Friday, February 20, 2009

தமிழினதிற்கு ஓர் அறைகூவல்...

யாழ்பாணம்... வவுனியா தமிழர்கள் எனும் ஒரே காரணதிற்காக கிட்டத்தட்ட 3 லட்சம் தமிழர்களை சிங்கள அரசு படைகளும், இந்தியா ரகசியமாக அனுப்பிய படைகளும் கொன்று குவித்து தமிழீழ மக்களின் விடுதலை போராட்டத்தில் குரல் வலையை நெரித்து ஈழ தமிழர்களை அடிமையாக்கி விட வேண்டும் என வெறியில் அலைகின்றனர்...

முல்லைதீவு... மரங்களால் சூழப்பட்ட காடு... அந்த காட்டில் நீர், உணவு கூட இல்லாமல் உயிரை மட்டுமே காத்து கொள்ள வேண்டும் என ஈழ தமிழர்கள் மான்களை போலவும், முயலக்ளை போலவும் ஓடிக் கொண்டுள்ளனர்... அந்த மனிதர்களை... மான்களையும் முயல்களையும் வேட்டியாடுவது போல, சிங்கள காட்டுமிராண்டி மகிந்தா ராஜபக்சே மற்றும் சோனியா-பிரனாப் கூட்டணி இந்தியாவில் இருந்து அனுப்பிய படைகள் ஆயுதங்களோடு தமிழர்களை வேட்டையாடி கொன்று குவித்து கொண்டுள்ளது...

ஈழ தமிழர்களுக்கும் தாய் தமிழக தமிழர்களுக்குமான உறவு இரத்த உறவு... 22 மைல் நீர் இடையில் இருந்து விட்ட காரணத்தால் கடலுக்கு அப்பால் இருக்கும் இரத்த உறவுகளான ஈழ தமிழர்களுக்கு குரல் கொடுப்பது... இந்திய ஆதிக்கத்திற்கு குற்றமாகவும், தேச துரோகமவும் தெரிகிறது...

5 ஆம் நூற்றாண்டில் வாழந்த திருஞானசம்பந்தர்... திருகோணமலை கோயிலை பாடிய தேவரமும்... 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் தலைமன்னார் திருகேதிசுவரம் கோயிலை பாடிய தேவாரமும்... ஈழத்திற்கு தாய் தமிழகமும் சைவத்திலும் ஒன்று என்பதன் ஆதாரம்...

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கி.பி.1018 இல் இராஜேந்திர சோழன் ஈழத்திற்கு படையெடுத்து சிங்கள அரசன் மகிந்தா என்பவனை சிறையில் அடைத்ததும் வரலாறு...

16 ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆட்சி செய்த இரகுநாதன், நாகப்பட்டினத்தில் இருந்து ஈழதிற்கு படையுடன் சென்று தமிழ் மன்னருக்கு உதவி செய்து ஆட்சியில் அமர்த்தியதும் வரலாறு...

1947 இல் இந்தியாவில் அதிகார மாற்றம் நடைபெறுவதற்கு முன்னாலும், 1948 இல் இலங்கை தீவில் அதிகார மாற்றம் நடைபெறுவதற்கு முன்னாலும்... யாழ்பாணம் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு தாலுக்காவாகவே இருந்துள்ளது... அப்படி பார்த்தால் கூட இன்று அழிக்கப்பட்டு கொண்டிருக்கும் தமிழர்கள் 62 ஆண்டுகளுக்கு முன் நம்முடைய தமிழர்கள்...

இப்படி ஈழ தமிழர்களுடன் நெருங்கிய இரத்த உறவுடைய தாய் தமிழக தமிழர்கள், நம் இனம் கண் முன்னே அழிவதை கண்டு, அழக் கூட முடியாமல், செயல்பட முடியாமல்... ஊமையாய்... முடவானாய் வாழ வேண்டிய இழி நிலையில் இருக்கின்றோம்...

தமிழர்களின் இழி நிலைக்கு காரணம் என்ன?


