tag:blogger.com,1999:blog-58812064959000969092024-03-07T13:55:33.532+05:30தமிழ் குரல்Unknownnoreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-7094369609451170012018-03-01T00:55:00.000+05:302018-03-01T00:55:31.248+05:30ஜெயேந்திரன் - நினைவு கூர்தல்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white; color: #222222; font-family: "arial" , sans-serif; font-size: 12.8px;">1939இல் கும்பகோணத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு இடம் பெயர்ந்த சங்கர மடத்தின் மடாதிபதி ஜெயேந்திரன் இன்று காலை இறந்தார்...</span><br />
<span style="color: #222222; font-family: "arial";"><br /></span><br />
<span style="background-color: white; color: #222222; font-family: "arial" , sans-serif; font-size: 12.8px;">பெரியவா எனவும் ஜெயேந்கிர சரஸ்வதி ஸ்வாமிகள் எனவும் பார்ப்பனர்களாலும், தினமலர், துக்ளக், கல்கி, விகடன், குமுதம் போன்ற பத்திரிக்கைகளாலும் அழைக்கப்பட்டவர்... இன்று இவரின் மரணத்திற்காக ஆர்.எஸ்.எஸ்., பார்ப்பனர்களோடு திக தலைவர் கி.வீரமணி, திமுகவின் மு.க.ஸ்டாலின், காங்கிரசின் திருநாவுக்கரசர் போன்றவர்களும் அதிர்ச்சி அடைந்து வருந்தி இருக்கிறார்கள்...</span><br />
<span style="color: #222222; font-family: "arial";"><br /></span><br />
<span style="background-color: white; color: #222222; font-family: "arial" , sans-serif; font-size: 12.8px;">திருவாரூர் மாவட்டம் கோட்டூர் இருள்நீக்கி சுப்ரமணியன் என்கிற சுப்புனி, 1954இல் மடத்திற்கு நேந்து விடப்பட்டு ஜெயேந்திரன் ஆக அவதாரம் எடுத்து மாடாதிபதியாக இருந்த சந்திரசேகரனுக்கு உதவியாக இருந்ததாக சொல்கிறார்கள்...</span><br />
<span style="color: #222222; font-family: "arial";"><br /></span><br />
<span style="background-color: white; color: #222222; font-family: "arial" , sans-serif; font-size: 12.8px;">ஜெயேந்திரன் இறப்பிற்காக ஆல் இன் ஆல் ஆர்.எஸ்.எஸ். அம்பி ராம சுப்புனி போன்றவர்கள் கதறி கொண்டிருக்கும் போது, அந்த இந்திரனை நினைவு கூற வேண்டி இருக்கிறது...</span><br />
<span style="background-color: white; color: #222222; font-family: "arial" , sans-serif; font-size: 12.8px;">பொய் பித்தலாட்டங்களால் பார்ப்பன புனிதத்தை காப்பாற்ற உருவாக்கப்பட்ட 80 வருட பழைமையான மடத்தில் இருந்த ஜெயேந்திரன் சில உண்மைகளை உலகிற்கு சொல்லி விட்டு சென்றுள்ளார்.</span><br />
<span style="color: #222222; font-family: "arial";"><br /></span><br />
<span style="background-color: white; color: #222222; font-family: "arial" , sans-serif; font-size: 12.8px;">1924இல் தூத்துக்குடியில் நடந்த சைவ சமய மாநாட்டில் பேசிய திருவிக மடங்களை பற்றி வரையரை செய்திருப்பார்... எப்படி? மடங்கள் என்பவை கொலை, கொள்ளை, திருட்டு, மோசடி, விபசாரம் செய்பவர்களின் கூடாரமாக இருக்கிறது... </span><br />
<span style="color: #222222; font-family: "arial";"><br /></span><br />
<span style="background-color: white; color: #222222; font-family: "arial" , sans-serif; font-size: 12.8px;">1924இல் பேசிய திருவிகவின் கூற்றை உண்மையென உலகிற்கு அறிய வைத்த பெருமை ஜெயேந்திரனையே சேரும்...</span><br />
<span style="color: #222222; font-family: "arial";"><br /></span><br />
<span style="background-color: white; color: #222222; font-family: "arial" , sans-serif; font-size: 12.8px;">கடந்த 70 ஆண்டுகளாக இந்திய பெருமுதலாளிகள், ஆளும் வர்க்கம், நீதித் துறை, ஊடகம் என அனைத்து ஓடுக்குமுறை அமைப்புகளிடமும் உறவு வைத்துக் கொண்டு இவர்களுக்கு புரோக்கர் வேலை செய்வதை தொழிலாக கொண்ட இந்த மடத்திற்கு ஆர்.எஸ்.எஸ்., பாஜக, காங்கிரஸ், ஜெ கட்சிகள், உச்ச நீதி மன்ற நீதிபதிகள், தேர்தல் ஆணையர்கள், கல்கி, விகடன் போன்ற பத்திரிக்கை முதலாளிகள், பழைய பார்ப்பன பண்ணையார்கள் முதல் இன்றைய டாடா குழும தலைவர் சந்திரசேகரன் வரை அனைவரும் பக்தர்கள்...</span><br />
<span style="color: #222222; font-family: "arial";"><br /></span><br />
<span style="background-color: white; color: #222222; font-family: "arial" , sans-serif; font-size: 12.8px;">குறிப்பாக ஜெயேந்திரனின் உச்சபட்ச சாதனை என்றால்... கொலை குற்றத்திற்காக 2004 நவம்பரில் தைரியலஷ்மி கைது செய்து வேலூர் சிறையில் அடைத்ததாக பெருமைபடுகிறார்கள்... வாழை இலையில் மலம் கழிப்பதுதான் லோக குருவின் மரபு என சொல்லி தைரியலஷ்மியின் சிறைத் துறையை வாழை இலை கொண்டு வர செய்தது...</span><br />
<span style="background-color: white; color: #222222; font-family: "arial" , sans-serif; font-size: 12.8px;">சங்கரராமனை யார் கொலை செய்திருப்பார்கள் என பத்திரிக்கையார் கேள்வி கேட்ட போது, தன் காலில் முள் குத்தினாலே ரத்தம் வடிக்கும் பக்தர்கள் இருக்கிறார்கள், இவன் கொடுத்த ஹிம்சையை பார்த்த தனது பக்தர் யாரோ போட்டிருக்கலாம் என பதில் வந்தது.</span><br />
<span style="background-color: white; color: #222222; font-family: "arial" , sans-serif; font-size: 12.8px;">கொலை வழக்கை விசாரணை செய்து வந்த புதுச்சேரி மாவட்ட அமர்வு நீதிபதி ராமசாமியிடம் தீர்ப்பிற்காக பேரம் பேசியது... போன்றவை ஜெயேந்திரனை பற்றி குறிப்ப்டும்படியான செய்திகள்...</span><br />
<span style="color: #222222; font-family: "arial";"><br /></span><br />
<span style="background-color: white; color: #222222; font-family: "arial" , sans-serif; font-size: 12.8px;">வழக்கின் விசாரணையின் போது விசாரணை அதிகாரி கூடுதல் கண்காணிப்பாளர் சக்திவேல் முதல் 100க்கும் அதிகமானவர்களின் பிறழ் சாட்சி அளித்தமையால் குற்றத்தை நிரூபிக்க முடியாமல் போய் விட்டது, மற்றபடி விஷ்ணு காஞ்சி பெருமாள் கோயிலில் சங்கரராமன் வெட்டப்பட்ட பின்னர் அலைபேசியில் அசிரிரி மூலம் வெட்டி முடிக்கபட்டது செய்தி வந்தது, மடத்து ஐசிஐசிஐ வங்கி வங்கி கணக்கில் இருந்து வெட்டிவர்களுக்கு கடவுள்களில் சங்கரனோ, சுப்ரமணியனோ, இந்திரனோ பணத்தை அனுப்பி இருக்கிறார்கள்... இப்படியாக கடவுளர்களை விட மேன்மையானவர் என தெரியபடுத்தியவர் ஜெயேந்திரன்... </span><br />
<span style="color: #222222; font-family: "arial";"><br /></span><br />
<span style="background-color: white; color: #222222; font-family: "arial" , sans-serif; font-size: 12.8px;">2002 பிப்ரவரில் குஜராத்தில் அரசால் நடத்தபட்ட நரவேட்டைக்கு சில நாட் களுக்கு முன்னர் அயோத்தியில் இடிக்கப்பட்ட மசூதி இருந்த பிரச்சனைக்குரிய இடத்தை விஷ்வ இந்து பரிஷதிடம் பிடுங்கி கொடுக்க பஞ்சயத்து செய்ய சென்றவர் இந்த ஜெயேந்திரன்... இதுதான் பின்னாள் நடந்த மிகப் பெரிய படுகொலைக்கு தொடக்கபுள்ளி...</span><br />
<span style="color: #222222; font-family: "arial";"><br /></span><br />
<span style="background-color: white; color: #222222; font-family: "arial" , sans-serif; font-size: 12.8px;">சாமியார்கள் அரசியலில் தலையிடலாமா என கேட்ட போது, தாழ்த்தப்பட்ட மக்கள் மதம் மாறினால் பட்டியல் சாதி இடஒதுக்கீடு கொடுக்க கூடாது நேருவிடம் சொல்லி மாற்றிவர் சீனியர் சங்கராச்சாரி சந்திரசேகரன், அதன் வழியில் தானும் அரசிற்கு ஆணையிட முடியும் என்றார் ஜெயேந்திரன்...</span><br />
<span style="color: #222222; font-family: "arial";"><br /></span><br />
<span style="background-color: white; color: #222222; font-family: "arial" , sans-serif; font-size: 12.8px;">சேரி மக்கள் மதம் மாற கூடாது என சொல்லி சேரி மக்களுக்கு தரிசனம் காட்ட ஜெயேந்திரன் சென்ற போது, இவரிடம் நெருங்கும் சேரி மக்கள் சுத்தமாக இல்லை, அதனால் ஒழுங்காக அழுக்கு தேர்த்து குளிக்க ஆணையிட்டார், ஆனால் இவர் ஒழுங்காக பல் விளக்கினால் நன்றாக இருக்கும் என இவரிடம் நெருங்கி சென்ற மகளிர் சொன்னதாக ரவி சுப்பிரமணியன் எழுதி இருந்தார்...</span><br />
<span style="color: #222222; font-family: "arial";"><br /></span><br />
<span style="background-color: white; color: #222222; font-family: "arial" , sans-serif; font-size: 12.8px;">ஜெயேந்திரனின் பொன் மொழிகள் என சொல்வதானால் வேலைக்கு செல்லும் பெண்கள் ஒழுக்கமற்றவர்கள், விதவைகள் களர் நிலம் என்பவை...</span><br />
<span style="color: #222222; font-family: "arial";"><br /></span><br />
<span style="background-color: white; color: #222222; font-family: "arial" , sans-serif; font-size: 12.8px;">காஞ்சிபுரம் ஏகாமரம் கோயிலுக்கு சென்றால் ஏகாம்பரமும் மனைவி காமாட்சியும் தனி கோயில் என இல்லாமல் சிலைகளை ஒரே கல்லில் செதுக்கி இருப்பார்கள், அந்த ஏகாம்பரம் மனைவி காமாட்சியை பிரித்து தனியே வைத்து கொள்ளையடிக்கும் மாபியா தலைவர் ஜெயேந்திரன்...</span><br />
<span style="color: #222222; font-family: "arial";"><br /></span><br />
<span style="background-color: white; color: #222222; font-family: "arial" , sans-serif; font-size: 12.8px;">குடியரசு தலைவர், பிரதமர், முதல் அமைச்சர்கள், மத்திய அரசு, மாநில அரசு, உச்ச நீதி மன்றம் என அனைவருக்கும் ஆணையிடும் அதிகாரத்தை பார்ப்பன புனிதம் எனும் பிம்பத்தால் கட்டமைத்திருந்ததை தகர்த்து காஞ்சிபுரம் சங்கரமடம் என்பது கொலை, கொள்ளை, புரோக்கர் வேலை, விபசாரம் போன்ற குற்ற செயல்கள் செய்வதற்கு உரிமம் பெற்ற இடம் என உலகிற்கு புரிய வைத்த பெருமைகுரியவர் ஜெயேந்திரன்... </span><br />
<span style="color: #222222; font-family: "arial";"><br /></span><br />
<span style="background-color: white; color: #222222; font-family: "arial" , sans-serif; font-size: 12.8px;">ஜெயேந்திரனின் ஆன்மீக பணி என எதுவும் இல்லையா என்றால் காமாட்சி அம்மன் கருவறைக்கு முன்னாள் ஜெயேந்திரன் அருளிய செளந்தர்ய லகரி என எழுதி சமஸ்கிருத வார்த்தைகளை தமிழ் எழுத்துக்களில் எழுதி இருப்பார்கள்... அதன் அர்த்தத்தை சமஸ்கிருதம் தெரிந்த ஆன்மீக அன்பர்கள் படித்து ஜெயேந்திரனின் மந்திர சக்தியை புகழ்ந்து எழுதலாம்...</span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGtomYp9nLS1iN6-P6PRO-j4J5nXyY3Zx0SYLoNQ3f3OEQw_tC4N1YOz0eBkkjy1RphtR3HkbspS_D1vMPL2cF5bXo2QDUvAimLnVtvZUMPSdtAaXH_CVmnLN8rFczRsGBNShlN936uH0/s1600/Narendra_modifeb28.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="450" data-original-width="600" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGtomYp9nLS1iN6-P6PRO-j4J5nXyY3Zx0SYLoNQ3f3OEQw_tC4N1YOz0eBkkjy1RphtR3HkbspS_D1vMPL2cF5bXo2QDUvAimLnVtvZUMPSdtAaXH_CVmnLN8rFczRsGBNShlN936uH0/s1600/Narendra_modifeb28.jpg" /></a></div>
<span style="color: #222222; font-family: "arial";"><br /></span><br />
<span style="background-color: white; color: #222222; font-family: "arial" , sans-serif; font-size: 12.8px;">இனி என்ன?</span><br />
<span style="background-color: white; color: #222222; font-family: "arial" , sans-serif; font-size: 12.8px;">இந்த சங்கரமடத்திற்கான குற்ற செயல்களுக்கான கல்யாண குணங்களை ஜெயேந்திரனை விட கேவலமான கிரிமினல் விஜயேந்திரன் தலைமையேற்று தனது பெருமைகளை இன்னும் சிறப்பாக உலகிற்கு புரிய வைக்க முடியும்...</span></div>
Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-27490905753195372142012-05-22T03:36:00.001+05:302012-05-22T18:54:08.001+05:30மதுரை ஆதினம்... அருணகிரி... நித்யானந்தா...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கடந்த நான்கு வாரங்களாக செய்தி ஊடங்கள்... காட்சி ஊடங்கள்... இணையம் என நிறைய இடங்களில் விவாத பொருளாக இருப்பது மதுரை ஆதினம்... நித்யானந்தா...<br />
<br />
சைவ சமய மடமான மதுரை ஆதினத்தின் புனிதம் கெட்டு விட்டது என்கிறார்கள்... தன்னை காங்கிரசு கட்சி என சொல்லி கொள்ளும் ஜெயலலிதா காங்கிரசை சேர்ந்த நெல்லை கண்ணன் தலைமையில் மதுரை ஆதின மீட்பு குழு போராட்டம் நடத்துகிறது...<br />
<br />
ஹிந்து மதத்தின் புனிதம் கெட்டு விட்டது என ஹிந்து மக்கள் கட்சி... அர்ஜுன் சம்பத்ஜி தலைமையில் போராட்டம் நடத்துகிறது...<br />
<br />
தர்மபுரம், திருப்பனந்தாள், திருவாடுதுறை ஆதினம் என இன்னொரு குழு வழக்கு போட்டு நடத்துகிறது...<br />
<br />
சங்கராச்சாரி இருள் நீக்கி சுப்புணி வேறு கண்டித்து கொண்டிருக்கிறான்...<br />
<br />
திருவண்ணாமலை ராஜசேகரன் டி.எம்.இ. பட்டயம் படித்து விட்டு... வேலை செய்து பிழைக்க துப்பில்லாமல் மக்களை ஏமாற்றி மோசடி செய்து மடாதிபதி ஆகி விட்டான்... அவனுக்கு அவன் சுயசாதிகாரர்களான ஆற்காடு முதலியார், துளுவ வேளாளர், அகமுடைய முதலியார் என சொல்லி கொள்ளும் வட மாவட்ட ஆதிக்க சாதியினரால் நிதி உதவி மட்டுமல்ல... பழைய வட ஆற்காடு மாவட்டத்தில் திட்டமிட்டே சாதி வெறியில் வளர்க்கபட்டவன்தான் நித்யானந்தா... இப்படி சாதி வெறியர்களால் வளர்க்கபட்டவன் நல்ல கேடி ஆகி கிரிமனல் ஆகி... நலிந்த அரசியல் எழுத்தாளரை கொண்டு விகடன் போன்ற பொறுக்கி பத்திரிக்கையில் நித்யானந்தா எனும் பெயரில் எழுத வைத்து... ஆண் விபசாரி சாரு நிவேதிதா போன்ற எச்சில் பொறுக்கிகளுக்கு கறி துண்டை எறிந்து வருடி எழுத வைத்தான் நித்தி... <br />
<br />
இதற்கு எல்லாம் ஏது பணம்... இந்த கிரிமினல் நித்தி குறி வைத்தது யார் பணத்தை? ஐடி துறையை சீனியர் கிரிமினல் டபுள் ஸ்ரீ ஆக்கிரமித்து கொள்ளையடிக்கிறான்... என்ன செய்வது நித்தி தொழிலாளர்கள் நிறைந்து இருக்கும் ஓசூர், வேலூர் போன்ற ஊர்களையும் திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஊத்தங்கரை, பருகூர், கிருட்டிணகிரி, அரூர் போன்ற ஊர்களையும் ஆக்கிரமித்து மக்களை ஏமாற்றினான்...<br />
<br />
மதுரை ஆதினமாக இருக்கும் அருணகிரி எப்படி? இவர் கொஞ்ச காலம் திராவிட அரசியல் தொடர்பில் இருந்ததாக சொல்கிறார்கள்... அருணகிரிக்கும் சங்கராச்சாரிகள் என்றால் ஆகவே ஆகாது... அருணகிரி அடிக்கடி சங்கராச்சாரிகளை பற்றி உதிர்க்கும் கருத்து... பூசுவது திருநீறு... பேசுவது ஹரிநாமம்... என்னடான்னா சங்கராச்சாரி பயலுவ சைவ சமயம் பயன்படுத்தும் திருநீறை பூசி கொண்டு... நாமகாரன் ஹரி நாமம் பேசுறானுவ என அம்பலபடுத்திய ஆதினம்... 2004இல் கும்பகோணத்தில் நடந்த மகாமகத்தில் சங்கராச்சாரிதான் குளத்தில் முதலில் முங்க வேண்டும் எனும் ஆகம விதியை எதிர்த்து சங்கராச்சாரிக்கு முன்னரே குளத்தில் குதித்து முங்கியவர்... கடந்த 10 ஆண்டுகளாக ஆதினம் அருணகிரியின் சகவாசம் சசிகலா கணவர் ம.நடராசனுடன் திரிந்து கொண்டு இருப்பவர்... கடந்த 2004ஆம் ஆண்டில் சேலத்து பொடியன் ஒருவன் குட்டி சாமியார் எனும் பெயரில் கிளம்பிய போது அருணகிரி ஆதரித்தார்... (அந்த பொடியன் இப்போ எங்கே கேடியாக திரிகிறான் என தெரியவில்லை) அப்போது சேலத்து பொடியனின் பெற்றோரை சங்கரமடம் தொடர்பு கொண்டு நம்மளவா ஆதினம் எல்லாம் கூட சேர கூடாது ஆதினத்திற்கு ஆப்பு வைத்தான்கள் பெரிய/சின்ன சங்கராச்சாரிகள்...<br />
<br />
நித்யானந்தா ஒரு நாளும் பார்ப்பனீயத்தை பகைத்து கொள்ளாமல் நவீன பாப்பான திரிந்து விபசாரம் செய்து வருபவன்... அருணகிரி இன்னொரு துருவத்தில் பார்ப்பன சங்கராச்சாரிகளை எதிர்த்து ஆதினமாக திரிபவர்...<br />
<br />
