Tuesday, April 21, 2009

தமிழின அழிப்பு... கொலைகள் நடைபெறுகிறது...



இன்று 12 மணி முதல்... முல்லை தீவில் இருக்கும் 2 1/2 லட்சம் மக்களை கொல்ல போவதாக... ராஜபக்சேக்கள் அறிவித்து... கொலை வெறி தாண்டவம் ஆடி கொண்டுள்ளனர்... அந்த சிங்கள பேரின வாத தாண்டவத்திற்கு... இத்தாலிய/இந்தியாவின் சோனியா, எம்.கே.நாராயணன், ஏ.கே.அந்தோனி, பிரனாப் முகர்ஜி, சிவசங்கர மேனன் போன்ற ஆதிக்கவாதிகள் பக்க வாத்தியம் வாசித்து கொண்டுள்ளனர்...

தமிழினம் மொத்தமாக 2 1/2 லட்சம் மக்களை இழக்க போகிறது... தமிழக தமிழர்கள்... 2 1/2 லட்சம் தமிழ் பிணங்களை பார்த்து... ‘இந்தி’யராக ஆனந்தபட போகிறார்களா?

தமிழினம் அழிக்கப்பட்டு கொண்டிருக்கும் போது... தமிழர்கள்... தேர்தல் திருவிழாவிலும்... ஐபிஎல் கிரிகெட் திருவிழாவிலும்... திக்கு முக்காடி கொண்டுள்ளனர்...

வைகோவிற்கும்... தாவண்ணா பாண்டிக்கும்... மருத்துவர் அண்ணனுக்கும், பாசிச ஜெவுக்கும்... பிணங்கள் விழுவது மகிழ்ச்சியே... எவ்வளவு பிணங்கள் விழுகிறதோ... அவ்வளவு பிணங்களையும் காட்டி ஓட்டு வாங்கி விடலாம் என மகிழ்ச்சியில் இருப்பார்கள்...

தமிழின தலைவர் என அழைக்கப்பட்ட கருணாநிதி... தமிழின அழிவை கண்ணை மூடி கொண்டு.... இந்தாலிய தங்கை சோனியாவோடு ரசித்து கொண்டுள்ளாரோ?

ஈழத்தில் தெரித்து ஒடுவது தமிழ் ரத்தம்... பார்ர்பன ரத்தமாக இருந்தால்... இந்திய ஆதிக்கத்திற்கு அது ரத்தம் என்று தெரிந்திருக்கும்... கருணாநிதிக்கு ஓடுவது தமிழ் ரத்தம்தானா?

தமிழினம் அழிக்கப்பட்டு ரத்த ஆறு ஓடும் போது... கருணாநிதிக்கும்... தமிழர்களுக்கான இயக்கம் என சொல்லி கொண்ட இயத்திற்கு அதிகாரம் வேண்டுமா? அதிகாரம் என்பது சம்பாதிக்க மட்டும்தான் முடியுமா? இன அழிப்பை தடுக்க முடியாதோ? அப்படிப்பட்ட அதிகாரத்தை தூக்கி எறிய கருணாநிதிக்கு தடையாக இருப்பது... சுய நலமோ?

இரண்டு தலைமுறை தமிழர்கள்... இவரை தமிழின தலைவர் என பின்னால் சென்று... 5 முறை ஆட்சி அதிகாரத்தை கொடுத்தது... இப்போது... தமிழினத்தை பேரினவாதமும்... இந்திய வல்லாதிக்கமும்... அழிக்கும் போது அமைதியாக வேடிக்க பார்க்கவா?

இந்தியாவே... ஒரு பொறுக்கி ராஜிவின்... சதைக்கு... எத்தனை லட்சம் தமிழனின் உயிர் வேண்டும்?

Saturday, April 18, 2009

2009 - இந்திய மக்களவை தேர்தல்...

2009 இந்திய மக்களவை தேர்தல்...

இதுவரை நடந்த தேர்களில் இந்த தேர்தல் நிறைய வேறுபட்டு... இனிமேல் தேசிய கட்சிகள் என எவனும் அதிகாரம் செலுத்த முடியாது நிலை இந்த தேர்தலில் உண்டாகும்...

எல்லா மாநில மக்களுக்கும் கட்சி என்பதை விட... மாநில நலன் என பார்க்க தொடங்கும் நிலை வந்து விட்டது...

பாஜக... ரத்த வெறி மிருகம் பேடி பயல் மோடி, ம.பி., ராஜஸ்தான் என சுருங்கி விடும்...

