Friday, December 3, 2010

1987 முதல், பார்ப்பன ஹிந்தியத்தின் சூழ்ச்சியும், ஈழத்தின் வீழ்ச்சியும்


1987இல் ராஜிவ் கற்பழிப்பு படையை அனுப்பிய போதும், 1987 செப்டம்பரில் 20க்கும் அதிகமான போராளிகளை இந்திய கடற்படை சிங்கள அரசிடம் ஒப்படைத்த போதும், திலிபன் உண்ணாவிரதம் இருந்து மறைந்த போதும், 1987இல் அக்டோபரில் யாழ் மருத்துமனையில் இந்திய படைகள் காண்டுமிராண்டிதனம் செயத போதும், தமிழ் நாட்டில் அதிகாரத்தில் இருந்தது யார்?

பின்னர் 1988, 1989 டிசம்பர் வரை ராஜிவின் படைகள் கட்டுகடங்காமல் ஈழத்தில் அட்டுழியம் செய்த போதும் தமிழ் நாட்டில் அதிகாரம் செய்தது, பி.சி.அலெக்சாண்டர் எனும் மலையாளி.

1989 தேர்தலில் மக்கள் ராஜிவ் எனும் பொறுக்கியை காறி உமிழ்ந்து விரட்டிய பின் கற்பழிப்பு படைகளை திரும்ப அழைத்தது யார்? வி.பி.சிங்.

இது வரை 1987 முதல் 1989 டிசம்பர் வரை தமிழ் நாட்டில் ஈழ மக்களை அகதிகளாக கூட அனுமதிக்காது ராஜிவ், அதற்கு எடுபிடி வேலை செய்தது எம்ஜிஆர்., பின்னர் பி.சி.அலெக்சாண்டர்.

1990 மே மாதம் இந்திய கற்பழிப்பு படையில் கடைசி குழு, சென்னை துறைமுகம் வந்த போது தமிழின பெண்களை கற்பழித்தவர்கள் வரவேற்க மாட்டேன் என கருணாநிதி சொல்ல முடிந்தது என்றால் காரணம் என்ன? வி.பி.சிங் என்பவர் மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருந்தமையால்.

1990 ஏப்ரல் மாதம் முதல் இந்திய படை சிங்கள அரசுக்கு ஏவல் வெறி நாய் வேலையில் இருந்து ஒழிந்த பின், வடக்கு கிழக்கு பகுதிகளை விடுதலை புலிகள் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்த போது, நேர்மையாக முடிவெடுத்தது யார்? வி.பி.சிங்.

1990 ஜுன் மாதம் சென்னை கோடம்பாக்கத்தில் பத்பநாபா உட்பட 9 பேரை கொலை செய்தவர்களை தாம்ப்ரம் செக்போஸ்ட் முதல் சீர்காழி செக்போஸ்ட் வரை கண்டு கொள்ளாமல் விட சொன்னது யார்?

அடுத்த நாள் தினமலம் பத்பநாபாவை கொலை செய்தவர்கள் கோடிய கரையில் கோழி கறி சமைத்து சாப்பிட்டு தப்பித்து சென்றார்கள் என எழுதியதை வைத்து பின் விகடன், துக்ளக் போன்றவை தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என சொன்ன போது, தமிழக ஆட்சியை கலைக்க வேண்டும் என ஜெயலலிதா, ராஜிவ், சு.சாமி, சோசாமி, பாஜக போன்றவர்கள் கேட்க தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என அறிக்கை அனுப்பிய பி.சி.அலெக்சாண்டரை வீட்டுக்கு அனுப்பி பர்னாலாவை தமிழக ஆளுனராக அனுப்பியவர் வி.பி.சிங்.

வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்த பின் விடுதலை புலிகளை காரணம் காட்டி தமிழ் நாடு அரசை கலைக்க அறிக்கை கொடுக்க முடியாது என சொன்ன பர்னாலாவின் நேர்மை எங்கே இருக்கிறது, விடுதலை புலிகளை காரணம் காட்டி தமிழ் நாடு அரசை கலைக்க கையெழுத்து போட்ட பட்டுகோட்டை பார்ப்பன பொறுக்கி சொரி நாய் வெங்கெட்டராமனை யோக்கியன் சொல்லுபவர்கள் இங்கே எத்தனை பேர் தெரியுமா?

1991 சனவரி 30ஆம் தேதி தமிழ் நாடு அரசு கலைக்கபடாமல் இருந்திருந்தால், ஒரு பொறுக்கி திருபெரும்புதூரில் பிணமாக பிண்டமாக ஆகி இருக்க வாய்ப்பில்லை.

இதன் மூலம் ஒரு பார்ப்பன விபசாரி மிருக பலத்தோடு ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. 1991இல் உலகிலேயே இரண்டாவதாக சிங்கள அரசிற்கு பின் ஜெயலலிதா விடுதலை புலிகளை தடை செய்ய முடிந்திருக்காது. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.சவானின் கருத்திற்கு மாறாக பார்ப்பன சொரி நாய்களின் விருப்பதிற்கேற்ப, ஜெயலலிதாவின் பிடிவாதத்திற்காக 1992இல் இந்திய அரசு விடுதலை புலிகளை தடை செய்திருக்காது.