இப்போது நித்யானந்தாவுக்கு முடி சூட்டி இருப்பத்தை எதிர்ப்பவர்கள் யார்? என்ன காரணம் சொல்கிறார்கள்?<br />
<br />
1. இந்து மக்கள் கட்சி<br />
2. ஜெகத் குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்<br />
3. ஆதினங்கள்<br />
4. ஆதின மீட்பு குழு - ஜிப்பா சட்டை போட்ட ஜெயலலிதா காங்கிரசு நெல்லை கண்ணன்<br />
<br />
இந்து மக்கள் கட்சி... இந்து முன்னணி வீர துறவி என சொல்லி கொள்ளும் பேடி பயல் ராம கோபாலனிடம் டூ விட்டு தனி கட்சி தொடங்கி கோவையில் செட்டில் ஆன கேடி தயானந்த சரசுவதி ஆசி பெற்ற அர்ஜுன் சம்பத்... 2007இல் திருவரங்கத்தில் பெரியாரை சிலையை உடைந்த கிரிமினல்... இந்த இந்து மக்கள் கட்சி 2004-05இல் சங்கராச்சாரில் கொலை கேசில் மாட்டிய போது... சங்கராச்சாரிகள் ஆண் விபசாரம் செய்து அம்பலபட்ட போது... கிருத்துவர்களும், இஸ்லாமியர்கள் தூண்டி விட்டு ஹிந்து மத புனிதத்தை கெடுக்கிறார்கள் என போராட்டம் செய்த கும்பல்... 2010 அதே ஆண் விபசாரம் செய்த நித்யானந்தா மாட்டிய போது நித்தி மடத்தை உடைத்தவர்கள்தான் இந்து மக்கள் கட்சி... இவர்கள் எவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள் பாருங்கள்... பார்ப்பன சங்கராச்சாரிகள் கொலை மற்றும் ஆண் விபசாரம் செய்தால் புனிதம்... அகமுடைய ஆற்காடு முதலியார் நித்தி ஆண் விபசாரம் செய்தால் இந்து மதத்திற்கு இழிவாம்...<br />
<br />
ஜெகத் குருக்கள் யார்? சின்ன சங்கராச்சாரி முக்கிய நடிகை ஒருவரை வைப்பாட்டியாக வைத்திருக்கிறான்... திருத்தணி அருகில் இருக்கும் விருந்தினர் விடுதியில் விபசாரம் செய்கிறான்... பெரிய சங்கராச்சாரி கொலை கேசில் குற்றவாளி-1 ஆக உள்ளே போன போது... தமிழ் நாட்டில் வராமல் ஆந்திராவில் பதுங்கி இருந்து விட்டு... பேடி மாதிரி வந்த போது தமிழக எல்லையில் வரவேற்று திருத்தணி விருந்தினர் விடுதிக்கு கூட்டி கொண்டு போய் மாமா வேலை செய்தவன் ஹிந்து ராம்... பின்னர் 2004 டிசம்பர் சுனாமிக்கு பிறகு கொலை கேசில் குற்றவாளி-2 சின்ன சங்கராச்சாரி பிடிக்கபட்டு சென்னை மத்திய சிறைக்கு வந்த போது தேனில் ஊற வைத்த பாதாம், பிஸ்தா போன்ற பல வாளி பொருட்களோடு உள்ளே போனவன்... பெரிய சங்கராச்சாரி பொறுக்கிதனம் தெரிந்த செய்திதானே? கணவர் இல்லாத பெண்களை வறட்டு நிலம் என்றவன்... 1986இல் மடத்தில் தண்டத்தை போட்டு விட்டு பெண்ணை ஏமாற்றி கூட்டி கொண்டு தலை காவிரிக்கு ஓடியவன்... இந்த ரெண்டு பயலுவதான் பொறுக்கி பயலுவ... கொலைகார பயலுவ என்றால்... மகா பெரியவா மாதிரி வராது எனவும் சொல்வார்கள்... இந்த கேடி பயலுவ சுப்புணி ஜெயேந்திரன்... சங்கரன் விஜயேந்திரன்... இவனுவல விட கேடு கெட்ட பஞ்சை அயோக்கியன் செத்து போன சங்கராச்சாரி சந்திரசேகரன்... 1950இல் ஒடுக்கபட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க கூடாது நேருவிடம் அரசியல் செய்த அயோக்கியன்... விதவையான பிரதமரை ஒளிந்து கொண்டு ஜன்னல் வழியாக கை நீட்டி ஆசிர்வாதம் செய்தவன்... தமிழை நீச பாஷை என சொல்லி... தமிழில் பேசினால் தீட்டு என குளித்தவன்...<br />
<br />
ஆதினங்களின் அசிங்கம் வெளியே தெரியாத ஒன்றா? திருபனந்தாள் ஆதினத்தின் பதவி சண்டையில் முத்துகுமார சாமி தம்பிரான் சுவாமிகள் அங்கிருந்து இருந்து விரட்டபட்டு மயிலாப்பூரில் வாழ்க்கையை ஓட்டி கொண்டு இருக்கிறாரே? 2002இல் திருவாடுதுறை ஆதின பதவி சண்டையில் பெரிய ஆதினத்தை விஷம் கொடுத்த சின்ன ஆதினம் கொலை முயற்சி செய்ததாக வழக்கு பதிவு செய்யபட்டு விரட்டபட்ட கதை தெரிந்த ஒன்றுதானே... அந்த சின்ன ஆதினம் பல நடிகைகளை கூப்பிட்டு விபசாரம் செய்ததாக சொன்ன போது பெரிய ஆதினத்திற்கு சிறுவர்களுடன் ஓரின சேர்க்கை இருக்கிறது என குற்றம் சாட்டபட்டதே? திருவாடுதுறை பெரிய ஆதினத்திற்கு தீய பழக்கங்கள் உண்டு என பத்திரிக்கையில் சிற்பி மணி நாகப்பா எழுதிய போது ஏனப்பா ஆதினம் பொங்க வில்லை? இந்த ஆதினங்கள் மதுரை ஆதினத்திடம் என்ன பிரச்சனை? ஏற்கெனவே இவர்கள் மதுரை ஆதினம் பிச்சைகார ஆதினம் என மதிக்கவே மாட்டார்களே? மதுரை ஆதினத்திற்கு ஒரு ஆயிரம் ஏக்கர் நிலம் மட்டும்தானே சொந்தம்... ஆனால் திருபனந்தாள், திருவாடுதுறை, தர்ம்புரம் ஆதினங்களுக்கு பத்து ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான நிலம் சொந்தம் ஆயிற்றே... இன்னொரு பிரச்சனை ஆதின சொத்துக்களை சைவ பிள்ளைமார் சாதியினர் மட்டுமே அனுபவிக்க வேண்டும்... கீழ் சாதி தொண்டை மண்டல் ஆற்காடு முதலியார் எப்படி அனுபவிக்கலாம்? அறியபடும் நீதி ஆதினங்களில் சைவ பிள்ளைமார்கள் விபசாரம் முதல் என்ன கேவலமும் செய்ய உரிமம் உண்டு...<br />
<br />
ஜிப்பாகாரன் நெல்லை கண்ணன்... இவனை தமிழ் கடல் என்கிறார்கள்... காரணம் பார்ப்பனர்களின் மூத்திரத்தை குடித்து உடல் எல்லாம் உப்பு நீராகி விட்டத்தால் கடல் என்கிறார்களோ... தமிழை பேசி கொண்டு விபசாரம் செய்து திரிபவன்... காங்கிரசு கட்சியில் ஜெயலலிதா கோஷ்டியை சேர்ந்தவன்... இவனுக்கும் ஆதினத்திற்கும் என்ன பிரச்சனை என தெரியவில்லை...<br />
<br />
கடந்த ஏப்ரல் 27ஆம் தேதியில் இருந்து என்னிடம் நிறைய பேர் மதுரை ஆதினம் பற்றி கேட்கிறார்கள்... மதுரை ஆதினத்திற்காக வருந்துகிறார்கள்... அவர்களிடம் நான் சொன்ன செய்தி... கடவுளின் பெயரால் நடப்பவை அனைத்துமே அநியாயம், அயோக்கிதனங்களே... கடவுள் யார் பக்கம்... ஹிந்து மதத்தின் திருப்பதி வெங்கடன் யாருக்கு பங்காளியாக இருக்கிறான்... ஏழை மக்களுக்கா? இல்லையே? மக்களை சுரண்டும் கொள்ளைகாரர்கள் அம்பானியும், இன்போசிஸ் நாராயணமூர்த்தி, ஹிந்தியா சிமெண்ட் ஸ்ரீநிவாசன் போன்றவர்களும் கொலைகார பாசிஸ்டுகள் ராஜபக்சே, மோடி, ஜெயலலிதா போன்றவர்கள்தானே? இது போன்ற மடங்கள் எல்லாமே கொலைகாரர்களின் கூடாரமாகவும், விபசார நிலையமாகவும் மட்டுமே இருக்கிறது... இந்த மடங்களை பற்றி நான் சொல்லவில்லை... 1923இல் தூத்துகுடியில் நடந்த சைவ சமய மாநாட்டில் பேசிய திரு.வி.க. மடங்கள் எல்லாம் கொலை, கொள்ளை நடத்தும் சதி செய்யும் இடங்கள் எனவும், ஆண் விபசார நிலையங்கள் என பேசி இருக்கிறார்... அதனால் மடங்கள் பொறுக்கிகளின் ஆட்டமும், விபசராமும் இயற்கையானதே... அதற்கு நித்யானந்தா சரியானவந்தானே கேட்ட போது மக்கள் ஒன்றும் சொல்ல மாட்டேன் என்கிறார்கள்...<br />
<br />
இவர்கள் இன்னும் தெளிவாக அம்பலமாக வேண்டுமானல் கொலகார சங்கராச்சாரிகளுக்கு கொலை வழக்கில் தண்டனை கிடைக்க வேண்டும்... 2007இல் பண மோசடி, பெண்களிடம் பாலியல் குற்றங்கள் செய்த குண்டர் சட்டத்தில் உள்ளே போய் வந்த ஸ்ரீரங்கத்து கிரிமினல்... ஸ்ரீரங்கம் ஜீயர் ஆக வேண்டும்... <br />
<br />
முற்போக்கானவர்கள் கூட இப்போது நித்யானந்தா பார்ப்பன ஹிந்து மதத்தை அழிக்க வந்தவர் போல பேசுகிறார்கள்... ஆனால் நித்தி ஒரு போதும் பார்ப்பனர்களுடன் முரணை ஏற்படுத்தி கொண்டதே இல்லை... நமது வேலை திரு.வி.க., பெரியார் என மக்கள் தலைவர்கள் சொன்ன மடங்கள் எல்லாம் மக்களுக்கானது இல்லை... கொலைக்கும், கொள்ளைக்கும், ஆண் விபசாரத்திற்கும் பயன்படுவதே மடங்கள் என மக்களிடம் அம்பலபடுத்துவதே நமது வேலையாக இருக்கிறது...<br />
<br />
பார்ப்பன ஹிந்து மதம் அதன் புனித நூலிலோ, மத தலைமை என எதிலுமே இல்லையே? பார்ப்பன ஹிந்து மதம் என்பது செத்து போன ஒன்றுதானே? அந்த பிண துர்நாற்றம்தான் இந்து மதம்... 1991 மே 21இல் பிண்டமான முண்டத்தின் பிண துர்நாற்றத்தில் அரசியல் செய்து வரும் சென்னை மாகாண காங்கிரசுகார பிணங்களுக்கு சமமானவர்களே... ஹிந்து மத மடாதிபதிகள்...<br />
<br />
பார்ப்பன ஹிந்து மதம் எங்கிருக்கிறது? ஹிந்து மதம் இருப்பது அப்பாவி மக்களின் அறியாமையில்தானே? குறுக்கு புத்திகாரர்கள் தேடும் சுருக்கு பாதையில்தானே? சுய நலகாரர்களின் அழுக்கு மனங்களில்தானே? இந்த கேடுகளை எதிர் போராடுவதுதான் பகுத்தறிவாளர்களின் வேலை... இந்த வேலையை ஒரு நாளும் நித்தி போன்ற சாக்கடை பன்றிகள் செய்ய முடியாது...</div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-18107313198387665052011-11-12T04:06:00.002+05:302011-11-12T04:15:41.895+05:30க.சுப்பு... அவர்களுக்கு அஞ்சலி...<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHs6ATyNPVP5712YAl5TviJIQrEW09tq14HI0xXAUm75AhxRYLxRPqXFnOKjV6vyGrXYInCizWzH_JTi5l7EPH80XGbdX6-fuz6d0kV39NiDgUdd97kEpWmeriHLY3gdyjXY6VfEQE1P4/s1600/ksubbu.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 150px; height: 150px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHs6ATyNPVP5712YAl5TviJIQrEW09tq14HI0xXAUm75AhxRYLxRPqXFnOKjV6vyGrXYInCizWzH_JTi5l7EPH80XGbdX6-fuz6d0kV39NiDgUdd97kEpWmeriHLY3gdyjXY6VfEQE1P4/s320/ksubbu.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5673872596078121970" /></a><br /><br />நான் அரசியலை பற்றி தெரிந்து கொண்ட சிறு வயது நிகழ்வுகளில் க.சுப்புவும் ஒருவர்... 1979 என நினைவு.... துக்ளக் பத்திரிக்கையில் அட்டையில் கேலி படத்தில் மூன்று பேர்... மேசை மீது நிற்பதாகவும் அவர்களில் ஒருவர் வேட்டி உருவபட்டு ஜட்டியோடு நிற்பதாக படம்... அந்த மூன்று பேரின் பெயர்கள் துரைமுருகன், ரகுமான்கான், மற்றும் க.சுப்பு... அதில் வேட்டி இல்லாதவரின் பெயர்தான் க.சுப்பு... அப்போது நான் மூன்றாவது படித்து கொண்டு இருந்தேன்... என் அண்ணன் நான்காவது படித்து கொண்டு இருந்தார்... அவர்தான் விளக்கினார்... இந்த மூன்று பேரும் திமுகவினர், இவர்கள் நிறைய கேள்வி கேட்கிறார்கள்... இவர்களுக்கு பதில் சொல்ல முடியாத எம்ஜிஆர் கட்சிகாரர்கள் இவர்கள் விரட்டுக்கிறார்கள்... க.சுப்புவின் வேட்டியை அவிழ்த்து விட்டார்கள் என்றார்... அதன் பிறகு மூன்றாவதில் இருந்து துக்ளக் படிக்க பழகினோம்... நிறைய அரசியல் செய்திகளை படித்தோம்... எனது அரசியல் ஆர்வதிற்கு க.சுப்புவின் வேட்டி அவிழ்ப்பு நிகழ்வும் ஒரு காரணாமாக இருந்தது... அதனால்தான் இந்த பதிவை எழுதி க.சுப்பு அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்...<br /><br />க.சுப்பு... இராசபாளையத்தை சேர்ந்தவர்... இளங்கலை பட்டம் படித்தவர்... பின்னர் சென்னையில் ஒரு தனியார் பள்ளியில் பயிற்சி பெறாத... பட்டதாரி ஆசிரியராக பணியாற்றியவர்... கூடவே இந்திய பொதுவுடமை கட்சியில் இணைத்து கொண்டார்... தொழிற்சங்க தலைவரானார். 1971 தேர்தலில் இராசபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார், அந்த பகுதியில் இருந்த முதலாளிகளுக்கு பிரச்சனையாக இருந்தார்... அந்த முதலாளிகள் இவரை சென்னை பெயர்த்த பின்... திமுகவில் இணைத்து கொண்டார்... இவர் தொழிற்சங்கத்தை சேர்ந்தவர் என்பதால் தொழிலாளர்கள் நிறைந்த வில்லிவாக்கம் தொகுதியில் 1977இல் போட்டியிட்டு வெற்றி பெற்றார்... அப்போது 1977,78,79 ஆண்டுகளில் தமிழ் நாடு சட்டமன்றத்தில் எம்ஜிஆர் கட்சிக்கு பெரும் பிரச்சனையாக இருந்தார்... அந்த காலத்தில் இவரது பேச்சுக்களை மழையாக பொழிவதாக திமுக தலைவர் புகழ்ந்தார்... 1980 தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் தோல்வி அடைந்தார்...<br /><br />1982இல் திருசெந்தூர் கோயில் வேலை திருடி விட்டார்கள் என மதுரையில் இருந்து கருணாநிதி பாத யாத்திரை போராட்டம் நடத்திய போது அந்த போராட்டத்தில் கருணாநிதியோடு தீவிரமாக கலந்து கொண்டார்... பின்னர் ஜெ. கட்சியில் இருந்த போது கால்கள் அகற்றபட்ட போது கருணாநிதிக்காக இந்த கால்கள் நடந்தது... இப்போது கால்கள் இல்லாமல் போய் விட்டது என வருந்தி பத்திரிக்கையில் பேட்டியும் கொடுத்தார்...<br /><br />1983இல் க.சுப்பு எம்ஜிஆர் கட்சியில் சேர்ந்தார்... 1984 தேர்தலில் புரசைவாக்கம் தொகுதியில் நாஞ்சில் மனோகரனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார்...<br /><br />எம்ஜிஆர் இறந்த பின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்... அந்த நாதாரி பயல் ஒழிந்த பின் நடந்த 1991 தேர்தலில் துறைமுகம் தொகுதியில் 900 வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதியிடம் தோல்வி அடைந்தார்...<br /><br />ஒரு மனித உரிமை அமைப்பை தொடங்கினார்... கூடவே ஆர்.ஆர்.கோபாலுடன் சேர்ந்து தொடங்கிய பத்திரிக்கை நக்கீரனை பின்னர் கோபால் முழு பங்கையும் எடுத்து கொண்டார்... பார்ப்பன பாசிஸ்டு ஜெயலலிதா... அதிகாரத்திற்கு வந்த பின் முதன் முதலில் அஞ்சாமல்... 1991 சூலை மாதம்... இங்கேயும் ஒரு ஹிட்லர் என தொடர் எழுதினார்... இதனால் ஜெவின் அல்லகையாக இருந்த வாழபாடி ராமமூர்த்தி காங்கிரஸை விட்டு நீக்கினார்... அதற்கும் பதிலாக வாழபாடி ஒரு நியமன தலைவர்... தானும் ஒரு நியமனம்... ஒரு நியமனம் எப்படி இன்னொரு நியமனத்தை நீக்க முடியும் என பஞ்ச் கொடுத்தார்... இதன் பின் க.சுப்பு பரபரப்பு அரசியலில் இருந்து அப்புறபடுத்தபட்டார்...<br /><br />1996இல் மூப்ஸ் தமாக தொடங்கிய போது அதில் சேர்ந்து இருந்து விட்டு... 2001இல் ஜெ... கட்சியில் சேர்ந்தார்... பின்னர் நீரழிவு நோயினால் அவரது கால்கள் அகற்றபட்டன... கால்கள் அகற்றபட்ட போதும் ஆர்வமுடன் ஜெடிவியில் அரசியல் விவாதகளில் கலந்து கொண்டு கொஞ்சம் நாகரீகமாக பேசுவார்... மற்றபடி நாகரீகத்திற்கும் ஜெவுக்கோ அவர் டிவிக்கோ தொடர்பு இல்லையே? 2006 தேர்தலில் ஜெ... கட்சி தோல்வி அடைந்த போது ஜெடிவியில் தனி ஆளாக அரசியல் விவாதம் செய்தார்... 2006இல் ஜெ. கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகள் பற்றி வகுப்பு நடத்தினார்...<br /><br />2007இல் கருணாநிதிக்கு நடந்த சட்டமன்ற பொன்விழாவிற்க்கு வாழ்த்து செய்தி வழங்கியதால்... ஜெ. கட்சியில் இருந்து விரட்டபட்டு... திமுகவில் சேர்ந்தார்... இறுதி வரை திமுகவில் இருந்து கடந்த அக்டோபர் 29ஆம் தேதி மறைந்தார்...<br /><br />தமிழ் பேச்சை கொண்டு அரசியல் விபசாரியாக திரியும் நெல்லை கண்ணன் போன்ற பொறுக்கிகளை போல் அல்லாமல்... பல கட்சிகளில் இருந்தாலும் நாகரீகமாகவே செயல்பட்டார்... <br /><br />க.சுப்பு பல கட்சிகளில் இருந்தாலும் அவருக்கு மரியாதை தந்தது பேச்சாற்றலும், பொதுவுடமை கொள்கை மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள்... தொடக்கத்தில் நக்கல்பாரிகள் இயக்க தலைவர் ஏ.எம்.கோதண்டராமனுடன் தொடர்பு வைத்திருந்தார்... அந்த நட்பிற்காக நக்கல்பாரிகள் மீதான போலி என்கவுண்டர் கொலைகளை எதிர்க்க மனித உரிமை அமைப்பை தொடங்கினாராம்...<br /><br />க.சுப்புவிற்கு ஆழ்ந்த அஞ்சலி...Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-31689424480151477962011-08-31T02:38:00.002+05:302011-08-31T02:46:28.493+05:30கருணாநிதி... இந்த மானங்கெட்ட பொழப்புக்க்கு...இதே கருணாநிதி 1987இல் ராஜிவ் கற்பழிப்பு படையை ஈழத்திற்கு அனுப்பிய போது... அந்த சிங்கள பேரினவாதத்திற்கு ஏவல் செய்ய போகிறது என அம்ப்லபடுத்தி... நெடுமாறன், வீரமணி போன்றவர்களுடன் சேர்ந்து மனித சங்கிலி நடத்தினார்... அந்த கற்பழிப்பு படையில் ஆக்கிரமிப்பை வி.பி.சிங் ஆட்சியில் திருப்பி அழைக்க கேட்டவர்... 1990இல் ராஜிவ் அனுப்பிய படை கொலை... கற்பழிப்பு செய்தது என சொல்லி சென்னை துறைமுகத்திற்கு செல்ல மாட்டேன் என்றவர்... ராஜிவ் செத்த போது இவரைதான் கொலையாளி என ஜெயலலிதாவும், வாழபாடி ராமமூர்த்தியும் சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்டனர்... இவரது கட்சிகாரர்கள் தெருவில் இழுத்து உதைக்கபட்டனர்... ஜெ... கட்சி மற்றும் காங்கிரஸ் ரவுடிகளால்... நளினியின் மரண தண்டனையை குறைத்த போது... குறைக்க கூடாது என்றவர் ஜெயலலிதா... 2006 தேர்தலில் ராஜிவ் கொலையாளிகளுக்கு கருணாநிதி கண்ணாம்மா எனும் படம் எடுத்து உதவி செய்தார் எனவும் பிரச்சாரம் செய்தார்... சுப.தமிழ் செல்வன் மறைவுக்கு கவிதை எழுதிய போது ஜெயலலிதா இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றார்...