1947 இல் இங்கிலாந்து வெள்ளைகாரர்கள்... அவர்கள் இந்திய தீபகற்பம் எனும் நிலத்தில் 700 மேற்ப்பட்ட சிற்றரசர்களிடம்... செலுத்தி வந்த அதிகாரங்களை டெல்லியில் பார்ப்பனர்களுக்கு மாற்றி கொடுத்து விட்டு சென்றனர்.

1948 இல் இங்கிலாந்து வெள்ளைகாரர்கள்... அவர்கள் இலங்கை எனும் தீவில் 3 நாடுகளாக இருந்த இடங்களின் அதிகாரங்களை... கொழும்பில் சிங்களர்களுக்கு மாற்றி கொடுத்து விட்டு சென்றனர்...

அதிகாரங்களை பெற்ற பார்ப்பனர்களும், சிங்களர்களும்... தமிழினத்தை நான்காம் தர மக்களாக்கி அடிமையாக்கி ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்யும் நிலையில் இது வரை வெற்றியடைய முடியவில்லை...

தாய் தமிழ் நாட்டில் பார்ப்பனர்கள்... தமிழர்களிடைய கலந்து... தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் சிதைத்து... தமிழின அழிப்பை கொஞ்சம்... கொஞ்சமாக செய்து கொண்டுள்ளது...

கடலுக்கு அப்பால் ஈழத்தில் மொழியையும் கலாச்சாரத்தையும் அழிக்க முடியாத சிங்கள பேரினவாதம்... நேரடியான தமிழின அழிப்பை இந்திய-பார்ப்பன ஆதிக்க உதவியிடன் செய்து கொண்டுள்ளது...


உலக தமிழினமே...

இப்போது கொத்து கொத்தாக குண்டு வீசி கொல்லப்படும்... நம் இன அழிப்பை நிறுத்த... இரக்கமே இல்லாத இந்திய பார்ப்பன ஆதிக்க சக்திகளிடமும்... வெள்ளைகாரர்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் உலக சமுதாயத்திடம் மண்டியிட்டு கண்டதென்ன?

உலக சமுதாயம் நீலி கண்ணீர் மட்டுமே வடிகின்றது...

இந்திய பார்ப்பன ஆதிக்கம் மண்டியிட்டு விழுந்தவர்களை எட்டி உதைத்து மிதித்து கொண்டுள்ளது...

ஈழ விடுதலை போராட்ட வீரர்களே...


உலக சமுதாயதிற்காக பொறுத்திருக்க வேண்டாம்... நம் இனத்தை அழிக்க வரும் எதிரிகளின் மீது... உங்களின் அடிகளை இடியாக இறக்குங்கள்... கொல்ல வரும் எவனையுன் உயிரோடு விடாதீர்கள்... முக்கியமாக சோனியா-பிரனாப் கூட்டம் அனுப்பிய அத்தனை மனிதர்களையும் சடங்களாக்கி சவபெட்டிகளில் வைத்து இந்தியாவிற்கு அனுப்ப ஏற்பாடு செய்யுங்கள்... தமிழின அழிப்பிற்கு சிங்கள பேரினவாதத்திற்கு துணை நிற்கும் இந்திய வல்லமை ஆதிக்கத்திற்கு மறக்க முடியாத பாடத்தை சொல்லி அனுப்புங்கள்...


தமிழக தமிழர்களே...


ஆறரை கோடி பேரும் கிளர்ந்து எழுங்கள்... களத்திற்கு வாருங்கள்... குற்றுயிரும்... கொலையுருமாக மிச்சமிருக்கும் மீத தமிழர்களையாவது காப்பாற்றுவோம்...

1950களின் இறுதியில் தனி நாடு கோரிக்கையை கைவிட்ட போது... அறிஞர் அண்ணா சொன்னதை நினைவு படுத்திப் பாருங்கள்... “இப்போதைய சூழ்நிலையில்... தனி நாடு கோரிக்கையை தள்ளி போடுகிறோம்”. இப்போது நம் தமிழர்களுக்கு தனி நாடு வேண்டிய அவசியம் ஏற்ப்பட்டுள்ளது... ஈழம் பற்றியும் அண்ணா சொன்னதை நினைவு படுத்தி பாருங்கள்... 4 கோடி தமிழர்களும் ஒன்றாக போய் நின்றால் கடலும் திடல்தான் என்றாரே... இன்று ஆறரை கோடி தமிழர்களும்... ஊமையாய்... முடமாய் இருக்கின்றோமே?

