை...
அந்த கபோதிக்கு சாராயம் வாங்கி கொடுக்கும்... வக்கிர எழுத்தின் அடிமைகள் யாராவது... பெரியாரை தெரியுமா என கேட்டு பாருங்கள்?
Saturday, August 29, 2009
வரலாற்று பதிவு - 1
10-08-1983
1980-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை அண்ணா நகர் தோகுதியில் இருந்து கருணாநிதியும், புரசைவாக்கம் தொகுதியில் இருந்து அன்பழகனும் சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
ராஜினாமா
இலங்கை தமிழர் பிரச்சனையில், மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்து, கருணாநிதியும், அன்பழகனும் தங்கள் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தனர்.
ராஜினாமாவை விளக்கி இருவரும் ஒரு அறிக்கை வெளியிட்டனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-
(1) இலங்கையில் வரலாறு காணாத அளவிற்கு அண்மையில் நடைபெற்றுள்ள தமிழ் இனப் படுகொலை குறித்து, இதுவரையில் இந்திய அரசின் தலைமை அமைச்சரோ அல்லது இந்திரா காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மையுள்ள நாடாளுமன்றமோ ஒரு கண்டனத்தைக்கூட அறிவிக்கவில்லை.
ராணுவம்
(2) இலங்கை தமிழர்களை படுகொலையில் இருந்து பாதுகாக்கவும், அவர்களுக்கு ஒரு நிரந்தரமான நிம்மதியான வாழ்வளித்திடவும் உடனடியாக முடிவுகளை மேற்கொண்டு இந்திய ராணுவத்தை அனுப்ப தவறியது மட்டுமல்லாமல், எத்தனையோ வெளிநாடுகளுடைய பிரச்சனைகளை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு அதன் கவனத்தை ஈர்த்த இந்திய அரசு, இலங்கை தமிழர் பிரச்சனையில் அந்த முறையை எவ்வளவோ கோரிக்கைகளுக்கு பிறகும் ஏற்க மறுத்துவிட்டது.
(3) ஐ.நா.மன்றத்தின் (செக்யூரிட்டி கவுன்சில்) பாதுகாப்பு சபையில் வலியுறுத்தி, உடனடியாக பாதுகாப்பு சபையின் சார்பில் அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி, தொடர்ந்து நடைபெறும் படுகொலைகளை தடுத்து நிறுத்த இந்திய அரசு தனது அக்கறையற்ற தன்மையின் காரணமாக தவறிவிட்டது.
நரசிம்மராவ்
(4) இந்திய வெளியுறவு துறை அமைச்சர் நரசிம்மராவ் இலங்கைக்கு சென்றபோது, தமிழர் தலைவர்களை சந்திக்க இயலாத ஒரு நிலை ஏற்பட்டதோடு, தமிழ் அகதிகள் லட்சக்கணக்கில் அடைபட்டு அவதியுறும் அகதிகள் முகாமிற்கே செல்ல முடியாமல் திரும்பக்கூடிய நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேயின் சகோதரர் இந்தியாவிற்கு வருகை தந்து இந்திய அரசிடம் இலங்கையின் நிலைமைகளை சிங்களவர் சார்பில் விளக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் இலங்கையில் உள்ள தமிழர்களின் தலைவர்கள் இந்தியாவிற்கு அழைக்கப்பட அல்லது இந்திய அரசு வலியுறுத்தி அந்த தமிழர் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்து இலங்கையின் நிலவரங்களை விவரிக்கின்ற சூழ்நிலையை உருவாக்குதின் மூலம் உண்மை நிலவரங்களை அறிய இந்திய அரசு முயற்சி மேற்கொள்ளாததாலும், அப்படி ஒரு முயற்சியை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்று நமது தமிழ்க அரசு இந்திய அரசை வலியுறுத்தாததும் பெரும் குறையாகும்.
உணவு
5) இலங்கையில் அகதிகளாக உள்ள லட்சக்கணக்கான தமிழ் மக்கள் முறையான கவனிப்பின்றி மேலும் மேலும் துன்பத்திற்கும் வேதனைக்கும் ஆளாகின்ற நிலைமையும் அவர்களுக்கென அனுப்படுகிற உணவு வகைகளோ, ஏனைய மருந்து போன்ற பொருட்களோ அவர்களுக்கு போய்ச்சேராமல் சிங்கள ராணுவத்திற்கு போய் சேருகிறது என்ற கொடுமையை சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் மற்ற அமைப்புகளும் சுட்டிகாட்டியும் அந்த பொருட்களும், நிதியும் தமிழர்களுக்கு போய்ச்சேர மத்திய - மாநில அரசுகள் முயற்சி எடுக்கவில்லை.