<br />
<br />இவ்வளவு நடந்த பின்னும்... குடும்பத்திற்காகவும்... குடும்பத்தினரின் சொத்து பணத்திற்காகவும்... கட்சியை காங்கிரஸ் பொறுக்கிகளுக்கு அடகு வைத்து இருக்கும் கருணாநிதி... இப்போது சோனியாவின் காலை மன்றாடி விடும் அறிக்கைகளை சோனியாவின் அல்லக்கைகள் கூட கண்டு கொள்ளமாட்டார்கள்...
<br />
<br />ராஜாஜி, காமராசர், பெரியார், ஜெயபிரகாஷ் நாராயன், வி.பி.சிங், சந்திரசேகர், ஐ.கே.குஜ்ரால், கிருஷ்ணாகாந்த் போன்றவர்களுடன் அரசியல் செய்தவர் என பெருமையாக சொல்லி கொள்ளும் கருணாநிதிக்கு... பல நாடுகளுக்கு சென்று எதையும் ஒழுங்காக படிக்காத மடையன்... உலக பொறுக்கி ராகுலுடன் அரசியல் செய்வது இழிவாக தெரியாது... பணமும், பதவியும் படுத்தும் பாடு...
<br />
<br />குடியரசு தினத்தில் அண்ணாவின் ஆணைகினங்க 1965 கருப்பு கொடி ஏற்றிய கட்சிகாரர் கருணாநிதி... இழிவான ஹிந்திய கொடியை ஏற்றும் வெறியில் இந்த ஆண்டு அண்ணா அறிவாலயத்தில்... கேடு கெட்ட ஹிந்திய கொடியை ஏற்றி அண்ணாவையும் இழிவுபடுத்தியுள்ளார்...
<br />
<br />இப்போது அப்பாவிகளை கொலை செய்ய போகும் சோனியா-ராகுல் அரசின் முடிவை பற்றி கருணை மனு எழுதும் போது ராஜிவ் ஆவியை கூப்பிட்டு இருக்கிறார்...
<br />
<br />ராஜிவ் ஆவி கூட என்ன சொல்லும்...
<br />
<br />பதவி ஏற்றவுடன் 8500 சீக்கியர்களை கொலை செய்த ரத்த வெறியை தொடங்கிய ராஜிவுக்கு... அடுத்த மாதம் போபாலில் 15000 மக்களை கொலை செய்த ஆண்டர்சனை தனி விமானத்தை அனுப்பி அந்த கொலையிலும் பங்கெடுத்து கொண்ட ரத்த வெறிக்கு... அசாமில் போடோக்களை தூண்டிய ரத்த வெறிக்கு... ஈழத்தில் ஆயிரகணக்கான கொலை கற்பழிப்பு செய்த ராஜிவின் ரத்த வெறிக்கு... மாலதீவிற்கு ராணுவத்தை அனுப்பி கற்பழிப்பு கொலை நடத்திய ரத்த வெறிக்கு... இந்த 3 உயிர்களும் வேண்டும் என கேட்கத்தான் செய்யும்...
<br />
<br />ராஜிவ் காந்தி போன்ற ரத்த காட்டேறியை துணைக்கு கூப்பிட்டு கருணாநிதி தன்னை தானே இழிவுபடுத்தி கொண்ட கேவலத்தைதான்... 65 ஆண்டு அரசியல் வாழ்வில் கற்று கொண்டதோ?
<br />
<br />அண்ணா... அன்பழகன், நாஞ்சில் மனோகரன், செழியன், இராசாராம் போன்றவர்களை டெல்லிக்கு அனுப்பினார்... அவர்கள் கட்சிகாக வேலை செய்தனர்...
<br />
<br />அண்ணாவிற்கு பிறகு அன்பழகன், இராசாராம் இருவரும் மாநில மந்திரியான பின்... டெல்லிக்கு சென்ற நாஞ்சிலையும், இராசாராமையும் கட்சியை விட்டு அனுப்பி விட்டு... மருமகன் மாறனை டெல்லி தூதர் ஆக்கிய கருணாநிதி... மாறனுக்கு போட்டியாக வந்த டாக்டர் கலாநிதியை... வை.கோபாலசாமியை வளர்த்து ஒரம் கட்டி... வைகோ கைமீறி போன பின்... ஜெயலலிதா போலிசு கொடுத்த அறிக்கை கொண்டு வைகோவை கட்சியை விட்டு விரட்டி... மாறனுக்கு பிறகு தயாநிதியை டெல்லி அனுப்பிய... அந்த கேடி குடும்பத்திற்கும்... கட்சிக்கும் துரோகம் செய்தது கண்டு... கேடி தயாநிதியை கட்டம் கட்டி விட்டு... கனிமொழியை அனுப்பி... இப்போது ஆள் கிடைக்காமல் காங்கிரஸ் அயோக்கியர்கள் சிறை போட்ட பிறகு... சோனியாவின் பாதத்தை விடாமல் கட்டி கொண்டிருக்கும் கருணாநிதியின் மானங்கெட்ட பொழப்புக்கு...
<br />
<br />மாறன் கருணாநிதிக்கு நேர்மையாக டெல்லியில் தூதர் வேலை பார்த்தார்... தயாநிதி சொந்த வியாபாரத்திற்கு கருணாநிதியை காட்டி கொடுத்த கேடி... கனிமொழி காங்கிரசிடம் மாட்டி கொண்ட கொண்ட பலி ஆடு... இப்போது காங்கிரசை கழட்டி விட்டால் கருணாநிதி குடும்பத்தை சோத்துக்கு வழியில்லால் யாரும் நிறுத்தி விட போவதில்லை... ஆனால் குடும்ப பாசமும், பதவி வெறியும்.. கருணாநிதியை காங்கிரசோடு சேர்த்து வைத்துள்ளது... இதுதான் கருணாநிதி 60 ஆண்டுகள் சேர்த்திருந்த மானமுள்ள தலைவர் எனும் நிலையை இடித்து விட்டது... தான் திருந்தவே மாட்டேன் என சொல்லி கொண்டு... மக்களை ஏமாற்றும் முயற்சிகளில் இறக்கும்... கருணாநிதி செய்யும்... இந்த மானங்கெட்ட பொழப்புக்கு...
<br />
<br />Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-48402848197965542092011-03-29T19:22:00.002+05:302011-03-29T19:29:01.603+05:30இன்ஸ்டண்ட் ஈழ ஆதரவாளர்களின் இம்சைகள்...கடந்த ஞாயிறு அன்று சேவ்-தமிழ் அமைப்பின் மகளிர் தின நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற போது... அங்கே படிக்கப்ப்ட்ட ஒரு கட்டுரையை பற்றி தோழர் ஒருவரிடம் கேட்ட போது... என்னை அறிவு அற்றவனாக எண்ணி... கீற்றில் கட்டுரை உள்ளது... போய் படித்து பார்க்க சொன்னார்...<br /><br />கட்டுரையும் படித்தாகி விட்ட்து...<br /><br />முகம் மறைத்தவளும்... சுயம் தொலைத்தவர்களும் எனும் அந்த கட்டுரை... விடுதலை புலிகளின் தோல்வியை... ஜெர்மனிய நாஜி படை... ரஷ்ய படைகளிடம் தோல்வி கண்டதை ஒப்பிடுகிறது... ஜெர்மனி ஹிட்லர் ஆதிக்க வெறியோடு நடத்திய ஆக்கிரமிப்புகள்தான் போரை தொடங்க காரணமாக இருந்தது... ஜெர்ம்னியின் ஆதிக்க வெறிக்கு எதிராக போரிட்ட செஞ்சேனைகள்... சிங்கள படைகளுக்கு நிகராக ஒப்பிடபட்டுள்ளது... புல்லரிக்குது...<br /><br />முதலாளிதுவ ஆதரவு... மேற்கத்திய கட்டுரையை பரப்பும் இன்ஸ்டண்ட் ஈழ ஆதரவாளர்... அமெரிக்க ஆதரவு முதலாளிதுவ ஊடங்கள்... தினமும் ஒளிபரப்பி வரும் செய்திகள்... பிடலும்-சேவும் மக்களை கொலை செய்தார்கள்... பிரபாகரன் மக்களை கொலை செய்தார் போன்ற செய்திகளையும் நம்பதான் வேண்டி இருக்கலாம்... இவர்களின் முதலாளிதுவ மேற்கத்திய மோகம் அப்படியும் செய்ய வைக்கும்...<br /><br />இது போன்ற மேற்கத்திய ஆதரவு கட்டுரைகளை கொண்டுதான் ஈழத்தை முட்டு கொடுக்க வைக்க முடியும்... கட்டுரையாளாரான இன்ஸ்டண்ட் ஈழ ஆதரவாளர் நினைப்பார் என்றால் பாவம் ஈழம்... இருக்கிறது இணையம்.. கிடைக்கிறது மேடை என்பதற்காக கொள்கையில்லாமல்... கோவணமில்லாம் கட்டுரைகள் அரகேற்றபட்டால்... இது போன்ற மேடைகள்... பார்ப்பனர்கள் இடைவேளையில் தயிர் வடை சாப்பிடும் மார்கழி மாத சபாக்கள் போலவும்... எஸ்.வி.சேகர்-கிரேசி மோகன் டிராமாக்கள் போல் ஆகி விடும்...<br /><br />பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை பற்றிய கட்டுரையை எழுத விரும்பியவர்... பாசிச ஹிட்லரின் ஜெர்மனிகாக அழுகிறார் பாவம்... ஈராகில் அமெரிக்க படைகள் நடத்தும் அக்கிரமங்களையும்... காஷ்மீரில் இந்திய படைகள் பெண்களுக்கு எதிராக நடத்தும் பாலியல் கொடுமைகளை காண முடியாமல்... கட்டுரையாளரின் கண்கள் குருடாகி விட்டதோ என்னவோ? முதலாளிதுவ ஆதரவு கண்கள் அப்படித்தான் இருக்குமோ?<br /><br />இந்த கட்டுரையாளர் மற்றவர்களுக்கு 6 ஆலோசனை அல்லது 6 ஆணையிடுகிறார்... இந்த ஆறில் அவரது பங்களிப்பு என்னவோ? இப்படி தன்னை தலைவராக நினைத்து ஆலோசனை அல்லது ஆணை இட்டே... இவர் ஈழம் வாங்கி கொடுத்து விட முடியும் என நம்புகிறார் போலும்...<br /><br />தமிழின அழிப்பு பற்றி இவரது இந்திய நிலை என்ன என்றோ இவரின் நிலை என்ன என்றோ சொல்லி விட்டு... உலகிற்கு ஆணையிடலாம்... கருணாநிதியை தோற்கடித்து விட்டு இவரை போன்ற இன்ஸ்டண்ட் ஈழ தாய் ஜெயலலிதா... அவரது அண்ணன் ராஜபக்சேவிடம் உரிமையோடு ஈழம் வாங்கி தருவார் என நம்புகிறாரோ?<br /><br />சிங்கள அரசின் அவசர நிலை சட்டம் பற்றி பாடம் நடத்தும் போதே... ஹிந்திய அரசு காஷ்மீரிலும், மாவோயிஸ்டுகளை ஒடுக்கிறேன் என செய்யும் காட்டுமிராண்டிதனம் பற்றி கள்ள மவுனம் சாதிப்பாரோ?<br /><br />சிங்கள அரசு தமிழர்களுக்கு உதவி செய்ய போராட வேண்டும் என்கிறார்... எங்கு சென்று?<br /><br />இவர் ஆணையிட்டுதான் ஈழத்திற்கு சர்வதேச தொண்டு அமைப்புகள் செல்ல வேண்டும் நம்புகிறாரோ இந்த கட்டுரையாளர்... சர்வதேச அமைப்புகளை சிங்கள அரசுதான் வெளியேற்றியுள்ளது... அந்த அமைப்புகள் ஈழ பகுதிக்குள் அனுமதித்தாலே போதும்... இதற்கு கட்டுரையாளரின் ஹிந்திய அரசு எத்தனை ஆணிகளை பிடுங்கியது சொல்வாரா?<br /><br />மனித உரிமை அமைப்புகளுக்கு ஈழத்திற்கு வழி தெரியாது போலும்... இனிமேல் கட்டுரையாளர்தான் மனித உரிமை அமைப்புகளுக்கு ஈழத்தின் வழிகாட்டி... ஷங்கரின் சிவாஜியில் ரஜினி பழகியது... பழக வைக்க போகிறார் போலும்...<br /><br />கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சேவ்-தமிழ் நடத்திய நிகழ்வுகள் கலந்து கொண்ட வரையில்... இது போன்ற அரைகுறை கட்டுரையை கண்டதில்லை... இது போன்ற அரைகுறை அறிவிஜீவி கட்டுரைகள் சேவ்-தமிழ் அமைப்பின் நோக்கங்களை மாற்றி விடும்...Unknownnoreply@blogger.com5tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-31668907514590993902010-12-03T19:46:00.001+05:302010-12-03T20:55:54.966+05:301987 முதல், பார்ப்பன ஹிந்தியத்தின் சூழ்ச்சியும், ஈழத்தின் வீழ்ச்சியும்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzZzLRAdFwBSxM8aosYTBmbocVwqfVow6ioI_TdBgDfJ3yntbrjPp3FR6asi46eB5Xi_q-Uq-ZlyttzkE5ouJxIBo-oDEBN56XbiZr3ivRw7RsYuT4kkb-fUwFDOSx0rNF5gF1Y3Z6SyI/s1600/genocide+indians.JPG"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 182px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzZzLRAdFwBSxM8aosYTBmbocVwqfVow6ioI_TdBgDfJ3yntbrjPp3FR6asi46eB5Xi_q-Uq-ZlyttzkE5ouJxIBo-oDEBN56XbiZr3ivRw7RsYuT4kkb-fUwFDOSx0rNF5gF1Y3Z6SyI/s320/genocide+indians.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5546477549884810962" /></a><br />1987இல் ராஜிவ் கற்பழிப்பு படையை அனுப்பிய போதும், 1987 செப்டம்பரில் 20க்கும் அதிகமான போராளிகளை இந்திய கடற்படை சிங்கள அரசிடம் ஒப்படைத்த போதும், திலிபன் உண்ணாவிரதம் இருந்து மறைந்த போதும், 1987இல் அக்டோபரில் யாழ் மருத்துமனையில் இந்திய படைகள் காண்டுமிராண்டிதனம் செயத போதும், தமிழ் நாட்டில் அதிகாரத்தில் இருந்தது யார்?<br /><br />பின்னர் 1988, 1989 டிசம்பர் வரை ராஜிவின் படைகள் கட்டுகடங்காமல் ஈழத்தில் அட்டுழியம் செய்த போதும் தமிழ் நாட்டில் அதிகாரம் செய்தது, பி.சி.அலெக்சாண்டர் எனும் மலையாளி.<br /><br />1989 தேர்தலில் மக்கள் ராஜிவ் எனும் பொறுக்கியை காறி உமிழ்ந்து விரட்டிய பின் கற்பழிப்பு படைகளை திரும்ப அழைத்தது யார்? வி.பி.சிங்.<br /><br />இது வரை 1987 முதல் 1989 டிசம்பர் வரை தமிழ் நாட்டில் ஈழ மக்களை அகதிகளாக கூட அனுமதிக்காது ராஜிவ், அதற்கு எடுபிடி வேலை செய்தது எம்ஜிஆர்., பின்னர் பி.சி.அலெக்சாண்டர்.<br /><br />1990 மே மாதம் இந்திய கற்பழிப்பு படையில் கடைசி குழு, சென்னை துறைமுகம் வந்த போது தமிழின பெண்களை கற்பழித்தவர்கள் வரவேற்க மாட்டேன் என கருணாநிதி சொல்ல முடிந்தது என்றால் காரணம் என்ன? வி.பி.சிங் என்பவர் மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருந்தமையால்.<br /><br />1990 ஏப்ரல் மாதம் முதல் இந்திய படை சிங்கள அரசுக்கு ஏவல் வெறி நாய் வேலையில் இருந்து ஒழிந்த பின், வடக்கு கிழக்கு பகுதிகளை விடுதலை புலிகள் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்த போது, நேர்மையாக முடிவெடுத்தது யார்? வி.பி.சிங்.<br /><br />1990 ஜுன் மாதம் சென்னை கோடம்பாக்கத்தில் பத்பநாபா உட்பட 9 பேரை கொலை செய்தவர்களை தாம்ப்ரம் செக்போஸ்ட் முதல் சீர்காழி செக்போஸ்ட் வரை கண்டு கொள்ளாமல் விட சொன்னது யார்?<br /><br />அடுத்த நாள் தினமலம் பத்பநாபாவை கொலை செய்தவர்கள் கோடிய கரையில் கோழி கறி சமைத்து சாப்பிட்டு தப்பித்து சென்றார்கள் என எழுதியதை வைத்து பின் விகடன், துக்ளக் போன்றவை தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என சொன்ன போது, தமிழக ஆட்சியை கலைக்க வேண்டும் என ஜெயலலிதா, ராஜிவ், சு.சாமி, சோசாமி, பாஜக போன்றவர்கள் கேட்க தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என அறிக்கை அனுப்பிய பி.சி.அலெக்சாண்டரை வீட்டுக்கு அனுப்பி பர்னாலாவை தமிழக ஆளுனராக அனுப்பியவர் வி.பி.சிங்.<br /><br />வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்த பின் விடுதலை புலிகளை காரணம் காட்டி தமிழ் நாடு அரசை கலைக்க அறிக்கை கொடுக்க முடியாது என சொன்ன பர்னாலாவின் நேர்மை எங்கே இருக்கிறது, விடுதலை புலிகளை காரணம் காட்டி தமிழ் நாடு அரசை கலைக்க கையெழுத்து போட்ட பட்டுகோட்டை பார்ப்பன பொறுக்கி சொரி நாய் வெங்கெட்டராமனை யோக்கியன் சொல்லுபவர்கள் இங்கே எத்தனை பேர் தெரியுமா?<br /><br />1991 சனவரி 30ஆம் தேதி தமிழ் நாடு அரசு கலைக்கபடாமல் இருந்திருந்தால், ஒரு பொறுக்கி திருபெரும்புதூரில் பிணமாக பிண்டமாக ஆகி இருக்க வாய்ப்பில்லை.<br /><br />இதன் மூலம் ஒரு பார்ப்பன விபசாரி மிருக பலத்தோடு ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. 1991இல் உலகிலேயே இரண்டாவதாக சிங்கள அரசிற்கு பின் ஜெயலலிதா விடுதலை புலிகளை தடை செய்ய முடிந்திருக்காது. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.சவானின் கருத்திற்கு மாறாக பார்ப்பன சொரி நாய்களின் விருப்பதிற்கேற்ப, ஜெயலலிதாவின் பிடிவாதத்திற்காக 1992இல் இந்திய அரசு விடுதலை புலிகளை தடை செய்திருக்காது.<br /><br />1994 முதல் சந்திரிக்காவுடன் கொஞ்சி குலாவியது யார்? ஜெயலலிதா, 1995இல் சந்திரிகா மிக பெரிய போரை தொடங்கி, மக்களை இடம் பெயர வைத்து விரட்டய போது தமிழ் நாட்டில் இருந்து புலிகளுக்கு டிசல், மருந்து போன்ற பொருட்கள் செல்லாமல் தடுத்தது யார்? ஜெயலலிதா.<br /><br />1996-97 இல் காங்கிரஸ் அரசு ஒழிந்த பின் ஐ.மு. அரசில் காலத்தில் 1998 பிப்ரவரிக்குள் புலிகள் யாழ் கோட்டையை பிடிக்கும் அளவிற்கு பலம் பெற்றது எப்படி?<br /><br />2000 பிப்ரவரியில் விடுதலைப் புலிகள் ஆனையிறவை கைப்பற்றிய போது ஆட்சியில் இருந்தது யார், இப்படி 2001 மத்தியில் காட்டுநாயக விமான தளத்தை அடித்து நொறுக்கும் வரையில் தமிழ் நாட்டில் அதிகாரத்தில் இருந்தது யாரோ?<br /><br />2002இல் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட பின் பிரபாகரனை தூக்கில் போட வேண்டும் தீர்மானம் நிறைவேற்றியது யார்? ஜெயலலிதா<br /><br />2002 பிப்ரவரியில் அமைதி ஒப்பந்ததிற்கு முன் பிரபாகரனின் சர்வதேச ஊடகவியலாளர்களிடம் பேட்டி பற்றி விளக்க கூட்டம் போட்ட தமிழ் முழக்கம் சாகுல் ஹமீதை பொடாவில் உள்ளே போட்டது யார்? ஜெயலலிதா<br /><br />2002 சூன் மாதம் விடுதலை புலிகளை ஆதரிப்பேன் என சொன்ன ஒரே காரணத்திற்காக பொடாவில் வைகோ உட்பட 7 பேரை உள்ளே போட்டது யார்? ஜெயலலிதா<br /><br />2002 அக்டோபரில் சென்னை கடற்கரையில் ஈழ ஆதரவு கூட்டத்தில் பேசியதற்காக பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், கொளத்தூர் மணி, புதுகோட்டை பாவாணன், மருத்துவர் தாயப்பன் போன்றவர்களை உள்ளே போட்டது யார்? ஜெயலலிதா<br /><br />2003இல் சிங்கள தலைவர்கள் ரனில் போன்றவர்கள் எனது நண்பர்கள், இலங்கை பிரச்சனை தீர்த்து வைக்க போகிறேன் என சென்னையில் பேட்டி கொடுத்தது யார்? சிங்கள உளவாளி கயவாளி பொறுக்கி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்.<br /><br />பின்னர் 2004 மே மாதத்திற்கு பின் நடந்தவைகளை இப்போது நன்றாக எழுதுகிறார்கள்.<br /><br />மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தாலும், தமிழ் நாட்டில் ஜெயலலிதா ஆட்சி செய்தாலும், அது சிங்கள ஆட்சியாகவே இருக்கும் என்பது உண்மை.<br /><br />ஆனால் கொடுமை என்னவென்றால் தமிழர்களின் பெயரை சொல்லி ஆட்சி செய்யும் கருணாநிதி காங்கிரசோடு சேர்ந்து பொறுக்கி தின்ன இப்போது சிங்கள ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார் என்பது உண்மை.