1994 முதல் சந்திரிக்காவுடன் கொஞ்சி குலாவியது யார்? ஜெயலலிதா, 1995இல் சந்திரிகா மிக பெரிய போரை தொடங்கி, மக்களை இடம் பெயர வைத்து விரட்டய போது தமிழ் நாட்டில் இருந்து புலிகளுக்கு டிசல், மருந்து போன்ற பொருட்கள் செல்லாமல் தடுத்தது யார்? ஜெயலலிதா.

1996-97 இல் காங்கிரஸ் அரசு ஒழிந்த பின் ஐ.மு. அரசில் காலத்தில் 1998 பிப்ரவரிக்குள் புலிகள் யாழ் கோட்டையை பிடிக்கும் அளவிற்கு பலம் பெற்றது எப்படி?

2000 பிப்ரவரியில் விடுதலைப் புலிகள் ஆனையிறவை கைப்பற்றிய போது ஆட்சியில் இருந்தது யார், இப்படி 2001 மத்தியில் காட்டுநாயக விமான தளத்தை அடித்து நொறுக்கும் வரையில் தமிழ் நாட்டில் அதிகாரத்தில் இருந்தது யாரோ?

2002இல் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட பின் பிரபாகரனை தூக்கில் போட வேண்டும் தீர்மானம் நிறைவேற்றியது யார்? ஜெயலலிதா

2002 பிப்ரவரியில் அமைதி ஒப்பந்ததிற்கு முன் பிரபாகரனின் சர்வதேச ஊடகவியலாளர்களிடம் பேட்டி பற்றி விளக்க கூட்டம் போட்ட தமிழ் முழக்கம் சாகுல் ஹமீதை பொடாவில் உள்ளே போட்டது யார்? ஜெயலலிதா

2002 சூன் மாதம் விடுதலை புலிகளை ஆதரிப்பேன் என சொன்ன ஒரே காரணத்திற்காக பொடாவில் வைகோ உட்பட 7 பேரை உள்ளே போட்டது யார்? ஜெயலலிதா

2002 அக்டோபரில் சென்னை கடற்கரையில் ஈழ ஆதரவு கூட்டத்தில் பேசியதற்காக பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், கொளத்தூர் மணி, புதுகோட்டை பாவாணன், மருத்துவர் தாயப்பன் போன்றவர்களை உள்ளே போட்டது யார்? ஜெயலலிதா

2003இல் சிங்கள தலைவர்கள் ரனில் போன்றவர்கள் எனது நண்பர்கள், இலங்கை பிரச்சனை தீர்த்து வைக்க போகிறேன் என சென்னையில் பேட்டி கொடுத்தது யார்? சிங்கள உளவாளி கயவாளி பொறுக்கி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்.

பின்னர் 2004 மே மாதத்திற்கு பின் நடந்தவைகளை இப்போது நன்றாக எழுதுகிறார்கள்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தாலும், தமிழ் நாட்டில் ஜெயலலிதா ஆட்சி செய்தாலும், அது சிங்கள ஆட்சியாகவே இருக்கும் என்பது உண்மை.

ஆனால் கொடுமை என்னவென்றால் தமிழர்களின் பெயரை சொல்லி ஆட்சி செய்யும் கருணாநிதி காங்கிரசோடு சேர்ந்து பொறுக்கி தின்ன இப்போது சிங்கள ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார் என்பது உண்மை.

ஆனால் பார்ப்பன ஏடுகளும், பார்ப்பன அடிவருடிகளும் ஏதோ ஜெயலலிதா ஈழம் வாங்கி கொடுத்து விடுவது போல் சொல்லி கொண்டு திரிகின்றனர்.

சிங்கள ஆட்சியை நேரடியாக நடத்தும் ஜெயலலிதாவையும், சிங்கள ஆட்சியை மறைமுகமாக நடத்தும் கருணாநிதியையும் மாறி மாறி அதிகாரம் செலுத்த வைப்பதால் தமிழர்களுக்கு ஒரு தீர்வும் கிடைக்க போவதில்லை.

இப்போதைய தேவை மாற்று சிந்தனை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, தமிழின விடுதலை.

இந்த தமிழர்களின் தேவையை அடைய செய்ய வேண்டியது.

நேரடியாக மக்களிடம் செல்ல வேண்டும், உண்மைகளை பரப்புரை செய்ய வேண்டும்.

ஊடகங்களை கைபற்ற வேண்டும், தமிழர்களுக்கு ஆதரவான உண்மையாக ஊடகத்தை நடத்த வேண்டும்.

இந்தியாவிடம் இருந்து தமிழ் நாடு விடுதலை பெற தீவிரமான மக்கள் இயக்கம் நடத்த வேண்டும்.

முக்கியமாக தமிழின விரோதிகள், துரோகிகள், சிங்களர்களின் பங்காளிகள், இந்தியாவின் அதிகார வர்க்கமான பார்ப்பனர்களை தமிழர்களிடத்தில் இருந்து விலக்கி வைக்க வேண்டும், இல்லையென்றால் தமிழர்களின் எந்த போராட்டத்தையும் ஒழித்து இந்திய அடிமைகளாக, தங்களது அடிமைகளாக பார்ப்பனர்கள் தமிழர்களை ஆக்கி விடுவர்.