Thursday, September 10, 2009

சாரு எனும் குடுட்டு கபோதி...

ஒரு தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பேசிய சாரு நிவேதிதா எனும் பத்திரிக்கையாளர்... மறுமணம் பற்றி பேசும் போது தெரிவித்த சில கருத்துகள்...

ஒரு காலத்தில் பெண்கள் உடன்கட்டை ஏறினார்கள்... இப்போது பெண்கள் வேலைக்கு சென்றார்கள்... இப்போது இரவு நேர பணிக்கெல்லாம் செல்கிறார்கள்... காரணம் துட்டு... இதன் மூலம் சாரு சொல்ல வருவது... பணத்திற்காக மட்டுமே பெண்கள் இரவு நேர பணிக்கு சொல்கிறார்கள்... இதில் மறுமணதிற்கும் இரவு பணிக்கு என்ன தொடர்பு என தெரிய வில்லை...

சாருவின் பார்வையில் பணம் வருகிறது என்பதற்காக பெண்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்பது போல் சொல்கிறார்... வேண்டுமானால் சாரு பணம் வருகிறது என்பதற்காக அவர் வீட்டு பெண்களை என்ன வேண்டுமானாலும் செய்ய சொல்வாரோ?

இரவு நேர பணிக்கு செல்லும் பெண்களை இழிவுபடுத்தியது ஒரு பக்கம் இருக்கட்டும்...

இப்போது நடக்கும் மறுமணம் போன்ற சமுதாய மாற்றங்கள் ஏதோ தானாக நடந்தது போல்... சாரு சொன்னதுதான் பெரிய அயோக்கியதனம்...

இன்று பொதுமக்கள் ஊடகத்தில்... மறுமணம் பற்றி வெளிப்படையாக பேச முடிகிறது என்றால்... அதன் மூலம்... ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும்... பெண்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதற்காக... பெண்கள் முன்னேற்றதிற்காகவும்... தன் வாழ்க்கை முழுவதும் போராடி சென்ற தந்தை பெரியார்...

ஆனால் பெரியாரின் போராட்டத்தையும்... அதனால் விளைந்த சமுதாய சீர்திருத்தங்களையும்... சாரு நிவேதிதா போன்ற எத்தனை ஊடக விபசாரிகளாலும் மறைக்க முடியாது... மறுக்கவும் முடியாது...

இன்னும் எவ்வளவு காலம்... சாரு போன்ற பிச்சைகார குருட்டு கபோதியின்... வக்கிரங்களை... பொறுத்து கொள்ள வேண்டும் என தெரிய வில்லை...

அந்த கபோதிக்கு சாராயம் வாங்கி கொடுக்கும்... வக்கிர எழுத்தின் அடிமைகள் யாராவது... பெரியாரை தெரியுமா என கேட்டு பாருங்கள்?