<br /><br />ஆனால் பார்ப்பன ஏடுகளும், பார்ப்பன அடிவருடிகளும் ஏதோ ஜெயலலிதா ஈழம் வாங்கி கொடுத்து விடுவது போல் சொல்லி கொண்டு திரிகின்றனர்.<br /><br />சிங்கள ஆட்சியை நேரடியாக நடத்தும் ஜெயலலிதாவையும், சிங்கள ஆட்சியை மறைமுகமாக நடத்தும் கருணாநிதியையும் மாறி மாறி அதிகாரம் செலுத்த வைப்பதால் தமிழர்களுக்கு ஒரு தீர்வும் கிடைக்க போவதில்லை.<br /><br />இப்போதைய தேவை மாற்று சிந்தனை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, தமிழின விடுதலை.<br /><br />இந்த தமிழர்களின் தேவையை அடைய செய்ய வேண்டியது.<br /><br /><strong>நேரடியாக மக்களிடம் செல்ல வேண்டும், உண்மைகளை பரப்புரை செய்ய வேண்டும்.<br /><br />ஊடகங்களை கைபற்ற வேண்டும், தமிழர்களுக்கு ஆதரவான உண்மையாக ஊடகத்தை நடத்த வேண்டும்.<br /><br />இந்தியாவிடம் இருந்து தமிழ் நாடு விடுதலை பெற தீவிரமான மக்கள் இயக்கம் நடத்த வேண்டும்.<br /><br />முக்கியமாக தமிழின விரோதிகள், துரோகிகள், சிங்களர்களின் பங்காளிகள், இந்தியாவின் அதிகார வர்க்கமான பார்ப்பனர்களை தமிழர்களிடத்தில் இருந்து விலக்கி வைக்க வேண்டும், இல்லையென்றால் தமிழர்களின் எந்த போராட்டத்தையும் ஒழித்து இந்திய அடிமைகளாக, தங்களது அடிமைகளாக பார்ப்பனர்கள் தமிழர்களை ஆக்கி விடுவர். </strong>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-42550993713875838452010-11-22T20:59:00.003+05:302010-11-22T21:54:29.287+05:30தமிழின எதிரியான பாசிச ஹிந்தியா என்ன கேடு ஆனால் நமகென்ன?2ஆம் தலைமுறை அலைகற்றை ஒதுக்கீடு முறைப்படி நடைபெற வில்லை எனவும் இதனால் ஹிந்திய அரசுக்கு 1.76 இலட்சம் கோடி பணம் இழப்பு என்பதாக ஹிந்திய தணிக்கை துறை எழுதி இருப்பதால் தொலை தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.இராசா பதவி விலக்கப்பட்டுள்ளார்.<br /><br />இந்த ஒதுக்கீடு முறைகேட்டை விசாரணை செய்ய நாடாளுமன்ற கூட்டு குழு அமைக்க வேண்டும் பாஜக, இடது சாரிகள் கோரி வருகின்றனர், ஜெயலலிதா ஆ.இராசா மற்றும் திமுக தலைவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆணையிட்டு வருகிறார்.<br /><br />இந்த செய்தியை ஊடங்கள் பெரிய அளவில் விளம்பரம் செய்து கொண்டுள்ளன. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆ.இராசா மற்றும் கூட்டணி கட்சியான திமுகவிற்கு எதிராக செயல்பட்டு, திமுக மிதித்து விட வேண்டும் என வேலை செய்து கொண்டுள்ளது. திமுகவும், ஆ.இராசாவும் எல்லா முறைப்படி நடந்ததாகவும், தலைமை அமைச்சர் மன்மோகனுக்கு தெரிந்தே நடந்தததாகவும் தெரிவிக்கின்றனர்.<br /><br />ஊடகங்கள் இதுதான் மிக பெரிய ஊழல் என சொல்லி பரபரப்பாக தொழிலை செய்து கொண்டுள்ளன.<br /><br />தலைமை அமைச்சர் மன்மோகன் சிங், உச்ச நீதிமன்றத்தில் சுனா சாமியின் கேள்விகளுக்கு பதில் அளிக்க மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரை அனுப்புவதாக சொல்கிறார்.<br /><br />கடந்த மாதம் மத்திய அரசு பதபடுத்த வேண்டிய கோதுமை, அரிசி போன்ற உணவு பொருட்களை, இடம் இல்லை என சொல்லி குப்பையில் கொட்டிய போது உறங்கிய ஊடங்கள் இப்போது ஆடுவது யாருக்காக?<br /><br />பதப்படுத்த முடியாத உணவு பொருட்களை உடனடியாக இலவசமாகவோ, குறைந்த விலையிலோ ஏழைகளுக்கு வழங்கலாம் என உச்ச நீதி மன்றம் சொன்ன போது, அரசு இயந்திரத்தில் நீதிமன்றம் தலையிட கூடாது என பொங்கி எழுந்த மன்மோகன் இப்போது சுனா சாமிக்கு பயபக்தியோடு பதில் சொல்ல கிளம்புவது ஏனோ?<br /><br />இந்த அலைகற்றை ஒதுக்கீடு பற்றி அலறும் ஊடங்கள், ஹிந்திய பாசிசத்திடம் இருந்து விடுதலை கேட்கும் காஷ்மீர் மக்களிடமோ, வட கிழக்கு மாநிலங்களின் மக்களிடமோ எப்போதாவது அக்கறை காட்டியது உண்டா?<br /><br />இந்த பிரச்சனை பற்றி தமிழன் எதற்காகவாவது சிந்திக்க வேண்டுமா?<br /><br />அறவே தேவையில்லை. <br /><br />ஈழ தமிழ் மக்களை சிங்கள பேரிவாதத்தோடு சேர்ந்து படுகொலை நடத்திய காங்கிரஸ் ஹிந்திய அரசு, அந்த படுகொலை பழியின் பங்கை இலவசமாக, அதிகாரத்தை பங்கிட்ட திமுகவிற்கு கொடுத்தது, அந்த தமிழர்களை கொலை செய்த பழியை கூட எளிதாக எடுத்து கொண்ட திமுக இந்த அலைகற்றை பிரச்சனைகளுக்கு வருத்தப்பட தேவையே இல்லை.<br /><br />காஷ்மீர் மக்கள், அசாம் மக்கள் எப்படி ஹிந்திய பாசிசத்தை எதிர்த்து விடுதலைக்கான வேலைகளை தொடங்கியுள்ளார்களோ, அது போல் தமிழர்களாகிய நாமும் ஹிந்திய பாசிசத்திடம் இருந்து விடுதலை பெற வேலையை தொடங்க வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம்.<br /><br />7 கோடி தமிழர்களின் உணர்வுகளை மிதித்து விட்டே ஹிந்திய பாசிசம், சிங்கள பேரினவாதத்தை தனது படுகொலை பங்காளியாக வைத்துள்ளது. நம் தமிழ் சொந்த ரத்தங்களின் உயிர்களை ஹிந்திய பாசிசம், சிங்கள பேரினவாததோடு சேர்ந்து கொலை செய்துள்ளது.<br /><br />நம் மயிறை விட இழிவான ஹிந்திய பணத்திற்காக இப்போது ஊளையிடுபவர்கள் எல்லாம், நம் சொந்த ரத்த உறவுகள் அழிக்கப்பட்ட கூத்தாடி மகிழ்ந்த நிகழ்வு மறக்க கூடாத ஒன்று.<br /><br />மானமுள்ள, உணர்வுள்ள தமிழர்கள் யாரும் ஹிந்திய பாசிச அரசு தொடர்பான அலைகற்றை பிரச்சனையில் கவனத்தை செலுத்தி நேரத்தை வீணாக்க தேவையில்லை.<br /><br />தமிழின எதிரியான பாசிச ஹிந்தியா என்ன கேடு ஆனால் நமகென்ன?Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-11453613082360478182010-08-14T22:14:00.003+05:302010-08-14T22:21:06.318+05:30ஆகஸ்ட்.. 14... செஞ்சோலை பிஞ்சுகளுக்கு... அஞ்சலி<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwDjNxX10D4xRpIhWNI8VBNB8Y8_KA2e_UuvnvmoGEuMl4umuOwsbejN6_JM3HSCetD1FOHO2JP7H_hj6GLkFNBSeUx3qylKNmERcZByQ2sJCAVWh5OvGydRtjeK_QIkb3fJ1r07WkovQ/s1600/senjolai1.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwDjNxX10D4xRpIhWNI8VBNB8Y8_KA2e_UuvnvmoGEuMl4umuOwsbejN6_JM3HSCetD1FOHO2JP7H_hj6GLkFNBSeUx3qylKNmERcZByQ2sJCAVWh5OvGydRtjeK_QIkb3fJ1r07WkovQ/s320/senjolai1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5505308367867819970" /></a><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZ8Cns3EjbLXltXnNqLMrU9cmpnL9YStrRwZ9EL6WazxwgTUycUBA5jHam1nwtQ_s1DmM3cFK1yBZId472M0QPxgMRuFq9INljoSjYpLkJP5TvmbNvmoP9KYLeVqKmYqLEnuqqIf-I_zo/s1600/sencholai.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 227px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZ8Cns3EjbLXltXnNqLMrU9cmpnL9YStrRwZ9EL6WazxwgTUycUBA5jHam1nwtQ_s1DmM3cFK1yBZId472M0QPxgMRuFq9INljoSjYpLkJP5TvmbNvmoP9KYLeVqKmYqLEnuqqIf-I_zo/s320/sencholai.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5505307769357721314" /></a><br /><br />2006 ஆகஸ்ட் 14...<br /><br />தமிழீழம் செஞ்சோலையில்... சிங்கள பேரினவாத காட்டுமிராண்டி வான்படை தாக்குதலில் கொல்லப்பட்ட 52 பிஞ்சு குழந்தைகளுக்கு...<br /> <br />4ஆம் ஆண்டு நினைவஞ்சலி...<br /> <br />இந்த பிஞ்சுக் குழந்தைகளின் படுகொலையை... ஒட்டு மொத்த உலக சமுதாயமும் கண்டித்த போது... கள்ளத்தனமான... மவுனம் சாதித்து... இந்த பிஞ்சு குழந்தைகளின் கொலையை... கண்டு மகிழ்ந்த ஒரே நாடு பார்ப்பனீய பாசிச... ரத்த வெறி கொண்ட ஹிந்தியா... ஜெய்கிந்த்...Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-54442723453362725262010-08-14T15:11:00.000+05:302010-08-14T15:12:27.434+05:30சுதந்திர ஹிந்தியாவின் சாதனைகள்... த்தூ... இதெல்லாம் ஒரு பொழப்பா?விடுதலைக்கு வீரத்துடன் போராடிய மாவீரன் சுபாஷ் சந்திர போஸை காட்டி கொடுப்போம்... சுபாஷ் ஹிந்தியாவிற்கு வந்தால் கைது செய்து பிரிட்டிஷ் அரசுக்கு தருவோம்... என இழி ஒப்பந்தம் போட்டு... 1947ஆகஸ்ட் 15 இரவில் விடியாமல் பிச்சை போல் வாங்கிய சுதந்தரம்...<br /><br />1948 சனவரி 30இல்... பார்ப்பன பாசிசமான ஹிந்து வெறிக்கு எதிராக பேசிய காந்தியை பார்ப்பன பாசிச வெறியர்கள் கொலை செய்த மகிழ்ந்த நாள்...<br /><br />1960களில்... டி.டி.கிருஷ்ணமாச்சாரி எனும் பார்ப்பனர் முத்தார ஊழல் செய்து நேருவின் சமாதிக்கு கல் எடுத்து கொடுத்த புரோகிதம் செய்த மகிழ்ந்த ஆண்டுகள்...<br /><br />1969... காங்கிரஸ் எனும் காந்தி நடத்திய இயக்கம்... இந்திரா எனும் பாசிச பேயின் காலடியில் மிதிபட தொடங்கிய ஆண்டு...<br /><br />1972... இந்திரா எனும் பாசிச பேயின் பிள்ளை சஞ்சய் மாருதி ஊழல் புரிந்த ஆண்டு...<br /><br />1975... இந்திரா எனும் பாசிசப் பேய்... மக்கள் விரோதமாக... ஜனநாயகத்திற்கு சமாதி கட்டி விட்டு... காட்டுமிராண்டி அவசர நிலை சட்டம் கொண்டு வந்த ஆண்டு...<br /><br />1981... நீர்முழ்கி கப்பல் வாங்குவதாக சொல்லி... தமிழ் நாட்டு ஊழலின் ஊற்று... பார்ப்பன வெங்கெட்டராமன் துணையுடன் இந்திராவின் குடும்பம் ஊழல் செய்த ஆண்டு...<br /><br />1984... 8 ஆயிரத்திற்கு அதிகமான சீக்கிய மக்களை காங்கிரஸ் காட்டுமிராண்டிகள் வேட்டையாடிய போது ஜெகதிஷ் டைட்லர், எச்.கே.எல்.பகத், சஜ்ஜன் குமார் போன்ற கொலைகாரர்களை மந்திரியாக்கிய கொலைகார கூட்டத் தலைவன் ராஜிவ்... <br /><br />1984... போபாலின் நச்சு வாயு கொண்டு 13 ஆயிரம் மக்களை கொலை செய்த அமெரிக்க யூனியன் கார்பைடுக்கு ஏவல் செய்த மக்கள் விரோதிகள் ராஜிவ், நரசிம்மராவ், அர்ஜுன் சிங்... போபாலில் இருந்து தனி விமானத்தில் ரகசியமாக... மைக் ஆண்டர்சனை ஏற்றி விட்ட அயோக்கியர்கள் ராஜிவ், நரசிம்மராவ் மற்றும் அர்ஜுன் சிங்...<br /><br />1985... பாபர் மசூதிக்குள்... பார்ப்பன... ஆர்.எஸ்.எஸ். மத வெறி ஓநாய்களை உள்ளே விட்ட நவீன நீரோ மன்னன் ராஜிவின் சாதனை...<br /><br />1986... போபர்ஸ் எனும் சுவிஸ் நிறுவனத்தில் பிரங்கி வாங்கியதில் ஊழல் செய்த அருண் நேரு, அஜிதா பச்சன் போன்ற அயோக்கியர்களின் தலைவன் பீரங்கி திருடன் ராஜிவ்...<br /><br />1987... தமிழீழ விடுதலையை நசுக்க... சிங்கள பேரினவாத காட்டுமிராண்டி ஜே.ஆர்.ஜெயவத்தனேவுடன் ஒப்பந்தம் போட்டு தானும் பாசிச காட்டுமிராண்டி என உலகிற்கு பறைசாற்றிய ராஜிவ் எனும் நவீன நீரோ மன்னன்... இவன் ஈழத்திற்கு அனுப்பிய காட்டுமிராண்டி ஹிந்திய படைகள் செய்த 10000 ஆயிரம் தமிழ் மக்களின் படுகொலைகளும், 8 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழீழ பெண்களின் கற்பழிப்புகளும் இந்த பொறுக்கி ராஜிவ் என்பவனின் கணக்கிலேயே இருக்கிறது...<br /><br />1990... சமூக நீதிக்கு எதிரான அநீதியின் அயோக்கியர்கள்... அத்வானி, ராஜிவ், சுப்பிரமணிய சாமி, ஜெயலலிதா என மொத்த பார்ப்பனீய பாசிசம்... வி.பி.சிங் எனும் நேர்மையான மக்கள் தலைவனை முதுகில் குத்தி மகிழ்ந்த... பார்ப்பன அநீதியை நிரூபித்த நிகழ்வுகள்...<br /><br />1991... சுப்பிரமணிய சாமி எனும் இஸ்ரேல்-அமெரிக்க கூட்டு உளவாளியுடன் சேர்ந்து நரசிம்மராவ் எனும் அயோக்கியன் தலைமையில் மன்மோகன் எனும் மடையனின் துணையுடன்... ஹிந்தியா அமெரிக்காவின் ஏவல் நாய் என அறிவித்த ஆண்டு...<br /><br />1992... ஹர்ஷத் மேத்தா எனும் பங்கு சந்தை தரகனின் துணையோடு... நரசிம்மராவ் எனும் பார்ப்பன அயோக்கியனின் தலைமையிலான கூட்டம் 8000 கோடிக்கும் அதிகமான மக்களின் பங்கு வியாபார பணத்தை விழுங்கிய ஆண்டு...<br /><br />1992... ஜெயலலிதா எனும் பார்ப்பன பேயின் குளியலை பார்க்க போன 45 பேர் பிணமான போது மக்களை காக்க வேண்டிய காவல் தலைவன் நட்ராஜ் எனும் பார்ப்பன அயோக்கியனும்... பஞ்சகச்ச கோவணத்தோடு குளத்தில் தலை முழுகி கொண்டிருந்த கேடு...<br /><br />1992 டிசம்பர் 6... அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, கல்யான் சிங் போன்ற பார்ப்பன ஹிந்து மத வெறி நச்சுக்கள்... நரசிம்மராவ், ஜெயலலிதா போன்ற பாசிச ஓநாய்களின் துணையோடு பாபர் மசூதியை இடித்து தரை மட்டமாக்கிய நாள்...<br /><br />1993... ஊறுகாய் வியாபாரியை கூட விட்டு வைக்காமல் ஊழல் செய்த அயோக்கியன் நரசிம்மராவ், சுப்பிரமணிய சாமி எனும் மோசடி பேர்வழியுடன் சேர்ந்து... ஜார்கண்ட் மக்களுக்கு மக்களுக்கு விரோதமாக ஜனநாயகத்தை பந்தாடிய நிகழ்வு...<br /><br />1999... ராஜிவ் எனும் பொறுக்கியுடன் ஓடுகாலியாக வந்த மனித இனத்தின் எதிரி முசோலினியின் நாட்டில் இருந்து வந்த சோனியா, மோசடி பேர்வழி சுப்பிரமணிய சாமி, பாசிச பேய் ஜெயலலிதா போன்ற மக்கள் விரோதிகள் ஒன்று கூடி... வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்து... ஹிந்திய அரசுக்கு 1000 கோடி தேர்தல் செலவு செய்த ஆண்டு...<br /><br />1999... பாஜக எனும் கூட்டத்தின் பார்ப்பன பாசிச ஓநாய்கள்... தங்கள் அரிப்பை தீர்த்து கொள்ள பக்கத்து நாட்டுடன் போர் செய்த ஆண்டு...<br /><br />2000... மக்களின் பணத்தை ஊழல் செய்த ஜெயலலிதா எனும் பார்ப்பன ரத்த வெறி பிடித்த ஓநாயின் அடிமை காட்டுமிராண்டிகள்... 3 மாணவிகளை கொளுத்தி மகிழ்ந்த நிகழ்வு...<br /><br />2001... சவபெட்டியை கூட விட்டு வைக்காமல் ஊழலில் சாதனை புரிந்த பார்ப்பன பாஜக ஆட்சியின் நிகழ்வுகள்...<br /><br />2002... மத வெறி பிடித்து... குஜராத்தில் 5000க்கும் அதிகமான மக்களை படுகொலை செய்த பாசிச ஓநாய் நரேந்திர மோடிக்கு காவல் புரிந்த பார்ப்பன வாஜ்பாய், அத்வானி... அந்த மக்கள் படுகொலைகளை கண்டு மகிழ்ந்த ரத்த வெறி பிடித்த ஜெயலலிதா... தனது கட்சியை தமிழ் நாட்டின் ஆர்.எஸ்.எஸ். கிளையாக்கிய நிகழ்வுகள்...<br /><br />2003... மக்களின் பத்திரத்தில் போலி செய்து மோசடி செய்த பாஜக/காங்கிரஸ் ஆட்சியாளர்கள்...<br /><br />2008... மக்கள் மன்றமான நாடாளுமன்றத்தை ஏமாற்றி... சக கட்சிகளை மோசடி மூலம் ஏமாற்றி... ஜனநாயகத்தை மிதித்து துவைத்து... அமெரிக்காவின் ஏவால் அடிமையாக்க ஒப்பந்த போட்ட மண்டையில் மயிர் மட்டும்ல்ல... மூளையும் இல்லாத மன்மோகன் சாப்பிடும் அமெரிக்க அதிபரின் வாந்தியை மக்களுக்கும் கொடுக்க போகும் நிகழ்வுகள்...<br /><br />2009... தமிழீழத்தில் விடுதலைக்கு போராடிய மாவீரர்களையும், அப்பாவி மக்களையும் கொன்று குவிக்க படைகளை மட்டுமல்ல நச்சு ஆயுதங்களை அனுப்பிய பாசிச ஓநாய்கள் சோனியா, ராகுல், பிரனாப் முகர்ஜி, எம்.கே.நாராயணன், சிவசங்கர மேனன், ஏ.கே.அந்தோனி, மன்மோகன்... அதற்கு துணை நின்ற ரத்த வெறிபிடித்த நச்சு ஜந்துக்கள்... ஹிந்து ராம், சுப்பிரமணிய சாமி, ஜெயலலிதா... தமிழின படுகொலையை கண்டு கொள்ளாமல் பதவி வெறியில் தன்னை தொலைத்த இன உணர்வை தொலைத்த கருணாநிதியின் நிகழ்வுகள்...<br /><br />2010... மேலைநாட்டு முதலாளிகளுக்காக... சொந்த மக்களான பழங்குடி மக்களை கொலை செய்ய மக்களின் மீது போர் நடத்தும் ப.சிதம்பரம், மன்மோகன், நவீன் பட்நாயக் போன்ற அறிவுஜீவி(?!) அயோக்கியர்களின் அட்டகாசங்கள்...<br /><br />இவ்வளவு சாதனைகளுக்கும் தலைவணங்கி... பார்ப்பனீயத்தின் ஹிந்திய அடிமையான அனைவரும்... ஹிந்திய சுதந்திர தினத்தை கொண்டாடலாம்...Unknownnoreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-54931496281341972482010-06-02T15:09:00.003+05:302010-06-02T16:39:10.038+05:30எல்லாம் சரி... பூக்காரி என்றால் இழிவோ?சமீபத்தில் நான் வினவு தளத்தில் ஒரு பதிவை படிக்கும் போது... பூக்காரியை பற்றி கதையை படிக்க நேர்ந்தது... ஏன் பூக்காரியை பற்றி இழிவாக விபசாரியாக எழுத வேண்டும் என கேட்டால்... புனையப்பட்ட கதை என்கிறார்கள்...<br /><br />பூக்காரிகளை இழிவாக விபசாரி என எழுதிய கை... ஆயிரம் பெண்களுடன் விபசாரம் செய்த கேடு கெட்ட ஆண் விபசாரிகள் சின்ன, பெரிய சங்கராச்சாரிகளை பற்றிய உண்மை கதை எழுதுமா? கேவலமான ஆதிக்க சாதி ஆண்கள் விபசாரம் செய்யும் போது கண்களை மூடி கொண்டு இருப்பவர்கள் எல்லாம் விளிம்பு நிலை உழைக்கும் பூக்காரியை விபசாரி என எழுதும் போது குரூரமாக ரசிப்பதேனோ?