கண்டன தீர்மானம்
(6) இலங்கை பிரச்சனை குறித்து பாராளுமன்றத்தில் தமிழர்களை காப்பாற்றக்கூடிய கண்டனத் தீர்மானம் ஒன்று கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் எல்.கணேசன், வை.கோபாலசாமி இருவரும் மேற்கொண்ட உண்ணா நோன்பின் உணர்வை புரிந்து கொள்ளாமல், இதுவரையில் இந்திய அரசு அப்படி ஒரு தீர்மானத்தை பாராளுமன்றத்தில் இதுவரை தெரிவிக்காதது வருத்தத்திற்குரியது.
(7) தமிழ் நாடு காமராஜ் காங்கிரஸ் தலைவர் நண்பர் நெடுமாறன் அவர்கள் தலைமையில் நடைபெறுகின்ற தியாக பயணத்தில் செல்பவர்களை இந்திய அரசு இடையிலேயே தடுத்துவிடும் என்ற செய்தியை இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா வெளியிடுகிற அளவிற்கு இங்குள்ள மாநில அரசு காவல் துறையும், மத்திய அரசு காவல் துறையும் இலங்கையோடு தங்களுக்குள்ள நேசத்தை வெளிகாட்டியிருப்பது பெரும் வேதனைக்குரியது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ராசாராமுக்கு அனுப்பிவிட்டதாக கருணாநிதி தெரிவித்தார்.
1980-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை அண்ணா நகர் தோகுதியில் இருந்து கருணாநிதியும், புரசைவாக்கம் தொகுதியில் இருந்து அன்பழகனும் சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
ராஜினாமா
இலங்கை தமிழர் பிரச்சனையில், மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்து, கருணாநிதியும், அன்பழகனும் தங்கள் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தனர்.
ராஜினாமாவை விளக்கி இருவரும் ஒரு அறிக்கை வெளியிட்டனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-
(1) இலங்கையில் வரலாறு காணாத அளவிற்கு அண்மையில் நடைபெற்றுள்ள தமிழ் இனப் படுகொலை குறித்து, இதுவரையில் இந்திய அரசின் தலைமை அமைச்சரோ அல்லது இந்திரா காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மையுள்ள நாடாளுமன்றமோ ஒரு கண்டனத்தைக்கூட அறிவிக்கவில்லை.
ராணுவம்
(2) இலங்கை தமிழர்களை படுகொலையில் இருந்து பாதுகாக்கவும், அவர்களுக்கு ஒரு நிரந்தரமான நிம்மதியான வாழ்வளித்திடவும் உடனடியாக முடிவுகளை மேற்கொண்டு இந்திய ராணுவத்தை அனுப்ப தவறியது மட்டுமல்லாமல், எத்தனையோ வெளிநாடுகளுடைய பிரச்சனைகளை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு அதன் கவனத்தை ஈர்த்த இந்திய அரசு, இலங்கை தமிழர் பிரச்சனையில் அந்த முறையை எவ்வளவோ கோரிக்கைகளுக்கு பிறகும் ஏற்க மறுத்துவிட்டது.
(3) ஐ.நா.மன்றத்தின் (செக்யூரிட்டி கவுன்சில்) பாதுகாப்பு சபையில் வலியுறுத்தி, உடனடியாக பாதுகாப்பு சபையின் சார்பில் அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி, தொடர்ந்து நடைபெறும் படுகொலைகளை தடுத்து நிறுத்த இந்திய அரசு தனது அக்கறையற்ற தன்மையின் காரணமாக தவறிவிட்டது.
நரசிம்மராவ்
(4) இந்திய வெளியுறவு துறை அமைச்சர் நரசிம்மராவ் இலங்கைக்கு சென்றபோது, தமிழர் தலைவர்களை சந்திக்க இயலாத ஒரு நிலை ஏற்பட்டதோடு, தமிழ் அகதிகள் லட்சக்கணக்கில் அடைபட்டு அவதியுறும் அகதிகள் முகாமிற்கே செல்ல முடியாமல் திரும்பக்கூடிய நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேயின் சகோதரர் இந்தியாவிற்கு வருகை தந்து இந்திய அரசிடம் இலங்கையின் நிலைமைகளை சிங்களவர் சார்பில் விளக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் இலங்கையில் உள்ள தமிழர்களின் தலைவர்கள் இந்தியாவிற்கு அழைக்கப்பட அல்லது இந்திய அரசு வலியுறுத்தி அந்த தமிழர் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்து இலங்கையின் நிலவரங்களை விவரிக்கின்ற சூழ்நிலையை உருவாக்குதின் மூலம் உண்மை நிலவரங்களை அறிய இந்திய அரசு முயற்சி மேற்கொள்ளாததாலும், அப்படி ஒரு முயற்சியை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்று நமது தமிழ்க அரசு இந்திய அரசை வலியுறுத்தாததும் பெரும் குறையாகும்.