நம் தமிழ் சகோதர்களையும், சகோதரிகளையும், பிள்ளைகளையும் காப்பாற்ற... ஒரு பார்ப்பன பொறுக்கி இழுத்து கொண்டு வந்த இந்தாலிய சமயல்காரன் மகளிடமும், சீக்கியனிடமும், வங்காள பார்ப்பனனிடமும், மலையாள பார்ப்பனனிடமும் மண்டியிடுவதை நிறுத்துங்கள்...

இது நமக்கு இழிவாக தெரியவில்லையா?


ஈழத்தில் தெறித்து ஆறாக ஓடுவது... நம் இரத்தம்...


குறைந்தது ஐந்து கோடி தமிழர்களாவது வாருங்கள்... ஆளுக்கு அரை லிட்டர் இரத்தத்தை எடுத்து கொடுப்போம்... இரண்டரை கோடி லிட்டர் இரத்தம் கிடைக்கும்...

இங்குள்ள அடிமை காங்கிரஸ்காரர்களை கூப்பிட்டு கொடுப்போம்... அவர்கள் டெல்லிக்கு சுமர்ந்து போய் கொடுக்கட்டும்... அவர்களின் இரத்த வெறி பிடித்த இத்தாலிய சமையல்காரன் மகளிடம்...

அந்த இத்தாலிய பெண்மணி... பொறுக்கி புருசனினின் சதைக்கு ஈடாக... தமிழர்கள் இரண்டரை கோடி லிட்டர் இரத்தத்தை அனுப்பிய பின்னாவது... அந்த பெண்மணியின் இரத்த வெறி அடங்குகிறதா என பார்ப்போம்...

அவர்தான் இத்தாலிய சமையல்காரனின் மகள் ஆயிற்றே... நம் தமிழர் இரத்தத்தை கொண்டு விதவிதமாக பிள்ளைகளுக்கும்... பேர பிள்ளைகளுக்கும்... சீக்கிய அடிமைக்கும், வங்காள பார்ப்பன அடிமைக்கும், மலையாள அடிமைகளுக்கும் சமைத்து கொடுக்கட்டும்... அப்போது தமிழக காங்கிரஸ் அடிமைகளுக்கு மற்றவர்களின் தட்டில் இருந்து சிந்தி சிதறும்... தமிழர்களின் இரத்த பொறியல் மட்டுமே கிடைக்கும்... அதை பொறுக்கி தின்பதற்கு கூட இந்த தமிழக காங்கரஸ் அடிமைகள் கோஷ்டி... கோஷ்டியாக அடித்து கொள்வார்கள்.

இறையாண்மை பற்றி பேசுகிறவர்களே? யாருமே இறையாண்மை பற்றி சிந்திப்பதே கிடையாதோ?

மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில்... மன்னர்களை இறைவனுக்கு நிகராக வைத்து மக்கள் வணங்க வேண்டும் என்பதுதானே இறையாண்மை?

இப்போது நடக்கும் மக்கள் ஆட்சியில் இறையாண்மையின் அவசியம் என்ன? எல்லோரும் இந்நாட்டு மன்னர் ஆயிற்றே?

இனிமேல் எவனாவது எவளாவது இந்திய இறையாண்மை என பேசினால் தமிழர்களே... அடித்து விரட்டுங்கள்... நம் ஒவ்வொருவருக்கும் இறையாண்மை உள்ளது... எவனது... எவளது இறையாண்மைக்கும் நாம் அடங்கி போக வேண்டிய அவசியம் இல்லை...

நமது தமிழின விடுதலைக்கு எதிராக இருப்பது என்ன? இல்லாத... நம்மை ஏமாற்ற பயன்படுத்தும் இந்திய இறையாண்மை... இந்த மக்களாட்சியில் இறையாண்மை என்பது நம்மை அடிமைப்படுத்துவது... அடிமைதனமான இந்திய இறையாண்மையை அடித்து விரட்டுவோம்... அப்போதுதான் நம் மக்களின் உயிரை காக்க வேறு இனத்தவரிடம் மண்டியிடாமல் நாமே செயல்பட முடியும்...