<br /><br />நான் காட்டும் உதாரணத்தில் கூட வேறு எந்த சமூகத்தின் பெண்களை பற்றி இழிவாக சொல்லவே கூடாது என்பதால்... உலகறிந்த கேடு கெட்ட பொறுக்கிகளான சங்கராச்சாரிகளை உதாரணத்திற்கு காட்டுகிறேன்... பெண்களை இழிவாக எழுதினால் அந்த குரூர பதிவுக்கு எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும்...<br /><br />வாருங்கள் சென்னை... கோயம்பேடு வணிக வளாகத்திற்கு... காலையிலும்... மாலை 11-12 வாக்கில் மல்லிகை... முல்லை பூக்களை கூடை வாங்கி... மாநகர பேருந்திலேயே உட்கார்ந்து... பூக்களை கோர்த்து செல்லும் உழைக்கும் பூக்காரி விபசாரியோ?<br /><br />அந்த குரூர பதிவர்... விபசாரி என எழுதிய பூக்காரி கட்டிய பூக்களைதான் கடவுளுக்கு போடுவார்கள்...<br /><br />பூக்களை கட்டுபவள் விபசாரி... என்றால் அந்த பூக்களை போட்டு கொள்ளும் கடவுள்?<br /><br />சில காலம் முன்பு... வலைபதிவுகளில் வன்முறையோடு எழுதியதாக போலி என்பவரை வலைபதிவாளர்கள் எப்படி எல்லாம் எதிர்தார்கள் என்பதை மறந்து விட்டு... ஆதிக்க சாதிகாரர் என்பதற்காகவும்... பண வசதி படைத்தவர் என்பதற்காகவும்... நண்பர் என்பதற்காகவும்... காப்பாற்ற முனைவது ஏனோ?<br /><br />சமூகத்தில் விளிம்பு நிலை பூக்காரியை விபசாரி என எழுதியது கண்டிக்க மட்டுமல்ல... தண்டிக்க படவும் வேண்டிய ஒன்று...<br /><br />இதனை பற்றிய ஒரு பதிவில் உண்மைத் தமிழன்... இடதுசாரி சிந்தனையாளர்கள் வினவு இதனை பற்றி எழுத கூடாது... நாமே ஆல மரத்தடி பஞ்சாயத்து வைத்து ஆதிக்கவாதியை ஆதரிப்போம் என்கிறார்...<br /><br />நான் இடதுசாரியோ... வலதுசாரியோ... இல்லை... விளிம்பு நிலை... உழைக்கும் பூக்காரியை விபசாரி என எழுதியதை... ஒரு நாகரீக சமூகத்தில் வாழும் மனிதனாக எதிர்க்கிறேன்...<br /><br />போலிக்கு ஒரு நியாயம்... ஆதிக்க வர்க்க பதிவருக்கு ஒரு நியாயம்... என வலைபதிவு ஆலமரத்தடி பஞ்சாயத்து கருதுமானால்... வலைபதிவாளர்கள் இன்னும் மனுதர்மத்தை மதிக்கும்... காட்டுமிராண்டி சமூகத்தை விட்டு வெளியே வரவில்லை என சொல்லி விடுங்கள்...<br /><br />ஒரு விளிம்பு நிலை உழைக்கும் பூக்காரியை புனைவில் விபசாரி வன்கொடுமை செய்த ஒரு குரூர புத்திக்கு என்ன துணிச்சல்... பூக்காரி வீட்டு பிள்ளைகள் யாரும் படித்து... வலைபதிவை படிக்க மாட்டார்கள் என்பதுதானே?<br /><br />குரூர மனத்துடன்... பூக்காரியை புனைந்த அந்த பதிவர்... நேர்மையோடு பதிவை நீக்காமல் வைத்திருக்கட்டும்... பூக்காரி வீட்டு பிள்ளைகள் எல்லாம் வந்து படிக்கும் வரை... அவர்கள் வந்து ஏன் எங்கள் அம்மாவை... அக்காவை... விபசாரி என எழுதி இருக்கிறாய் என கேட்கும் வரை?<br /><br />அந்த விளிம்பு நிலை... உழைக்கும் பூக்காரி வீட்டு பிள்ளைகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்? வலைபதிவு ஆலமரத்தடி பஞ்சாயத்து தலைவர்கள்...<br /><br />எனக்கு பூக்காரியை விபசாரி என எழுதிய பதிவர் வேண்டாதவர் இல்லை... யாரும் வேண்டியவர்களும் இல்லை...<br /><br />உழைக்கும் வர்க்கத்தின் நேர்மையான... என்னை அண்ணா என அழைக்கும் பூ விற்கும் சகோதரியை பார்த்தவன்... அந்த பூ விற்கும் சகோதரியின் உழைக்கும் சமூகத்தை இழிவு படுத்திய குரூரத்தை எதிர்க்க வேண்டியவன்...Unknownnoreply@blogger.com11tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-85596207712238260502010-04-04T22:49:00.002+05:302010-04-04T23:05:34.586+05:30அங்காடித் தெரு... இளமையில் வறுமை...நான் பெரும்பாலும் திரைப் படங்கள் பார்ப்பதில்லை... நண்பர் லக்கிலுக்யின் வலைதளத்து விமர்சனமும், நண்பர் அக்னிப்பார்வை தூண்டிய ஆர்வமும்... அங்காடித் தெருவை நோக்கி செல்ல வைத்தது...<br /><br />நான் சென்னையில் முதன் முதலில் பயிற்சிக்காக சென்னை கலைஞர் நகர் போக்குவரத்து பணிமனையில் இருந்த அலுவலகத்திற்கு செல்லும் போது... உதயம் திரையரங்கம், தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை ஒட்டிய சாலை ஓரங்களில் பல குடும்பங்கள் வாழ்வதை கண்டுள்ளேன்...<br />எனது பணி இரவு நேர பணி மாலை 6:30 - 7 மணிக்குள் வேலைக்கு சென்று... காலை 7 மணிக்கு அலுவகத்தில் இருந்து வீட்டிற்கு வருவது வழக்கம்.<br />மாலை அலுவலகம் செல்லும் போது சாலையோரத்தில் வாழும் மனிதர்கள் குளித்து முடித்து சமைத்து கொண்டிருப்பார்கள்... மாலை வேலை முடிந்து அரிசி மற்றும் சமையல் பொருளோடு வரும் அவர்கள் காலை 7 மணிக்கு கட்டிட வேலைகான உபகரணங்களோடு பேருந்தில் செல்வார்கள்...<br />மழைக் காலத்தில் சாலையோர மக்கள் தூங்க ஒண்டும் இடம் கலைஞர் நகர் பேருந்து நிலையம். எனக்கு அதிகாரியாக இருந்த கிளை மேலாளருக்கு உயர் அதிகாரியானவர்... சலையோர மக்களை பேருந்து நிலையத்திற்குள் அனுமதிக்க கூடாது என காவல் பணியில் இருப்பவர்களுக்கு சொல்ல போவதாக... சொன்ன போது... அரசு இடத்தில் கூட அனுமதிக்கா விட்டால்... மழையில் குழந்தைகளோடு அவர்கள் எங்கு போய் தங்குவார்கள் கேட்டேன்... அவர் சொன்னார்... அவர்களை உள்ளே விட்டால் நிரந்தரமாக தங்கி விடுவார்கள் என சப்பை காரணமும் சொன்னார்...<br />சென்னையில் நிறைய வீடுகளை கட்டும் அவர்களுக்கு ஒரு கூரை கூட இல்லை என என் நண்பரிடம் வருந்தியிருக்கிறேன்... பின்னர் அந்த சலையோர மக்களை பற்றி கேட்ட போது... அவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள்... பிழைப்பிற்காக இங்கு வந்திருப்பதாக சொன்னார்கள்...<br />1998 மே... மாதம் சென்னை உதயம் அரங்கத்தின் ஓரத்தில் தூங்கி கொண்டிருந்த மக்களின் மேல் லாரி ஏறி... 7 பேர் உயிர் இழந்த செய்தி... அந்த சலையோர... உழைக்கும் மக்களின் உயிருக்கு என்ன மரியாதை என தெரிந்தது...<br />இந்த சம்பவம் அங்காடித் தெரு படத்தில் ஆரம்ப காட்சியாக்கப் பட்டிருந்தது<br /><br />சென்னை தியாகராய நகர், அரங்கநாதன் தெருவில் 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த பல கடைகள் காலியாகி ஒரு சில பெரிய நிறுவனங்களின் ஆக்கிரமைப்பு நடைபெற்றது... கடந்த 15 ஆண்டுகளின்...<br /><br />சில முன்னணி நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் எல்லாம் நெல்லை தமிழில் உரையாடுவதை கண்டு... நெல்லை பகுதி நண்பர்களிடம் 10 ஆண்டுகளுக்கு கேட்ட போது... அவர்கள் எல்லோரும் திருசெந்தூர், உடன்குடி, குலசேகரம், ஏரல் பகுதிகளில் அழைத்து வரப் படுவதாக சொன்னார்கள்...<br /><br />இந்த படத்தில் இருக்கும் சில காட்சிகள்... நெருடலான உண்மைகள்...<br /><br />சென்னை முன்னணி நிறுவனத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யும் போது... ஒரு அண்ணாச்சி... இன்னொரு அண்ணாச்சியிடம் சொல்வார்... நம்ம பயலுவலா, அப்பா-அம்மா இல்லாத, சகோதரிகள் உடைய பயலுவலா எடுங்க வேண்டும்... அப்பதான் பொத்திகிட்டு வேலை பாப்பானுவ...<br /><br />வேலைக்கு வரும் தொழிலாளர்களிடம்... சீருடைக்கு 250 ரூபாய் வாங்கி கொள்ளும் நிர்வாகம்...<br /><br />ஆண் தொழிலாளர்களிடம் கன்னத்தில் அடித்தும், காலால் மிதித்தும், பெண் தொழிலாளர்களை பாலியல் கொடுமை செய்து தண்டனை நிறைவேற்றும் விசுவாசமான மேற்பார்வையாளர்கள்... படத்தில் முடிவில் அவன் அப்படித்தான் செய்வான் என பாலியல் கொடுமைகளை சரியெனும் அண்ணாச்சி...<br /><br />10 ரூபாய்க்கு சட்டை தயாரிக்கும் தந்திரம்...<br /><br />குற்றம் செய்து சிறையில் இருக்கும் கைதிகளுக்கு கொடுக்கப்படும் உணவை விட கொடுமையான உணவு, அடிப்படை வசதி மிக குறைவான தங்குமிடம்...<br /><br />கழிவறையை சுத்தம் செய்து வசூல் செய்யும் மனிதரின் வியாபார துணுக்கம், கண் தெரியாத நடைபாதை வியாபாரியின் தன்னப்பிக்கை, ஊனமற்ற பிள்ளைக்கான குள்ளமான பிச்சைகாரரின் ஏக்கம், ஊனமான பிள்ளை பெற்ற அவரது மனைவியின் மகிழ்ச்சி...<br /><br />தியாகராய நகரில் சட்டத்தை மீற... சட்டத்தின் உரிமையாளர்களுக்கு... அண்ணாச்சிகள் வழங்கும்... ஊதிய அல்லது கையூட்டு மற்றும் சலுகைப் பட்டியல்.<br /><br />அண்ணாச்சிகளின் அரசியல் சட்டத்தின் படி காதல் குற்றம்...<br /><br />அண்ணாச்சிகள் வேலையை விட்டு அனுப்பினால்... வேறு எங்கும் வேலை கிடைக்காமல் செய்வது... (இந்த ஒன்றில் எல்லா முதலாளிகளும் ஒற்றுமையாக இருப்பார்கள் போலும்)...<br /><br />மனிதம் கொன்று... ஹயகிரீவா ஹோமம் செய்து கடவுளை காப்பாற்றுவதற்கு... 13 வயது பெண்ணை... நாய் கட்டும் இடத்தில் படுக்க வைத்த... பார்ப்பனர்கள்...<br />உன் தங்கை 8 ஊரை கட்டி ஆள்வாள் என சொல்லி விட்டு... அஸ்ஸாம் மாநிலத்தில் வேலைக்கு அழைத்து சென்றாலும் கூடுதல் சம்பளம் கொடுக்க மாட்டேன் எனும் மாமியின் திறமை...<br /><br />சமூக அரசியல் பார்வையில் அணுகும் எனக்கு தோன்றியவை...<br /><br />70-80 ஆண்டுகளுக்கு... காமராசரின் ஆளுகைக்கு முன்... பனை ஏறும் சாணர்களாக... கோயிலுக்கு அனுமதிக்கப்படாத மனிதர்கள்... காமராசரின் வழிகாட்டுதலுக்கு பின்... புலம் பெயர்ந்து... வசதியாகி அண்ணாச்சி ஆன பின் ... அவர்களின் சமூகத்தின் ஏழை எளிய மக்களையே... அடிமையாக... அதற்கும் கீழாக மனிதர்களாக கூட மதிக்காமல்... நடத்தும் அண்ணாச்சிகள் ஆட்டம் போடவா... காமராசர் வழிகாட்டி சென்றார்...<br /><br />எளிய மக்களுக்காகவே போராடி சென்ற காமராசர்... இந்த அண்ணாச்சிகளின் ஆட்டத்தை காண வர வேண்டும்... வந்தால் என்ன சொல்வாரோ?<br /><br />இளமையில் வறுமை... மிக கொடிய வியாதி... அந்த வியாதியை... தங்களுக்கு போதை மருந்தாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள்... பண மற்றும் மன நோயாளிகளான அண்ணாச்சிகள்...Unknownnoreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-62437242449200116422010-01-20T23:51:00.002+05:302010-01-20T23:56:30.671+05:30இந்தியா எனும் நாடு எப்படி இருக்கிறது?இந்தியா எனும் நாடு எப்படி இருக்கிறது?<br /><br />1. அமெரிக்காவின் அடிமை சொரி நாயாக இருக்கிறது...<br /><br />2. சீனா ஏதாவது பேசினாலே மூத்திரம் போகிறது...<br /><br />3. சொந்த மக்கள் என சொல்லப்படுபவர்கள் 450 பேரை அடுத்த நாடுகாரன் கொன்றால், கொல்லப்பட்டவன் தமிழன் என்பதால் கொலை செய்த அடுத்த நாட்டுக்கு துணை போகும்...<br /><br />4. தமிழன் கட்டிய வரி பணத்தை கொண்டே தமிழனை கொல்ல... புற வாசல் வழியாக சென்று... பொட்டை ராமன் போல் ஒளிந்து அடித்து விட்டு... புறவாசல் வழியாக கள்ள உறவு கொண்டு விட்டு ஓடி வருபவன் போல் ஓடி வரும்...<br /><br />5. உங்கள் ராணுவம் எங்கு சென்றாலும்... மானபங்கம் கற்பழிப்பில் சாதனை படைக்கும்...<br /><br />6. பார்ப்பன சொரி நாய்களுக்கு அடிமை நாயாக இருந்து தொலைக்கும்...<br /><br />7. மெக்ஸிகோவும்... ஸ்காட்லாந்தும்... மக்கள் அழிக்கப்பட்டது குற்றம் எனும் போது... ஐ.நா.சபை தமிழின படுகொலை செய்வதவர்களுக்கு ஏவால் பணி செய்யும்...<br /><br />8. 1985இல் ஜெயவர்த்தனே பிரதர்ஸ் டெல்லியும் கும்மி அடிக்க முடியும்... இந்திய அரசும் - தமிழ் நாடு அரசும் டாக்டர் பஞ்சாட்சாரம், ஆண்டன் பாலசிங்கள் போன்றவர்களை அமெரிக்கா, இங்கிலாந்து என நாடு கடத்தும்... 2009இல் ராஜபக்சேக்கள் டெல்லி கும்மி அடிப்பார்கள்... ஒரு தமிழனும் வர முடியாது...<br /><br />9. காஷ்மீர் மக்களின் விருப்பதிற்கு மாறாக... அந்த மக்களின் மண்ணை ஆக்கிரமித்து கொண்டு... இந்தியா வெறியாட்டம் போடுகிறது...<br /><br />10. வடகிழக்கு மாநிலங்களில் வாழும்... மலைவாழ் மக்களை மாக்களாக கூட கருதுவதில்லை... அவர்களின் வளங்களை சுரண்டி ஏமாற்றி கொண்டுள்ளது...<br /><br />11. அஸ்ஸாமில் எண்ணெய் வளங்களை சுரண்டி... மோசடி செய்து கொண்டுள்ளது...<br /><br />12. தெலுங்கானாவின் சுரங்க வளங்களை சுரண்டி... அந்த மக்களை நசுக்குகிறது...<br /><br />14. தமிழ் நாட்டில் ஏவால் அடிமைகளுக்கு அதிகாரம் கொடுத்துள்ளாக சொல்லி... மக்களை மாக்களாக கூட அல்ல... நடக்கும் பிணங்களாக்கியுள்ளது...<br /><br />மொத்தத்தில் <strong>ஒரு தமிழன் தன்னை இந்தியன் என சொல்லி கொண்டால்... அது பிணத்தை விட இழிவானாது...</strong>Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-29099831999953124412009-11-25T18:44:00.002+05:302009-11-25T19:03:54.739+05:30சமூக நீதி காவலர் வி.பி.சிங் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOiypL8iWC-u5SQu-2ICwkiVQC_eIF69v_Mp5NoFy32_2KIAzU2fAw4BdPRCqEMQ4wwyHBsb9WfPXB0HG914kojXXEv90a2AD6k3G2vd6EKj43vV-1FSAE10WnATJP5VnLy3T8uO5VK40/s1600/VPSingh.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 243px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOiypL8iWC-u5SQu-2ICwkiVQC_eIF69v_Mp5NoFy32_2KIAzU2fAw4BdPRCqEMQ4wwyHBsb9WfPXB0HG914kojXXEv90a2AD6k3G2vd6EKj43vV-1FSAE10WnATJP5VnLy3T8uO5VK40/s320/VPSingh.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5408033283852360434" /></a><br /><br />சமூக நீதி காவலர் திரு.விஸ்வநாத் பிரதாப் சிங் அவர்களுக்கு முதல் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வரும் வெள்ளி (27-11-2009) அன்று மாலை 7 மணிக்கு சென்னை பெரியார் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.<br /><br />இந்த கூட்டத்தில் பாவலர் அறிவுமதி மற்றும் வழக்கறிஞர் அருள்மொழி கலந்து கொண்டு உரை ஆற்றுவார்கள்.<br /><br /><strong>1990 ஆம் ஆண்டு மே மாதம்... சென்னையில் பத்திரிக்கையாளர்கள் விடுதலை புலிகள் தீவிரவாதிகள் என விளித்து வி.பி.சிங் அவர்களிடம் கேள்வி கேட்ட போது... எவரையும் தீவிரவாதிகள் என முத்திரை குத்தும் ரப்பர் ஸ்டாம்ப் எனது கோட் பாக்கெட்டில் இல்லை என பதில் அளித்து... தமிழீழ விடுதலை போராளிகளுகளை சரியான பார்வையில் கண்டவர்...<br /><br />நவீன நீரோ மன்னன் சிங்கள பேரினவாததிற்கு ஆதரவாக... எம் இன மக்களை கொன்று குவிக்கவும், தமிழின சகோதரிகளை கற்பழிக்கவும் அனுப்பிய படைகளின் சேவை சிங்கள அரசிற்கு போதும் என திரும்ப அழைத்தவர் வி.பி.சிங்...<br /><br />தமிழர்கள் மீது மட்டற்ற அன்பு கொண்ட அந்த தலைவர் மானமுள்ள தமிழர்கள்... மரியாதை செலுத்தும் மாவீரர்கள் நாளிலேயே மறைந்தார்...</strong><br /><br />சமூக நீதி காவலர் வி.பி.சிங் அவர்களின் மறைவு... கடந்த ஆண்டு பாசிச ஊடங்களால் மறைக்கப்பட்டும், இந்தியா டுடே எனும் பத்திரிக்கையால் இழிவுபடுத்தப்பட்டது...<br /><br />ஆதிக்க வர்க்கமும், பாசிசவாதமும்... இழிவுபடுத்திய சமூக நீதி காவலர்... பிற்ப்படுத்தப்பட்ட... ஒடுக்கப்பட்ட மக்களின் மரியாதைக்குரியவர்...<br /><br /><strong>சமூக நீதியில் விருப்பமுடைய நண்பர்கள் அனைவரும் சமூக நீதிக் காவலரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்...</strong>Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-6537304116190851132009-10-22T11:32:00.002+05:302009-10-22T12:42:35.897+05:3022ஆம் ஆண்டு நினைவஞ்சலி... இந்தியா ஒழிக... தமிழ் வாழக...1987 அக்டோபர் 21... தீபாவளி... 'ஹிந்தி'யாவின் நவீன் நீரோ மன்னன்... பெண் பொறுக்கி ராஜிவ்... தமிழ் ஈழத்திற்கு அனுப்பிய கற்பழிப்பு படை... யாழ் மருத்துவமனையில் கோர கொலை வெறி தாண்டவம் ஆடி 68 தமிழர்களை கொன்று குவித்த நினைவு நாள்...<br /><br />தீபாவளி தமிழர்களுக்கு கருப்பு தினம்...<br /><br />அன்று தீபாவளி... தமிழ் மக்களின் கறுப்பு நாளாக வரலாற்றில் குறிக்கபடவேண்டிய ஓரு நாள். இந்தியா தன் இரத்த வெறிகண்டு வெட்கபடவேண்டிய ஒரு நாள்.