உணவு
5) இலங்கையில் அகதிகளாக உள்ள லட்சக்கணக்கான தமிழ் மக்கள் முறையான கவனிப்பின்றி மேலும் மேலும் துன்பத்திற்கும் வேதனைக்கும் ஆளாகின்ற நிலைமையும் அவர்களுக்கென அனுப்படுகிற உணவு வகைகளோ, ஏனைய மருந்து போன்ற பொருட்களோ அவர்களுக்கு போய்ச்சேராமல் சிங்கள ராணுவத்திற்கு போய் சேருகிறது என்ற கொடுமையை சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் மற்ற அமைப்புகளும் சுட்டிகாட்டியும் அந்த பொருட்களும், நிதியும் தமிழர்களுக்கு போய்ச்சேர மத்திய - மாநில அரசுகள் முயற்சி எடுக்கவில்லை.
கண்டன தீர்மானம்
(6) இலங்கை பிரச்சனை குறித்து பாராளுமன்றத்தில் தமிழர்களை காப்பாற்றக்கூடிய கண்டனத் தீர்மானம் ஒன்று கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் எல்.கணேசன், வை.கோபாலசாமி இருவரும் மேற்கொண்ட உண்ணா நோன்பின் உணர்வை புரிந்து கொள்ளாமல், இதுவரையில் இந்திய அரசு அப்படி ஒரு தீர்மானத்தை பாராளுமன்றத்தில் இதுவரை தெரிவிக்காதது வருத்தத்திற்குரியது.
(7) தமிழ் நாடு காமராஜ் காங்கிரஸ் தலைவர் நண்பர் நெடுமாறன் அவர்கள் தலைமையில் நடைபெறுகின்ற தியாக பயணத்தில் செல்பவர்களை இந்திய அரசு இடையிலேயே தடுத்துவிடும் என்ற செய்தியை இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா வெளியிடுகிற அளவிற்கு இங்குள்ள மாநில அரசு காவல் துறையும், மத்திய அரசு காவல் துறையும் இலங்கையோடு தங்களுக்குள்ள நேசத்தை வெளிகாட்டியிருப்பது பெரும் வேதனைக்குரியது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ராசாராமுக்கு அனுப்பிவிட்டதாக கருணாநிதி தெரிவித்தார்.
Wednesday, August 19, 2009
ஏ மழையே பொய்த்து போ...

மழைக்கு ஏன் என் இனத்தின் மீது அவ்வளவு வெறுப்பு?
நேரத்தில் பெய்யாமல் போய் ஆறுகளை வற்ற விட்டு, தமிழர்களின் வயிறுகளை வாட விடுவதும்
நேரம் கடந்து பெய்து எங்களின் பயிர்களில் புகுந்து வடியாமல் நின்று, தமிழர்களின் வயிற்றில் அடித்து விடுவதும்
மழையான போது தமிழனால் தாங்கி கொள்ள முடிந்தது
சம உரிமை பேசிய சாத்தான்கள் சீனாவும், ரஷ்யாவும் கொடுத்த கொத்து குண்டு மழை அக்னியாய்
பாகிஸ்தான் ஓட்டிகள் என் மக்கள் மீது அடை மழையாய் கக்கி தமிழர்களை கரி கட்டைகளாய்
எரித்த போது பொய்த்து போன மழை
இப்போது
என் இனத்தின் குறுதியினை ஆறாக ஓட விட்டு நந்தி கடலில் கரைத்த போது
உடம்பில் ஓடும் செந்நீரையெல்லாம் கண்ணீராய் கொட்டி விட்ட என் இனத்தை
கல்லில் கம்பி கட்டி வேலிக்குள் அடைத்த பின்னும் பட்டினியே பரிசாக கிடைத்த போதும்
வேலிக்குள் மாட்டிய என் இனத்தை கொத்து கொத்தாக கொல்வதை கண்டு மகிழும்
மலையாளத்தான் போல் மகிழ்ச்சியுடன் மழையாக வந்து என இனத்தை அழிக்கின்றாயோ?
ஏ மழையே என் இனம் விடுதலை பெறும் வரை பொய்த்து போ...
என் இனத்தின் 2 லட்சம் உயிர்கள் கொன்று குருதியை குடித்த பின்னும் இரத்த வெறி அடங்காத
என் இன எதிரிகளை என்ன செய்வது?
என் இனத்தின் இரத்தத்தை குடித்த மூட்டை பூச்சிகள் இரத்த தானம் செய்ய போகிறது என
பத்திரம் எழுதி கொடுத்த தமிழனின் பிணம் திண்ணி கழுகுகளை என்ன செய்வது?
தமிழனுக்கு சொரனை வந்தால் மூட்டை பூச்சிகள் கோபபடும் என சொல்லி தமிழனுக்காக பொங்கிய
எரிமலை அணைந்து குட்டி சுவரான போது என்ன செய்வது?
ஏ மழையே என் இனம் விடுதலை பெறும் வரை பொய்த்து போ...
Subscribe to:
Posts (Atom)