எவனெல்லாம் இந்திய இறையாண்மை பேசுகிறானோ... அவனெல்லாம் தமிழினத்தின் எதிரி...

தமிழர்களே...

பெரியார்... வளைந்து போய் கிடந்த தமிழனின் முதுகை நிமிர வைத்த நெம்புகோல்...

பார்ப்பன ஜெயலலிதா, இந்தாலியில் இருந்து பொறுக்கியுடன் வந்த ஓடுகாலி போன்ற இரத்த வெறி பிடித்த பாசிச பேய்களிடம் மண்டியிட்டு மண்டியிட்டே... நமக்கு பெரியார் கற்று கொடுத்த சுயமரியாதையை மறந்து போய் விட்டோம்...

பாவம் கலைஞர் கருணாநிதி... பெரியாரால் கொடுக்கப்பட்ட நெம்புகோலை காங்கிரஸ்காரர்கள் பிடுங்கி கொண்டார்களே?

அழிக்கப்படும் தமிழினத்தை நாம் காப்பாற்ற வேண்டிய கடமையுடைய தமிழக முதல்வர் கருணாநிதியின்... முதுகெலும்பை வளைத்து... வளைத்து... கடைசியில் உடைத்து... அவரை மருத்துவமனை கிடத்தி வைத்துள்ளனர்... காங்கிரஸ்காரர்கள்... பாவம் முதுகெலும்பில்லாத ஒரு மனிதரை இனிமேலும் நாம் தொந்தரவு செய்வது சரியாக இருக்காது... திமுக தலைவர் கருணாநிதி... இனிமேல் நன்றாக ஓய்வெடுத்து கொண்டு இருக்கட்டும்...

நம் இன அழிப்பை கண்டு சகிக்காமல்தான்... வாழ வேண்டிய... அறிவு மிக்க 26 வயது முத்துகுமார்... தனது உடலை தீக்கு இரையாக்கி... உயிரை தமிழினத்திற்கு ஈகையாக கொடுத்து விட்டு போனான்...

அவன் தனியாக போகவில்லை... ஆறரை கோடி தமிழர்க்ளுக்கும் சேர்த்துதானே செத்து போனான்?

அவன் உயிரை விட்டு... மாணவர்களிடம் கொளுத்தி வைத்த தமிழின உணர்வு நெருப்பை கூட... இங்குள்ள அதிகார வர்க்கமும்... பார்ப்பன ஊடகங்களும் நீரை ஊற்றி அணைத்து கொண்டுள்ளது...

அதிகார வர்க்கமே... ஊடகங்களே... உங்களுக்கு மனசாட்சி என்பதே இல்லையே...

தமிழக மக்களே உங்களுக்குமா?

இனிமேல் எவனும் முத்துகுமார் போல் சாகவே கூடாது... வாருங்கள் போராடுவோம்... இங்கே தமிழனுக்கு என ஒரு நாட்டையும்... கடலுக்கு அப்பால் தமிழீழத்தை வாங்கி கொடுத்து விட்டு சாவோம்...

தமிழினத்தின் தந்தை பெரியார்... மானமும் அறிவும் மனிதர்களுக்கு அழகு... என்றாரே...

இன்று தமிழினம் மானமிழந்து... அறிவிழ்ந்து... அடிமை நாயாக மண்டியிட்டு கிடக்கிறது...

அடிமை நாயாக சாவதை விட மானத்தோடு தமிழனாக சாக வேண்டும்...

வீட்டுக்கு ஒரு தமிழனாவது வரட்டடும்... களத்திற்கு வந்து போராடுவோம்... இந்திய-டெல்லி-பார்ப்பன ஆதிக்க வெறியை அழித்து ஒழிப்போம்...

தமிழினத்தை... பெரியார் விரும்பிய மானமுள்ள... அறிவுள்ள இனமாக்குவோம்...