<br /><br />அந்த நாட்களில் யாழ்பாணத்தில் மருத்துவமனைகள் இயங்காத காலம். போக்குவரத்து வசதிகள் முடக்கப்பட்டு இருந்த காலம். அப்போது யாழ் அப்பாவி மக்களுக்கு யாழ் மருத்துவமனன மருத்துவர்களும் ஊழியகளும் மருத்துவ சேவை செய்து கொண்டு இருந்தனர், இந்த சேவை அப்பாவி மக்களின் மருத்துவ தேவைகளை ஓரளவாவது பூத்தி செய்தது.<br /><br />1987 அக்டோபர் 21 அன்று கோழைதனமாக ராஜிவின் 'ஹிந்தி'ய படைகள் யாழ் மருத்துவமனையில் புகுந்து கோர கொலை வெறி தாண்டவம் ஆடியது, இந்திய படையின் துப்பாக்கிகள் கொண்டு கொண்டு X-Ray அறை, மருத்துவர்களின் ஓய்வு அறை,மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கும் விடுதிகள் என சராமாரியா தாக்குதல் நடத்தி மருத்துவர்கள்,ஊழியர்கள்,நோயளிகள் என தமிழ் உறவுகளை கொன்று குவித்தது...<br /><br />டாக்டர் C.K.கணேசரட்ணம், டாக்டர். பரிமேல்ழகர், தலைமை செவிலியர் திருமதி.P.வடிவேல், செவிலியர் மங்கையகரசி, உழியர்கள் செல்வரஜா, சீவரட்ணம், வண்டி ஓட்டுணர் சண்முகலிங்கம்,பீற்றர்,துரைராஜா போன்றோர் இந்திய படைகளின் கொலை வெறியாட்டத்தில் கொல்லப்பட்டனர்.<br /><br />இந்த இந்திய கொலை வெறியாட்டத்தை பார்ர்த்த குழந்தைகள் மனதளவில் மிக பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். இந்த வெறியாட்டத்தை கண்ட வயதான நேயாளிகள் இரத்த அழுத்தத்தால் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான மக்கள் உதவி கேட்டும் சிவபுரணம் பாடி தம்மை காப்பற்றும் படி கேட்ட அப்பாவிகள் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது.<br /><br />இது நடந்த அடுத்தநாள் அக்டோபர் 22 அன்று மருத்துவமனை ஆய்வுக்கு வந்த தலைமை மருத்துவர் டாக்டர்.சிவபாதசுந்தரம் இந்திய இரத்தக் காட்டேரிகளால் கொல்லப்பட்டார்.<br /><br />'ஹிந்தி'ய காட்டுமிராண்டிகளால் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மருத்துவமனை அமரர் அறைக்கு பின்னால் குவிக்கப்பட்டு எரிக்கப்பட்டது.<br /><br />மொத்தமாக 68 தமிழ் மக்கள் ராஜிவின் 'ஹ்ந்தி'ய படைகளால் கொல்லப்பட்டனர். இதில் 3 மருத்துவர்கள், 3 செவிலியர்கள், 17 ஊழியர்கள் 55 நோயாளிகள் கொல்லப்பட்டனர்.<br /><br />அப்போதும் தமிழக முதல் அமைச்சர் இந்த காட்டுமிராண்டி தனமான இந்திய தாக்குதலுக்கு மௌன சாட்சியாவே இருந்தார்...<br /><br />எனது இளமை காலத்தில் நடந்த அந்த தமிழர் கொலை பற்றிய செய்தியை... பிபிசியின் தமிழோசையின் வழியாகவே அறிந்தவன் நான்...<br /><br />தமிழ் நாட்டு மக்கள்... 1987 அக்டேபர் 22 அன்றும்... சொரானையற்று டெல்லியில் நடந்த இந்தியா ஆஸ்தேலியா அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாம் சுற்று உலக கோப்பை போட்டியை கண்டு களித்து... மாலையில் இந்திய வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்...<br /><br />தமிழ் நாட்டு தமிழனுக்கு சொரனை எப்போது வரும் என்றே தெரியவில்லை... <br /><br /><strong>இந்தியா ஒழிக... தமிழ் வாழ்க...</strong><br /><br />தமிழா இன உணர்வு கொள்...Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-64089194023522567252009-10-16T17:14:00.001+05:302009-10-16T17:44:29.996+05:30தீபாவளி.... தமிழனுக்கு இழிவு...என்னுடன் வேலை செய்யும் ஒருவர் என்னிடம் பேசிய போது...<br /><br />அண்ணே தீபாவளிக்கு ஊருக்கு போகலையா?<br /><br />இல்லப்பா எங்களுக்கு தீபாவளியெல்லாம் பெரிச எதுவும் இல்லை, இங்கதான் இருப்போம், கொண்டாட என்ன இருக்கு?<br /><br />ஆமாண்ண <strong>எங்களுக்கு தீபாவளி கிடையாது, எங்க பாங்காளி ஒருவர் இறந்து விட்டாராம்</strong>.<br /><br />பாருப்பா <strong>என்ன வேடிக்கை, ஏற்கெனவே உங்க பங்காளி ஒருவன் செத்த திதிய தீபாவளியா கொண்டாட சொன்னா கொண்டாடுறீங்க, இப்ப சொந்த பங்காளி ஒருவர் இறந்த கொண்டாட மாட்டேங்கிறீங்க.</strong><br />எப்படிண்ணே?<br /><br /><strong>நீ தமிழனா?</strong><br />ஆமாண்ணே...<br /><br /><strong>அப்போ நீயுதாம்பா அசுரன், அப்ப நாமம் போட்ட கிருஷ்ணன் கொலை பண்ணதா சொல்லப்படும் நரகாசுரன் தமிழன் எல்லாருக்கும் பங்காளி. உங்களயே அசுரன் அரக்கன் என கதை சொல்லி வந்தேறிகள், உங்க ஆளையே கொலை பண்ணிட்டு கொண்டாட சொல்லி இழிவுபடுத்தினா கொண்டாடுவது நல்லாவ இருக்கு.</strong><br />நமக்கு ரொம்ப வருசமா கொண்டாடி பழக்கம் ஆயிட்டேண்ணே...<br /><br /><strong>இப்படிதாம்பா நம் மீது திணிக்கப்பட்ட இழிவுகளை, சிந்திக்காமலே மகிழ்ச்சியா கொண்டாடிக்கிட்டு இருக்கிறோம்.</strong><br /><br />அப்போ என்னதான் சொல்றீங்கண்ணே?<br /><br /><strong>தீபாவளி என்பது தமிழினின் மீது திணிக்கப்பட்ட இழிவு, அந்த இழிவை தமிழன் அறிவிழந்து மகிழ்ச்சியாக கொண்டாடி கொண்டுள்ளான். இழிவால் நம்மை அவமானபடுத்தும் போது எதிர்க்கிறோமோ, அதைவிட இழிவால் நமக்கு மகிழ்ச்சி என ஆட்டிவிக்கும் போது அந்த இழிவான மகிழ்ச்சியை தூக்கி எறிய வேண்டும்.</strong><br /><br />நீங்க சொல்றது புரியலையேண்ணே...<br /><br /><strong>உங்களுக்கு புரிய வைக்க, இன்னும் எத்தனை பெரியார் 96 ஆண்டுகள் வரை வாழ்ந்து போராட வேண்டும் தெரியவில்லையப்பா.</strong><br /><strong>தீபாவளி என்பது தமிழனுக்கு இழிவு, சொரனையுள்ள, மானமுள்ள தமிழன் தீபாவளி கொண்டாட மாட்டான்... </strong>Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-1021512611592061992009-10-11T17:58:00.000+05:302009-10-11T18:00:38.424+05:30இலங்கையில் தமிழர்களின் முகாம் பற்றி எம்.பி.கள் அறிக்கை.<strong>10-10-2009 இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட தமிழ் நாடு எம்.பி.கள் குழு அறிக்கை அளித்து விட்டது.</strong><br /><br /><strong>விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமா</strong>: ஈழ தமிழர்கள் மீளா துயரில் உள்ளனர். அவர்களின் வாழ்விடங்கள் சிங்கள அரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. முகாம்களில் வாழும் தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள் என எதுவும் இல்லை.<br />...<br />...<br />...<br /><br /><strong>டி.ஆர்.பாலு - கனிமொழி</strong>: தலைவர் கலைஞரின் செய்தி இலங்கை அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. எங்களது அறிக்கை தலைவர் கலைஞரிடம் அளிக்கப்பட்டு விட்டது. முகாம்களில் இருக்கும் தமிழர்களுக்கு வசதி செய்து கொடுப்பதாகவும், அவர்களை விரைவில் அவர்கள் இடங்களுக்கு அனுப்புவதாக இலங்கை அரசு உறுதி அளித்துள்ளது. இலங்கை அதிபர் மகிந்தாவின் செய்தியை தலைவர் கலைஞருக்கு தெரிவித்து விட்டோம். கலைஞர் முயற்சியால் முகாம்களில் வாழும் தமிழர்கள் 1 மாததிற்குள் வீடுகளுக்கு அனுப்பபடுவார்கள். தலைவர் கலைஞரின் முயற்சி வெற்றி.<br /><br /><strong>சுதர்சன நாச்சியப்பன் - கே.எஸ்.அழகிரி</strong>: அன்னை சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்து எங்கள் அறிக்கையை அளிப்போம். கிழக்கு மாநிலத்தில் பிள்ளையான் தலைமையில் ஒரு சிறப்பான அரசு செயல்பட்டு கொண்டுள்ளது, அதே போல் ஒரு சிறப்பான அரசை வடக்கிலும் அமைக்க இலங்கை அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. இலங்கை அதிபர் ராகபக்சே, பாதுகாப்பு ஆலோசர் கோத்தபயா, சரத் பொன்சேகா ஆகியோரின் மிக சிறப்பான நடவடிக்கைகளால் இலங்கையில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு வருகிறது, அவர்களுக்கு இந்திய அரசின் சார்பில் எங்கள் பாராட்டுக்களை தெரிவித்தோம். தமிழர்களின் முகாம்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியா வழங்குவதாக அறிவித்த 500 கோடியோடு கூடுதலாக 1000 கோடி உதவியை இலங்கை அரசு எதிர்பார்க்கிறது, அதனால் இந்தியா 1000 கோடி வழங்கி இலங்கை அரசுக்கு உதவ வேண்டும் என பிரதமரையும், அன்னை சோனியா காந்தி அவர்களையும் வலியுறுத்துவோம். தமிழர்களின் முகாம உலக தரத்தில் இருப்பதால், தமிழ் நாட்டில் இருக்கும் அகதி முகாம்களை இலங்கை அரசையே பராமரிக்க வேண்டுகோள் விடுக்கப்படும். இலங்கை அரசு மிக சிறப்பாக செயல்பட்டு தீவிரவாதத்தில் இருந்து தமிழர்களை காப்பாற்றி விட்டது. இந்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் அன்னை சோனியா காந்தியின் வழிகாட்டுதலின்படி இலங்கை தேசிய ஒருமைபாட்டிற்கு உறுதுணையாக இருக்கும். அன்னை சோனியா காந்தி இலங்கை தமிழர்களுக்கும் அன்னையாக இருக்கிறார். இலங்கையில் அனைத்து இனத்தவரும் சகோதர்களாக வாழ இந்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் அனைத்து உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும்.<br /><br />இந்த அறிககைகள் பற்றி<br /><br /><br /><strong>ஜெயலலிதா</strong>: இது கருணாநிதியின் கபட நாடகம். இலங்கையில் கனிமொழிக்கு பல கோடிகளில் சொத்துக்கள் வாங்குவதற்காகவே இந்த போலி பயணம் நடத்தப்பட்டுள்ளது. இதனால் இலங்கை தமிழர்களுக்கு ஒரு பயனும் இல்லை. கருணாநிதி குடும்பத்திற்கு பல கோடிகள் லாபம்.<br /><br /><strong>வைகோ</strong>: கருணாநிதியின் இந்த துரோகத்தை தமிழினம் மன்னிக்காது.Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-78660767560152342342009-10-11T17:16:00.002+05:302009-10-11T17:18:02.994+05:30தினமலரின் ஊடக விபசாரம்...நடிகைகள் செய்வது ஒன்றும் தூய தொழில் அல்ல... அவர்கள் அதனை தூய தொழில் என சொல்லி கொள்வதும் இல்லை...<br /><br />ஆனால் தினமலர் நடிகைகள் விபசாரம் செய்வதாக நடிகைகளை இழிவுபடுத்தி வருகிறது...<br /><br />ஆனால் நடிகைகள் செய்யும் தொழிலை விட கேடு கெட்ட பத்திரிக்கை விபசாரம் செய்யும் தினமலரை என்ன செய்வது?<br /><br />நடிகைகள் விபசாரி என எழுதும் தினமலர்... <br /><br />பல பெண்களுடன் கள்ள உறவு கொண்டு... ஒரு பெண்ணை கள்ள உறவுக்கு அழைத்து தொந்தரவு செய்ததாக வழக்கு போடப்பட்ட தினமலர் முதலாளி ரமேஷ் ஒரு ஆண் விபசாரி என ஒத்து கொள்ளுமா?<br /><br />சாரு எனும் மனநோயாளி பல பெண்களுடன் உறவு கொள்ளும் ஆண் விபசாரி என எழுதி கிழிக்குமா?<br /><br />பல 100 பெண்களுடன் உறவு வைத்திருந்த சங்கராச்சாரி பெரியவா, சின்னவா வை... இந்தியாவின் முன்னணி ஆண் விபசாரிகள் ஏன் எழுத வில்லை...Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-27251002671940305402009-09-10T22:20:00.000+05:302009-09-10T22:21:32.207+05:30சாரு எனும் குடுட்டு கபோதி...ஒரு தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பேசிய சாரு நிவேதிதா எனும் பத்திரிக்கையாளர்... மறுமணம் பற்றி பேசும் போது தெரிவித்த சில கருத்துகள்...<br /><br />ஒரு காலத்தில் பெண்கள் உடன்கட்டை ஏறினார்கள்... இப்போது பெண்கள் வேலைக்கு சென்றார்கள்... இப்போது இரவு நேர பணிக்கெல்லாம் செல்கிறார்கள்... காரணம் துட்டு... இதன் மூலம் சாரு சொல்ல வருவது... பணத்திற்காக மட்டுமே பெண்கள் இரவு நேர பணிக்கு சொல்கிறார்கள்... இதில் மறுமணதிற்கும் இரவு பணிக்கு என்ன தொடர்பு என தெரிய வில்லை...<br /><br />சாருவின் பார்வையில் பணம் வருகிறது என்பதற்காக பெண்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்பது போல் சொல்கிறார்... வேண்டுமானால் சாரு பணம் வருகிறது என்பதற்காக அவர் வீட்டு பெண்களை என்ன வேண்டுமானாலும் செய்ய சொல்வாரோ?<br /><br />இரவு நேர பணிக்கு செல்லும் பெண்களை இழிவுபடுத்தியது ஒரு பக்கம் இருக்கட்டும்...<br /><br />இப்போது நடக்கும் மறுமணம் போன்ற சமுதாய மாற்றங்கள் ஏதோ தானாக நடந்தது போல்... சாரு சொன்னதுதான் பெரிய அயோக்கியதனம்...<br /><br />இன்று பொதுமக்கள் ஊடகத்தில்... மறுமணம் பற்றி வெளிப்படையாக பேச முடிகிறது என்றால்... அதன் மூலம்... ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும்... பெண்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதற்காக... பெண்கள் முன்னேற்றதிற்காகவும்... தன் வாழ்க்கை முழுவதும் போராடி சென்ற தந்தை பெரியார்...<br /><br />ஆனால் <strong>பெரியாரின் போராட்டத்தையும்... அதனால் விளைந்த சமுதாய சீர்திருத்தங்களையும்... சாரு நிவேதிதா போன்ற எத்தனை ஊடக விபசாரிகளாலும் மறைக்க முடியாது</strong>... மறுக்கவும் முடியாது...<br /><br />இன்னும் எவ்வளவு காலம்... சாரு போன்ற பிச்சைகார குருட்டு கபோதியின்... வக்கிரங்களை... பொறுத்து கொள்ள வேண்டும் என தெரிய வில்லை...<br /><br />அந்த கபோதிக்கு சாராயம் வாங்கி கொடுக்கும்... வக்கிர எழுத்தின் அடிமைகள் யாராவது... பெரியாரை தெரியுமா என கேட்டு பாருங்கள்?Unknownnoreply@blogger.com5tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-60312987436294309752009-08-29T00:19:00.004+05:302009-08-29T01:19:01.931+05:30வரலாற்று பதிவு - 1<strong>10-08-1983</strong><br /><br />1980-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை அண்ணா நகர் தோகுதியில் இருந்து கருணாநிதியும், புரசைவாக்கம் தொகுதியில் இருந்து அன்பழகனும் சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டனர்.<br /><br /><strong>ராஜினாமா</strong><br />இலங்கை தமிழர் பிரச்சனையில், மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்து, கருணாநிதியும், அன்பழகனும் தங்கள் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தனர்.<br /><br />ராஜினாமாவை விளக்கி இருவரும் ஒரு அறிக்கை வெளியிட்டனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-<br /><br />(1) இலங்கையில் வரலாறு காணாத அளவிற்கு அண்மையில் நடைபெற்றுள்ள தமிழ் இனப் படுகொலை குறித்து, இதுவரையில் இந்திய அரசின் தலைமை அமைச்சரோ அல்லது இந்திரா காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மையுள்ள நாடாளுமன்றமோ ஒரு கண்டனத்தைக்கூட அறிவிக்கவில்லை.<br /><br /><strong>ராணுவம்</strong><br />(2) இலங்கை தமிழர்களை படுகொலையில் இருந்து பாதுகாக்கவும், அவர்களுக்கு ஒரு நிரந்தரமான நிம்மதியான வாழ்வளித்திடவும் உடனடியாக முடிவுகளை மேற்கொண்டு இந்திய ராணுவத்தை அனுப்ப தவறியது மட்டுமல்லாமல், எத்தனையோ வெளிநாடுகளுடைய பிரச்சனைகளை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு அதன் கவனத்தை ஈர்த்த இந்திய அரசு, இலங்கை தமிழர் பிரச்சனையில் அந்த முறையை எவ்வளவோ கோரிக்கைகளுக்கு பிறகும் ஏற்க மறுத்துவிட்டது.<br /><br />(3) ஐ.நா.மன்றத்தின் (செக்யூரிட்டி கவுன்சில்) பாதுகாப்பு சபையில் வலியுறுத்தி, உடனடியாக பாதுகாப்பு சபையின் சார்பில் அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி, தொடர்ந்து நடைபெறும் படுகொலைகளை தடுத்து நிறுத்த இந்திய அரசு தனது அக்கறையற்ற தன்மையின் காரணமாக தவறிவிட்டது.<br /><br /><strong>நரசிம்மராவ்</strong><br />(4) இந்திய வெளியுறவு துறை அமைச்சர் நரசிம்மராவ் இலங்கைக்கு சென்றபோது, தமிழர் தலைவர்களை சந்திக்க இயலாத ஒரு நிலை ஏற்பட்டதோடு, தமிழ் அகதிகள் லட்சக்கணக்கில் அடைபட்டு அவதியுறும் அகதிகள் முகாமிற்கே செல்ல முடியாமல் திரும்பக்கூடிய நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேயின் சகோதரர் இந்தியாவிற்கு வருகை தந்து இந்திய அரசிடம் இலங்கையின் நிலைமைகளை சிங்களவர் சார்பில் விளக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.