காங்கிரஸ்... உயிரோடும் இல்லாமல்... சாகவும் செய்யாமல்... கோமா நிலைக்கு போய் விடும்...

வடக்கு... கிழக்கு... மேற்கு என மூன்று பகுதிகளிலும் பிராந்திய கட்சிகளே வெற்றி பெறும்...

கர்நாடகாவில் காங்கிரஸ்... ம.ஜ.க., பாஜக... என மூன்றும் சம அளவில் பங்கு போட்டு கொள்ளும்...

கேரளாவில்... காங்கிரஸ் நல்ல பலத்துடன் வெற்றி பெறலாம்...

ஆந்திராவில் சிரஞ்சிவி புயலால் என்னவாகும் என்றே சொல்ல முடியாது...

தமிழ் நாட்டில் திமுக... அதிமுக இரண்டு கட்சிகளும் சம பலத்தில் வெற்றி பெறும்... காங்கிரஸ் 3 இடங்களுக்கு குறைவாகவே வெற்றி பெறும்... மதிமுக... இடது சாரிகள் 6-8 இடங்களிலும்... பாமக 2 க்கு குறைவான இடங்களில் மட்டுமே வெற்றி பெறும்... வி.சி. 1 அல்லது 2 லும் வெற்றி பெறலாம்...

இந்த தேர்தலில் காங்கிரஸ்... பாஜக இரண்டு கட்சிகளும் சேர்த்தே... 260 இடங்களுக்கு குறைவாகவே வெற்றி பெறுவார்கள்...

அப்போது இடதுசாரிகள் ஆதரவோடு... மூன்றாவது அணி கங்கிரஸ்... பாஜக ஆதரவு இல்லாமலே ஆட்சி அமைக்க வாய்ப்புண்டு...

இந்த தேர்தலில்... இந்திய அளவில் பார்ப்பனரக்ள் அல்லாதவர்கள் அதிகாரதிற்கு வர வாய்ப்பு வந்துள்ளது...

அடுத்த பிரதமர்... முலயாம் சிங் யாதவ்... போல் யாரவது வர வாய்ப்புண்டு...

எனது விருப்பம்... காங்கிரஸ்... பாஜக... ஜெ... போன்ற பார்ப்பன ஆதிக்க சக்திகளிடம் அதிகாரம் போகமல் இருந்தாலே போதும்... எல்லா பிரச்சனைகளும் தானாக தீரும்...

எனது கணிப்பு நடந்தால்... தமிழ் நாட்டுகாரர்கள் ஆதிக்கம் செலுத்தி... நம் இன போராட்டதிற்கு எதிராக செயல்படாமல் வைக்க வாய்ப்புண்டு...

நிறைய பேர்... ஜெ.. வந்தால்... தமிழீழம் வாங்கி கொடுத்து விட்டு அடுத்த வேலை பார்ப்பார் என சொல்லி கொண்டு திரிகின்றனர்... அவர்கள் விரும்புவது போல்... ஜெ... வந்தால் மே... 13 க்கு பிறகு... கள்ள புருசன் ராஜிவ் சாவு பற்றி பேச தொடங்கி... சிங்கள ராஜபக்சே அண்ணன்களோடு சேர்ந்து தமிழரை அழிப்பார்... அப்போது நாம்... சோனியாவிற்கு பதிலாக ஜெவை திட்டுவோம் அவ்வளவுதான்...

இப்போதும் ஜெ... தமிழீழத்தையோ... தனி நாடு போராட்டத்தையோ ஆதரிக்க வில்லை... சிங்களர்களுக்கு அடிமையான... பிள்ளையான் இருப்பது போல்... அடிமை அரசு வேண்டும் என ராஜபக்சேவின் குரலை ஒலித்துள்ளார்...

இந்த தேர்தலில்... நீங்கள் தமிழக மக்களையோ... தென்னிந்திய மக்களை எதிர் பார்ப்பதை விட... வட உ.பி, பிகார், வங்க, ஒரிஸா இந்திய மக்கள்... நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும் என விரும்புகிறேன்... இவர்கள்தான் காங்கிரஸையும்... பாஜகவை அடித்து விரட்ட வேண்டியவர்கள்...

காங்கிரஸோ... பாஜகவோ... அதிகாரத்திற்கு வரவே கூடாது... பார்ப்பனர்கள் கையில் இருக்கும் அதிகாரங்களை பிடுங்க வேண்டும்...