<br /><br />ஆனால் இலங்கையில் உள்ள தமிழர்களின் தலைவர்கள் இந்தியாவிற்கு அழைக்கப்பட அல்லது இந்திய அரசு வலியுறுத்தி அந்த தமிழர் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்து இலங்கையின் நிலவரங்களை விவரிக்கின்ற சூழ்நிலையை உருவாக்குதின் மூலம் உண்மை நிலவரங்களை அறிய இந்திய அரசு முயற்சி மேற்கொள்ளாததாலும், அப்படி ஒரு முயற்சியை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்று நமது தமிழ்க அரசு இந்திய அரசை வலியுறுத்தாததும் பெரும் குறையாகும்.<br /><br /><strong>உணவு</strong><br />5) இலங்கையில் அகதிகளாக உள்ள லட்சக்கணக்கான தமிழ் மக்கள் முறையான கவனிப்பின்றி மேலும் மேலும் துன்பத்திற்கும் வேதனைக்கும் ஆளாகின்ற நிலைமையும் அவர்களுக்கென அனுப்படுகிற உணவு வகைகளோ, ஏனைய மருந்து போன்ற பொருட்களோ அவர்களுக்கு போய்ச்சேராமல் சிங்கள ராணுவத்திற்கு போய் சேருகிறது என்ற கொடுமையை சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் மற்ற அமைப்புகளும் சுட்டிகாட்டியும் அந்த பொருட்களும், நிதியும் தமிழர்களுக்கு போய்ச்சேர மத்திய - மாநில அரசுகள் முயற்சி எடுக்கவில்லை.<br /><br /><strong>கண்டன தீர்மானம்</strong><br />(6) இலங்கை பிரச்சனை குறித்து பாராளுமன்றத்தில் தமிழர்களை காப்பாற்றக்கூடிய கண்டனத் தீர்மானம் ஒன்று கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் எல்.கணேசன், வை.கோபாலசாமி இருவரும் மேற்கொண்ட உண்ணா நோன்பின் உணர்வை புரிந்து கொள்ளாமல், இதுவரையில் இந்திய அரசு அப்படி ஒரு தீர்மானத்தை பாராளுமன்றத்தில் இதுவரை தெரிவிக்காதது வருத்தத்திற்குரியது.<br /><br />(7) தமிழ் நாடு காமராஜ் காங்கிரஸ் தலைவர் நண்பர் நெடுமாறன் அவர்கள் தலைமையில் நடைபெறுகின்ற தியாக பயணத்தில் செல்பவர்களை இந்திய அரசு இடையிலேயே தடுத்துவிடும் என்ற செய்தியை இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா வெளியிடுகிற அளவிற்கு இங்குள்ள மாநில அரசு காவல் துறையும், மத்திய அரசு காவல் துறையும் இலங்கையோடு தங்களுக்குள்ள நேசத்தை வெளிகாட்டியிருப்பது பெரும் வேதனைக்குரியது.<br /><br />இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.<br /><br />ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ராசாராமுக்கு அனுப்பிவிட்டதாக கருணாநிதி தெரிவித்தார்.Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-64294064824231488892009-08-19T02:32:00.002+05:302009-08-19T02:35:48.847+05:30ஏ மழையே பொய்த்து போ...<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPfNHLaK3dP0YlzhzDh8edM43PvWAiLUWnX4KCPgubM2eUgZqWCKcRCpWpbyemw9vDFrGBKQ7Hdn8yeVBwV9fSeWeE7IlWOGUqeQ3UsiPMD9YHz7W6vLwzGQHR60YnWMAdbtbc42lmLcg/s1600-h/Image001.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPfNHLaK3dP0YlzhzDh8edM43PvWAiLUWnX4KCPgubM2eUgZqWCKcRCpWpbyemw9vDFrGBKQ7Hdn8yeVBwV9fSeWeE7IlWOGUqeQ3UsiPMD9YHz7W6vLwzGQHR60YnWMAdbtbc42lmLcg/s320/Image001.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5371412483651384194" /></a><br /><br /><strong>மழைக்கு ஏன் என் இனத்தின் மீது அவ்வளவு வெறுப்பு?</strong><br /><br />நேரத்தில் பெய்யாமல் போய் ஆறுகளை வற்ற விட்டு, தமிழர்களின் வயிறுகளை வாட விடுவதும்<br /><br />நேரம் கடந்து பெய்து எங்களின் பயிர்களில் புகுந்து வடியாமல் நின்று, தமிழர்களின் வயிற்றில் அடித்து விடுவதும்<br /><br />மழையான போது தமிழனால் தாங்கி கொள்ள முடிந்தது<br /><br />சம உரிமை பேசிய சாத்தான்கள் சீனாவும், ரஷ்யாவும் கொடுத்த கொத்து குண்டு மழை அக்னியாய்<br /><br />பாகிஸ்தான் ஓட்டிகள் என் மக்கள் மீது அடை மழையாய் கக்கி தமிழர்களை கரி கட்டைகளாய்<br /><br />எரித்த போது பொய்த்து போன மழை<br /><br />இப்போது<br /><br />என் இனத்தின் குறுதியினை ஆறாக ஓட விட்டு நந்தி கடலில் கரைத்த போது<br /><br />உடம்பில் ஓடும் செந்நீரையெல்லாம் கண்ணீராய் கொட்டி விட்ட என் இனத்தை<br /><br />கல்லில் கம்பி கட்டி வேலிக்குள் அடைத்த பின்னும் பட்டினியே பரிசாக கிடைத்த போதும்<br /><br />வேலிக்குள் மாட்டிய என் இனத்தை கொத்து கொத்தாக கொல்வதை கண்டு மகிழும்<br /><br />மலையாளத்தான் போல் மகிழ்ச்சியுடன் மழையாக வந்து என இனத்தை அழிக்கின்றாயோ?<br /><br /><strong>ஏ மழையே என் இனம் விடுதலை பெறும் வரை பொய்த்து போ...</strong><br /><br />என் இனத்தின் 2 லட்சம் உயிர்கள் கொன்று குருதியை குடித்த பின்னும் இரத்த வெறி அடங்காத<br /><br />என் இன எதிரிகளை என்ன செய்வது?<br /><br />என் இனத்தின் இரத்தத்தை குடித்த மூட்டை பூச்சிகள் இரத்த தானம் செய்ய போகிறது என<br /><br />பத்திரம் எழுதி கொடுத்த தமிழனின் பிணம் திண்ணி கழுகுகளை என்ன செய்வது?<br /><br />தமிழனுக்கு சொரனை வந்தால் மூட்டை பூச்சிகள் கோபபடும் என சொல்லி தமிழனுக்காக பொங்கிய<br /><br />எரிமலை அணைந்து குட்டி சுவரான போது என்ன செய்வது?<br /><br /><strong>ஏ மழையே என் இனம் விடுதலை பெறும் வரை பொய்த்து போ...</strong>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-91979128662775194102009-08-14T21:04:00.000+05:302009-08-14T21:05:55.543+05:30போர் குற்றவாளி - தண்டனைக்குரியவர் - விடுதலைநாளை 15-08- 2009... இந்தியா என அழைக்கபடும் ஒன்றின் 62வது விடுதலை நாளாம்...<br /><br />காந்தி-நேரு கூட்டம் விடுதலை பத்திரம் வாங்கும் போது... விடுதலைக்கு வீரத்துடன் போராடிய சுபாஷ் சந்திர போஸை... வெள்ளையர்கள் ஏகாதிபத்தியதிற்கு எதிராக சண்டையிட்ட போர் குற்றவாளி... இவர் இந்தியாவிற்குள் வந்தால் வெள்ளை ஏகாதிபத்தியதித்கு பிடித்து கொடுப்பதாக பத்திரம் எழுதிகொடுத்துள்ளனர்... இன்றும் நேதாஜி இந்தியாற்கு போர் குற்றவாளிதான்...<br /><br />ஐ.சி.எஸ். பதவி தூக்கி எறிந்து விட்டு... போராட்டதிற்கு வந்த சுபாஷ்... 1940களின் தொடக்கத்தில் நடந்த காங்கிரஸ் தேர்தலில் காந்தியால் நிறுத்தப்பட்ட பட்டாபியை தோற்கடித்து காங்கிரஸ் தலைவரான போது... பட்டாபியின் தோல்வி எனது தோல்வி என காந்தி சொன்ன காரணத்தால்... காங்கிரஸை விட்டு விலகி... ஜப்பான்... மலேசியா, சிங்கபூர் போன்ற நாடுகளுக்கு சென்று... 1942 ஆகஸ்ட் 7ஆம் தேதி... இந்திய தேசிய படையை உருவாக்கினார்... இவரது படையில் போராட்டங்களே... இந்திய விடுதலைக்கு ஆதரவாக... வெள்ளை அரசுக்கு கொடுக்கப்பட்ட பேரிடி... ஆனால் விடுதலையின் போது சுபாஷ் போது குற்றவாளி... இதுதான் இழிவாக இந்தியா வெற்ற விடுதலை...<br /><br />இந்த ஆண்டு இந்தியர்கள்... மிக மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்களோ?<br /><br />இந்த ஆண்டு இந்தியாவின் ஆதிக்க வெறிக்கு இரையானவர்கள்... சுமார் 1 1/2 லட்சம் ஈழ தமிழர்கள்... தமிழினத்தின் 1 1/2 லட்சம் உயிர்களை சிங்கள காட்டுமிராண்டிகளுன் சேர்ந்து கொன்று ஒழித்து விட்டு 'ஹிந்தி'யர்கள்... விடுதலை நாளை மகிழ்ச்சியாக கொண்டாட்டும்... இப்படிப்பட்ட மகிழ்ச்சியை கொண்டாடதானா தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி... முதல் முதலில் 1969இல் முதல் அமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை... 'ஹிந்தி'ய அரசிடம் இருந்து பிச்சையாக பெற்றாரோ?<br /><br />தமிழர்கள் கொன்றொழித்த மகிழ்ச்சியில் எம்.கே.நாராயணனும், சிவசங்கர மேனனும், பிரனாப் முகர்ஜியும், சோனியாவும், ராகுலும், மன்மோகனும், ஏ.கே.அந்தோனியும், இந்து ராமும், சோனா சாமியும், சூனா சாமியும், ஜெவும்... மகிழ்ச்சியாக கொண்டாட்டும்...<br /><br />'ஹிந்தி'யா போட்ட பிச்சையை கொண்டு... கருணாநிதியும், ஸ்டாலினும், தயாநிதியும் மகிழ்ந்து விட்டு போகட்டும்...<br /><br />இந்த மானகெட்ட நாட்டில்... உண்மையாய்... உறுதியாய் போராடிய சுபாஷே குற்றவாளியான போது... இந்த கேடு கெட்ட விடுதலை நாள் என்பது போராளிகளுக்கு அவமானம்...<br /><br />கொலைகாரர்களும்... பிச்சைகாரர்களும் வேண்டுமானால்... கேவலமான விடுதலை நாளை கொண்டாடி விட்டு போகட்டும்...<br /><br />மானமுள்ள தமிழர்களே... 'ஹிந்தி'யாவின் கொடியை காறி உமிழ்ந்து... காலால் மிதித்து எறியுங்கள்... என்று தமிழனுக்கென்று... அவனது சொந்த மண் உரிமையாகிறதோ... அன்றுதான் தமிழனுக்கு விடுதலை நாள்...Unknownnoreply@blogger.com6tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-27462929969163594702009-05-07T14:30:00.003+05:302009-05-09T04:22:54.021+05:30”ரா’வின் ராஜதந்திரம்...”ரா” இதனை பற்றி ஒன்றும் அதிகம் சொல்லி கொள்ள தேவையில்லை...<br /><br />ஒரு தமிழான சொன்னால்... “ரா” என்பது தமிழர்களுக்கும்... தமிழர் நலனுக்கும் எதிராக செயல்படும் அமைப்பாக எப்போதும் செயல்பட்டிருக்கும்...<br /><br />நான் கேள்விப்பட்ட வரையில்... “ரா” செயல்பாடுகள்... சிஐஏக்கு குறைந்தது அல்ல என்ற கருத்து உண்டு... சிஐஏ மற்றும் மொசாத் துழைய முடியாத இடுக்குகளிலும் “ரா” துழையும்... நெளிவு சுளிவு... “ரா” உண்டு என்றே கருத முடியும்...<br /><br />இந்தியாவில் ஆட்சியாளர்கள்... யார் வந்தாலும்... அவர்களது செயல்பாடுகள்... “ரா”வின் வழிகாட்டுதலில் அடிப்படையிலேயே இருக்கலாம்...<br /><br />இவர்கள்... சிறு குழுவாக இருந்தாலும்... மக்களிம் சென்று அதிகாரம் பெற்றவர்களை... ஆட்டி படைக்கும்... வல்லமை இவர்களுக்கு எப்போது இருந்து கொண்டே இருக்கிறது...<br /><br />சிஐஏ போல... “ரா”வும் தனியாக ஏஜெண்ட் எல்லாம் கிடையாது... இவர்கள் மக்களிடையே கலந்து... இவர்களுக்கு வேண்டிய தகவல்களை பெறுவதில் வல்லவர்கள்... நம் வாயை பிடுங்கியே... அவர்களுக்கு வேண்டிய தகவல்களை நிரப்பி கொள்வார்கள்... தகவல் தொழில் நுட்பத்தையும் சிறப்பாக பயன்படுத்துபவர்கள்...<br /><br />“ரா” அமைப்பில் வட இந்திய... ஆதிக்க சமுதாயத்தை சேர்ந்த குப்தா... மாலையாளிகள்... தமிழ் நாட்டில் வாழம்... வழந்த... தமிழ்... மற்றும் மொழிகளை பேசும் தமிழ் தெரிந்த பார்ப்பனர்கள்...<br /><br />தற்போது நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது... “ரா’ ராஜ தந்திரம் மிக்கவர்களாவே தெரிகின்றனர்... இதை சொல்லும் போது...ஈழ விடுதலை போராட்ட அரசியல் பிரிவு சூன்யங்களா என யாரும் கேட்க கூடாது... அப்படி கேட்டால்... இதை எழுதும் நானும்... கேட்பவர்களும் தமிழின துரோகிகள் ஆகி விட 100க்கு 200 விழுகாடு வாய்ப்புண்டு....<br /><br />கடந்த 6 மாதங்களாக தமிழகத்தில்... மிக தீவிரமான ஈழ தமிழர்கள் மீதான ஆதரவு கிளம்பியது... அந்த ஆதரவை திரட்டியதில் பெரும் பங்கு... திருமாவளவனையும்... பழ.நெடுமாறன், சுப.வீ., தோழர் தியாகு போன்றவர்கள் மட்டுமே சாரும்... அரசியல் கட்சியினர்... விடுதலை சிறுத்தைகளை தவிர... வேறு யாரும்... கடந்த 3 மாதங்களுக்கு முன்... ஈழ மக்களை பற்றி பேசவே இல்லை...<br /><br />கடந்த 2008 அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை... சமூகத்தில் கடைநிலை மக்களாக ஆக்கப்பட்ட அரவாணிகள் முதல்... தொழில் நுட்ப துறையில் பணி செய்து... அதிக ஊதியம் பெரும் ஐடி பணியாளர் வரை... ஈழ ஆதரவு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி கொண்டே இருந்தனர்...<br /><br />2009 ஜனவரி மாதம்... திருமாவின் உண்ணாவிரதம்... சட்ட கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் முதல்... இறுதி சென்னையில் 50 தாய்மார்கள் உண்ணாவிரதம் வரை நெடிய போராட்டங்கள் நடத்தப்பட்டு விட்டது...<br /><br />ஜனவரி 28 ஆம் தேதி... இனபடுகொலைக்கு எதிராக... தன் உயிரை ஈகையாக்கிய தம்பி முத்துகுமார் முதல் இது வரை 16 பேர் உயிரை கொடுத்து போராடியுள்ளனர்...<br /><br />இந்திய “ரா”வை பொருத்தவரை... ஈழத்தில் நடத்தபடும் தமிழின படுகொலைகள்... சரியாக தெரிகிறது... அவர்கள்... இந்திய நலனிற்காக இந்த கோர கொலை செய்யும் போது... அவர்களுக்கு தடையாக கத்துபவர்கள்... தமிழ் நாட்டு தமிழர்கள்...<br /><br />கடந்த 2007 ஆம் ஆண்டு... தூத்துகுடி மீனவர்களை கடத்தி... தமிழீழ போராளிகள் கடத்தினார்கள் என கதை... திரைகதை... வசனமெழுதிய... “ரா”வினர் இப்போதும்... அடுத்தடுத்து... தமிழினதிற்கு எதிரான நாடங்களை அரகேற்றி வருகின்றனர்... அவர்களின் சதி வலையில் விழுந்தவர்கள் யார்... யார்... என நான் சொன்னால்... தமிழின துரோகியாகி விடுவேன்...<br /><br />கடந்த ஏப்ரல் மாதம்... என் நண்பர் ஒருவர் சொன்னார்... தமிழ் நாட்டில் உள்ள ஈழ ஆதரவாளர்களுக்கும்... ஈழ தமிழர்களுக்கும்... இடையில் சண்டையை... தொடங்கி வைத்து... பகையை உண்டாக்கி விடும்... “ரா” அமைப்பு என எச்சரிக்கை செய்தார்... இப்போது நடக்க வில்லை... என்பார்கள்... அறிவை... உணர்வுக்கு தொலைத்தவர்கள்...<br /><br />கடந்த பல ஆண்டுகளுக்கு பின்... ஈழ ஆதரவளார்கள்... ஈழ மக்களின் தேசிய தலைவர் மற்றும் கொடியுடன் திரண்டது... கடந்த ஜனவரி 31 ஆம் தேதி... சென்னை... முத்துகுமாரின் இறுதி ஊர்வலத்தில்... அதில் கலந்து கொண்டவர்கள்... விடுதலை சிறுத்தைகள்... மக இக... பெரியார் திக... திக... மற்றபடி அமைப்பாக எந்த கட்சியும் கலந்து கொள்ளவில்லை... அந்த ஊர்வலத்தின் முழு தொகுப்பும் அரசிடம் இருக்கும்...<br /><br />இப்போது... விடுதலை சிறுத்தைகள் மற்றும் திக... திமுக அணியில்... மக இகவினர்... சிலை கைது செய்யப்பட்டுள்ளனர்... பெரியார் திகவினர் கைது செய்யப்பட்டு மன மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்...<br /><br />இங்கே சில “ரா”வின் செப்புவித்தைகளை எடுத்துக்காட்ட முடியும்...<br /><br />1. கடந்த மார்ச் மாதம்... சிங்கபூர் தமிழ் முரசு... பத்திரிக்கையில் வந்த செய்தி... வைகோ... ஜெவுடன் கூட்டணி வைக்க... விடுதலை போராளிகள் அறிவுறுத்தியுள்ளனர்... போராடி கொண்டிருக்கும் இந்த போராளிகள்... இதை செய்திருக்க வாய்ப்பு குறைவு என்பது என் கணிப்பு... இந்த “ரா”வின் புரளியை... ராமனடிமை சாதியை சேர்ந்த... தன் சாதி கட்சி இருக்கும் கூட்டணிக்கு பயன்படுத்தி கொள்வதற்கு நடந்த பெருமுயற்சியும் நடந்தது...<br /><br />2. ஜெ... திடீர்... என்று... மார்ச் மாதம் 9ஆம் தேதி... சிங்கள அரசியல் சட்டதிற்கு உட்பட்ட தீர்வை ஆதரிப்பதாக சொன்னார்... பின்னர் திடீர்... திடீர்... என்று தமிழீழத்தை ஆதரிப்பதாக சொன்னார்... சோனியா... தமிழின அழிப்பிற்கு அனுப்பிய ராணுவத்தை... திரும்பி விட்டு... சிங்களர்களை அடிக்க போவதாக சொல்லியுள்ளார்... இவரது பேச்சு... ஆஸ்ரேலியா... சுவிடன், கனடா தமிழர்களுக்கு ஆன்ம பலத்தை அளித்துள்ளது... ஈழ தமிழர்களுக்கு ஜெ... ஈழ தாயக்கப்பட்டுள்ளார்... தமிழ் நாட்டில் கிளம்பிய திடீர் ஈழ ஆதரளர்கள்... நீண்ட காலமாக... குரல் கொடுத்து வந்த ஈழ ஆதரவாளர்களை... தமிழின துரோகிகள் எனவும்... ஜெவுக்கு ஓட்டு போடாத தமிழன் எவனாக இருந்தாலும் மலத்தை தின்பவர்கள் எனவும் அழைக்கப்பட்டார்கள்...<br /><br />3. சிங்கள காட்டுமிராண்டிகளிடம்... தமிழர்களை அடைத்து வைத்துள்ள... சித்ரவதை முகாம்கள்... தமிழ் நாட்டில் உள்ள அகதி முகாம்களை விட சிறப்பாக இருப்பதாக சான்றிதழ் அளித்து வந்த... பெண் பொறுக்கி குருஜி... அவர் சாதியை சேர்ந்த தலைவரிடம்... சிடி கொடுத்து தமிழர்கள் அவதி படுவதாக காட்டினாராம்... அந்த ஆதிக்க சாதி தலைவியும்... மனமிரங்கி விட்டாராம்... இப்போது அந்த தலைவி... தமிழீழம் பேசி... புலம் பெயர்ந்த ஈழ தமிழர்களின் தாயாகி விட்டார்...<br /><br />ஆனால் கடந்த மாத இறுதிக்கு பின்... தமிழின அழிப்பை நிறுத்த போராடிய... மேற்கத்திய நாடுகளின் தமிழர்கள்... இப்போது வேகத்தை குறைத்து... தமிழக தலைவியை நம்பி கொண்டுள்ளனர்... மே... 16 வெற்றி பெற்று... மே 22 பிரதமராக... இவர் ஈழம் வாங்கி கொடுத்து விடுவார் என எதிர்பார்த்து... தமிழக தலைவியை தாயாக்கி விட்டு... இவர்கள் போராட்டத்தை குறைத்து விட்டனர்...<br /><br />இப்போது... சிங்கள வெறி பிடித்த காட்டுமிராண்டிகளிடம் சிக்கி தவிக்கும்... 2 லட்சதிற்கும் மேலான மக்களை பற்றி கவலைபடாமல்... ஈழ ஆதரவாளர்கள் எல்லோரும்... தமிழக ஆதிக்க சாதி தலைவியை... பிரதமராக்கவோ... துணை பிரதமர் ஆக்கவோ... முதல் அமைச்சர் ஆக்கவோ போராடி கொண்டுள்ளனர்... வன்னி பகுதியில் கொல்லபட போகும் உயிர்களை காக்க தொடங்கப்பட்ட போராட்டம்... தமிழக தலைவிக்கு ஆதரவான போராட்டமாக்க திசை திருப்பப்பட்டது...<br /><br />2 லட்சம் தமிழர்களை பலி கொடுத்து விட்டு... யாருக்காக ஈழம் வாஙக போகிறார்கள்? மண்ணை காக்க போராடியவர்களை... கொடுத்து விட்டு... தமிழக தலைவியை... தாயாக்கிய பின்... இவ்வளவு நாள் மக்களோடு... போராடிய போராளி தலைவரை என்ன சொல்ல போகிறார்கள்... ஈழ தாயின்... வார்த்தைகளிலேயே... தீவிரவாதியா என்றா?<br /><br />போராளிகளும் பேச்சுவார்த்தைக்கு... சரியான ஆளை தேர்ந்தெடுக்க வில்லை... பொறுக்கி பயல் கஞ்சா குடுக்கி குருஜியை பேச்சுவார்த்தைக்கு அனுப்பினால் காட்டி கொடுத்து விடுவான் என்ற எச்சரிக்கை கூட இல்லையா? இவனே... போராளிகளுக்கு எதிரான உளவாளிதானே? போராளிகள் இந்த இக்கட்டான நிலையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனும் ஆதங்கத்தில் எழுதுகிறேன்... எப்போதும்... பொறுக்கி குருஜி போன்ற அயோக்கி பயல்களை நம்ப கூடாதே?<br /><br />தொடக்கத்தில் இருந்தே... தமிழர்கள் விடுதலை போராட்டம்... தந்திரமான துரோகங்களால் பின்னடைவை சந்தித்து வருகிறது... போராட்டத்தின் அரசியம் பிரிவு... உணர்வு ரீதியாக மட்டுமில்லாமல்... அரசியல் ரீதியாக செயல்பட வேண்டும்...<br /><br />தமிழர்களுக்கு எதிரான “ரா”ஜ தந்திரங்கள் தோற்கடிக்கபட வேண்டும்...<br /><br />எப்போதும் எதிரிகளை குறைவாக மதிப்பிட கூடாது... எதிரியின் செயல்பாடுகள் பற்றி கணக்கிடாமல்... உணர்ச்சி வச பட மட்டுமே தெரிந்த தமிழன்... தந்திரத்திற்கு அறிவை அடகு வைத்து... தமிழன் ஒருவனுக்கு ஒருவன் சண்டையிட்டு கொண்டுள்ளான்...<br /><br />வெற்றி பெற்று கொண்டிருப்பது... “ரா”வின் ராஜ தந்திரமே...Unknownnoreply@blogger.com10tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-69139910215058759222009-04-21T19:36:00.020+05:302009-04-21T21:20:15.376+05:30தமிழின அழிப்பு... கொலைகள் நடைபெறுகிறது...<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjG3r_eXOzSEqvQPOBDqioUnYgVAGRk24Wfj-rBBZ5Uf1yAYkDo_n1WZv2XM122NaKNqYAfU5mcPx3mnJxIB6pS6UwkqzY_muLYhbsZ7AmDBv1M5QrxmpC8hQcfy-PuH5h9YOvqVQ-O06o/s1600-h/20vanni1.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjG3r_eXOzSEqvQPOBDqioUnYgVAGRk24Wfj-rBBZ5Uf1yAYkDo_n1WZv2XM122NaKNqYAfU5mcPx3mnJxIB6pS6UwkqzY_muLYhbsZ7AmDBv1M5QrxmpC8hQcfy-PuH5h9YOvqVQ-O06o/s320/20vanni1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5327171745180723570" /></a><br /><br />இன்று 12 மணி முதல்... முல்லை தீவில் இருக்கும் 2 1/2 லட்சம் மக்களை கொல்ல போவதாக... ராஜபக்சேக்கள் அறிவித்து... கொலை வெறி தாண்டவம் ஆடி கொண்டுள்ளனர்... அந்த சிங்கள பேரின வாத தாண்டவத்திற்கு... இத்தாலிய/இந்தியாவின் சோனியா, எம்.கே.நாராயணன், ஏ.கே.அந்தோனி, பிரனாப் முகர்ஜி, சிவசங்கர மேனன் போன்ற ஆதிக்கவாதிகள் பக்க வாத்தியம் வாசித்து கொண்டுள்ளனர்...<br /><br />தமிழினம் மொத்தமாக 2 1/2 லட்சம் மக்களை இழக்க போகிறது... தமிழக தமிழர்கள்... 2 1/2 லட்சம் தமிழ் பிணங்களை பார்த்து... ‘இந்தி’யராக ஆனந்தபட போகிறார்களா?<br /><br />தமிழினம் அழிக்கப்பட்டு கொண்டிருக்கும் போது... தமிழர்கள்... தேர்தல் திருவிழாவிலும்... ஐபிஎல் கிரிகெட் திருவிழாவிலும்... திக்கு முக்காடி கொண்டுள்ளனர்...<br /><br />வைகோவிற்கும்... தாவண்ணா பாண்டிக்கும்... மருத்துவர் அண்ணனுக்கும், பாசிச ஜெவுக்கும்... பிணங்கள் விழுவது மகிழ்ச்சியே... எவ்வளவு பிணங்கள் விழுகிறதோ... அவ்வளவு பிணங்களையும் காட்டி ஓட்டு வாங்கி விடலாம் என மகிழ்ச்சியில் இருப்பார்கள்...<br /><br />தமிழின தலைவர் என அழைக்கப்பட்ட கருணாநிதி... தமிழின அழிவை கண்ணை மூடி கொண்டு.... இந்தாலிய தங்கை சோனியாவோடு ரசித்து கொண்டுள்ளாரோ?<br /><br />ஈழத்தில் தெரித்து ஒடுவது தமிழ் ரத்தம்... பார்ர்பன ரத்தமாக இருந்தால்... இந்திய ஆதிக்கத்திற்கு அது ரத்தம் என்று தெரிந்திருக்கும்... கருணாநிதிக்கு ஓடுவது தமிழ் ரத்தம்தானா?<br /><br />தமிழினம் அழிக்கப்பட்டு ரத்த ஆறு ஓடும் போது... கருணாநிதிக்கும்... தமிழர்களுக்கான இயக்கம் என சொல்லி கொண்ட இயத்திற்கு அதிகாரம் வேண்டுமா? அதிகாரம் என்பது சம்பாதிக்க மட்டும்தான் முடியுமா? இன அழிப்பை தடுக்க முடியாதோ? அப்படிப்பட்ட அதிகாரத்தை தூக்கி எறிய கருணாநிதிக்கு தடையாக இருப்பது... சுய நலமோ?<br /><br />இரண்டு தலைமுறை தமிழர்கள்... இவரை தமிழின தலைவர் என பின்னால் சென்று... 5 முறை ஆட்சி அதிகாரத்தை கொடுத்தது... இப்போது... தமிழினத்தை பேரினவாதமும்... இந்திய வல்லாதிக்கமும்... அழிக்கும் போது அமைதியாக வேடிக்க பார்க்கவா?<br /><br />இந்தியாவே... ஒரு பொறுக்கி ராஜிவின்... சதைக்கு... எத்தனை லட்சம் தமிழனின் உயிர் வேண்டும்?Unknownnoreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-15939061655788213892009-04-18T02:20:00.000+05:302009-04-18T02:24:25.631+05:302009 - இந்திய மக்களவை தேர்தல்...2009 இந்திய மக்களவை தேர்தல்...<br /><br />இதுவரை நடந்த தேர்களில் இந்த தேர்தல் நிறைய வேறுபட்டு... இனிமேல் தேசிய கட்சிகள் என எவனும் அதிகாரம் செலுத்த முடியாது நிலை இந்த தேர்தலில் உண்டாகும்...<br /><br />எல்லா மாநில மக்களுக்கும் கட்சி என்பதை விட... மாநில நலன் என பார்க்க தொடங்கும் நிலை வந்து விட்டது...<br /><br />பாஜக... ரத்த வெறி மிருகம் பேடி பயல் மோடி, ம.பி., ராஜஸ்தான் என சுருங்கி விடும்...<br /><br />காங்கிரஸ்... உயிரோடும் இல்லாமல்... சாகவும் செய்யாமல்... கோமா நிலைக்கு போய் விடும்...<br /><br />வடக்கு... கிழக்கு... மேற்கு என மூன்று பகுதிகளிலும் பிராந்திய கட்சிகளே வெற்றி பெறும்...<br /><br />கர்நாடகாவில் காங்கிரஸ்... ம.ஜ.க., பாஜக... என மூன்றும் சம அளவில் பங்கு போட்டு கொள்ளும்...<br /><br />கேரளாவில்... காங்கிரஸ் நல்ல பலத்துடன் வெற்றி பெறலாம்...<br /><br />ஆந்திராவில் சிரஞ்சிவி புயலால் என்னவாகும் என்றே சொல்ல முடியாது...<br /><br />தமிழ் நாட்டில் திமுக... அதிமுக இரண்டு கட்சிகளும் சம பலத்தில் வெற்றி பெறும்... காங்கிரஸ் 3 இடங்களுக்கு குறைவாகவே வெற்றி பெறும்... மதிமுக... இடது சாரிகள் 6-8 இடங்களிலும்... பாமக 2 க்கு குறைவான இடங்களில் மட்டுமே வெற்றி பெறும்... வி.சி. 1 அல்லது 2 லும் வெற்றி பெறலாம்...<br /><br />இந்த தேர்தலில் காங்கிரஸ்... பாஜக இரண்டு கட்சிகளும் சேர்த்தே... 260 இடங்களுக்கு குறைவாகவே வெற்றி பெறுவார்கள்...<br /><br />அப்போது இடதுசாரிகள் ஆதரவோடு... மூன்றாவது அணி கங்கிரஸ்... பாஜக ஆதரவு இல்லாமலே ஆட்சி அமைக்க வாய்ப்புண்டு...<br /><br />இந்த தேர்தலில்... இந்திய அளவில் பார்ப்பனரக்ள் அல்லாதவர்கள் அதிகாரதிற்கு வர வாய்ப்பு வந்துள்ளது...<br /><br />அடுத்த பிரதமர்... முலயாம் சிங் யாதவ்... போல் யாரவது வர வாய்ப்புண்டு...<br /><br />எனது விருப்பம்... காங்கிரஸ்... பாஜக... ஜெ... போன்ற பார்ப்பன ஆதிக்க சக்திகளிடம் அதிகாரம் போகமல் இருந்தாலே போதும்... எல்லா பிரச்சனைகளும் தானாக தீரும்...<br /><br />எனது கணிப்பு நடந்தால்... தமிழ் நாட்டுகாரர்கள் ஆதிக்கம் செலுத்தி... நம் இன போராட்டதிற்கு எதிராக செயல்படாமல் வைக்க வாய்ப்புண்டு...<br /><br />நிறைய பேர்... ஜெ.. வந்தால்... தமிழீழம் வாங்கி கொடுத்து விட்டு அடுத்த வேலை பார்ப்பார் என சொல்லி கொண்டு திரிகின்றனர்... அவர்கள் விரும்புவது போல்... ஜெ... வந்தால் மே... 13 க்கு பிறகு... கள்ள புருசன் ராஜிவ் சாவு பற்றி பேச தொடங்கி... சிங்கள ராஜபக்சே அண்ணன்களோடு சேர்ந்து தமிழரை அழிப்பார்... அப்போது நாம்... சோனியாவிற்கு பதிலாக ஜெவை திட்டுவோம் அவ்வளவுதான்...<br /><br />இப்போதும் ஜெ... தமிழீழத்தையோ... தனி நாடு போராட்டத்தையோ ஆதரிக்க வில்லை... சிங்களர்களுக்கு அடிமையான... பிள்ளையான் இருப்பது போல்... அடிமை அரசு வேண்டும் என ராஜபக்சேவின் குரலை ஒலித்துள்ளார்...<br /><br />இந்த தேர்தலில்... நீங்கள் தமிழக மக்களையோ... தென்னிந்திய மக்களை எதிர் பார்ப்பதை விட... வட உ.பி, பிகார், வங்க, ஒரிஸா இந்திய மக்கள்... நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும் என விரும்புகிறேன்... இவர்கள்தான் காங்கிரஸையும்... பாஜகவை அடித்து விரட்ட வேண்டியவர்கள்...<br /><br />காங்கிரஸோ... பாஜகவோ... அதிகாரத்திற்கு வரவே கூடாது... பார்ப்பனர்கள் கையில் இருக்கும் அதிகாரங்களை பிடுங்க வேண்டும்...Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-22178122982461353882009-02-20T15:58:00.001+05:302009-02-20T16:01:30.041+05:30தமிழினதிற்கு ஓர் அறைகூவல்...யாழ்பாணம்... வவுனியா தமிழர்கள் எனும் ஒரே காரணதிற்காக கிட்டத்தட்ட 3 லட்சம் தமிழர்களை சிங்கள அரசு படைகளும், இந்தியா ரகசியமாக அனுப்பிய படைகளும் கொன்று குவித்து தமிழீழ மக்களின் விடுதலை போராட்டத்தில் குரல் வலையை நெரித்து ஈழ தமிழர்களை அடிமையாக்கி விட வேண்டும் என வெறியில் அலைகின்றனர்...<br /><br />முல்லைதீவு... மரங்களால் சூழப்பட்ட காடு... அந்த காட்டில் நீர், உணவு கூட இல்லாமல் உயிரை மட்டுமே காத்து கொள்ள வேண்டும் என ஈழ தமிழர்கள் மான்களை போலவும், முயலக்ளை போலவும் ஓடிக் கொண்டுள்ளனர்... அந்த மனிதர்களை... மான்களையும் முயல்களையும் வேட்டியாடுவது போல, சிங்கள காட்டுமிராண்டி மகிந்தா ராஜபக்சே மற்றும் சோனியா-பிரனாப் கூட்டணி இந்தியாவில் இருந்து அனுப்பிய படைகள் ஆயுதங்களோடு தமிழர்களை வேட்டையாடி கொன்று குவித்து கொண்டுள்ளது...<br /><br />ஈழ தமிழர்களுக்கும் தாய் தமிழக தமிழர்களுக்குமான உறவு இரத்த உறவு... 22 மைல் நீர் இடையில் இருந்து விட்ட காரணத்தால் கடலுக்கு அப்பால் இருக்கும் இரத்த உறவுகளான ஈழ தமிழர்களுக்கு குரல் கொடுப்பது... இந்திய ஆதிக்கத்திற்கு குற்றமாகவும், தேச துரோகமவும் தெரிகிறது...<br /><br />5 ஆம் நூற்றாண்டில் வாழந்த திருஞானசம்பந்தர்... திருகோணமலை கோயிலை பாடிய தேவரமும்... 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் தலைமன்னார் திருகேதிசுவரம் கோயிலை பாடிய தேவாரமும்... ஈழத்திற்கு தாய் தமிழகமும் சைவத்திலும் ஒன்று என்பதன் ஆதாரம்...<br /><br />ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கி.பி.1018 இல் இராஜேந்திர சோழன் ஈழத்திற்கு படையெடுத்து சிங்கள அரசன் மகிந்தா என்பவனை சிறையில் அடைத்ததும் வரலாறு...<br /><br />16 ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆட்சி செய்த இரகுநாதன், நாகப்பட்டினத்தில் இருந்து ஈழதிற்கு படையுடன் சென்று தமிழ் மன்னருக்கு உதவி செய்து ஆட்சியில் அமர்த்தியதும் வரலாறு...<br /><br />1947 இல் இந்தியாவில் அதிகார மாற்றம் நடைபெறுவதற்கு முன்னாலும், 1948 இல் இலங்கை தீவில் அதிகார மாற்றம் நடைபெறுவதற்கு முன்னாலும்... யாழ்பாணம் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு தாலுக்காவாகவே இருந்துள்ளது... அப்படி பார்த்தால் கூட இன்று அழிக்கப்பட்டு கொண்டிருக்கும் தமிழர்கள் 62 ஆண்டுகளுக்கு முன் நம்முடைய தமிழர்கள்...<br /><br />இப்படி ஈழ தமிழர்களுடன் நெருங்கிய இரத்த உறவுடைய தாய் தமிழக தமிழர்கள், நம் இனம் கண் முன்னே அழிவதை கண்டு, அழக் கூட முடியாமல், செயல்பட முடியாமல்... ஊமையாய்... முடவானாய் வாழ வேண்டிய இழி நிலையில் இருக்கின்றோம்... <br /><span style="font-weight:bold;"><br />தமிழர்களின் இழி நிலைக்கு காரணம் என்ன?</span><br /><br />1947 இல் இங்கிலாந்து வெள்ளைகாரர்கள்... அவர்கள் இந்திய தீபகற்பம் எனும் நிலத்தில் 700 மேற்ப்பட்ட சிற்றரசர்களிடம்... செலுத்தி வந்த அதிகாரங்களை டெல்லியில் பார்ப்பனர்களுக்கு மாற்றி கொடுத்து விட்டு சென்றனர். <br /><br />1948 இல் இங்கிலாந்து வெள்ளைகாரர்கள்... அவர்கள் இலங்கை எனும் தீவில் 3 நாடுகளாக இருந்த இடங்களின் அதிகாரங்களை... கொழும்பில் சிங்களர்களுக்கு மாற்றி கொடுத்து விட்டு சென்றனர்...<br /><br />அதிகாரங்களை பெற்ற பார்ப்பனர்களும், சிங்களர்களும்... தமிழினத்தை நான்காம் தர மக்களாக்கி அடிமையாக்கி ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்யும் நிலையில் இது வரை வெற்றியடைய முடியவில்லை...<br /><br />தாய் தமிழ் நாட்டில் பார்ப்பனர்கள்... தமிழர்களிடைய கலந்து... தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் சிதைத்து... தமிழின அழிப்பை கொஞ்சம்... கொஞ்சமாக செய்து கொண்டுள்ளது...<br /><br />கடலுக்கு அப்பால் ஈழத்தில் மொழியையும் கலாச்சாரத்தையும் அழிக்க முடியாத சிங்கள பேரினவாதம்... நேரடியான தமிழின அழிப்பை இந்திய-பார்ப்பன ஆதிக்க உதவியிடன் செய்து கொண்டுள்ளது...<br /><br /><br /><span style="font-weight:bold;">உலக தமிழினமே...</span><br /><br />இப்போது கொத்து கொத்தாக குண்டு வீசி கொல்லப்படும்... நம் இன அழிப்பை நிறுத்த... இரக்கமே இல்லாத இந்திய பார்ப்பன ஆதிக்க சக்திகளிடமும்... வெள்ளைகாரர்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் உலக சமுதாயத்திடம் மண்டியிட்டு கண்டதென்ன?<br /><br />உலக சமுதாயம் நீலி கண்ணீர் மட்டுமே வடிகின்றது... <br /><br />இந்திய பார்ப்பன ஆதிக்கம் மண்டியிட்டு விழுந்தவர்களை எட்டி உதைத்து மிதித்து கொண்டுள்ளது...<br /><span style="font-weight:bold;"><br />ஈழ விடுதலை போராட்ட வீரர்களே...</span> <br /><br />உலக சமுதாயதிற்காக பொறுத்திருக்க வேண்டாம்... நம் இனத்தை அழிக்க வரும் எதிரிகளின் மீது... உங்களின் அடிகளை இடியாக இறக்குங்கள்... கொல்ல வரும் எவனையுன் உயிரோடு விடாதீர்கள்... முக்கியமாக சோனியா-பிரனாப் கூட்டம் அனுப்பிய அத்தனை மனிதர்களையும் சடங்களாக்கி சவபெட்டிகளில் வைத்து இந்தியாவிற்கு அனுப்ப ஏற்பாடு செய்யுங்கள்... தமிழின அழிப்பிற்கு சிங்கள பேரினவாதத்திற்கு துணை நிற்கும் இந்திய வல்லமை ஆதிக்கத்திற்கு மறக்க முடியாத பாடத்தை சொல்லி அனுப்புங்கள்...<br /><br /><span style="font-weight:bold;"><br />தமிழக தமிழர்களே... </span><br /><br />ஆறரை கோடி பேரும் கிளர்ந்து எழுங்கள்... களத்திற்கு வாருங்கள்... குற்றுயிரும்... கொலையுருமாக மிச்சமிருக்கும் மீத தமிழர்களையாவது காப்பாற்றுவோம்...<br /><br />1950களின் இறுதியில் தனி நாடு கோரிக்கையை கைவிட்ட போது... அறிஞர் அண்ணா சொன்னதை நினைவு படுத்திப் பாருங்கள்... “இப்போதைய சூழ்நிலையில்... தனி நாடு கோரிக்கையை தள்ளி போடுகிறோம்”. இப்போது நம் தமிழர்களுக்கு தனி நாடு வேண்டிய அவசியம் ஏற்ப்பட்டுள்ளது... ஈழம் பற்றியும் அண்ணா சொன்னதை நினைவு படுத்தி பாருங்கள்... 4 கோடி தமிழர்களும் ஒன்றாக போய் நின்றால் கடலும் திடல்தான் என்றாரே... இன்று ஆறரை கோடி தமிழர்களும்... ஊமையாய்... முடமாய் இருக்கின்றோமே?<br /><br />நம் தமிழ் சகோதர்களையும், சகோதரிகளையும், பிள்ளைகளையும் காப்பாற்ற... ஒரு பார்ப்பன பொறுக்கி இழுத்து கொண்டு வந்த இந்தாலிய சமயல்காரன் மகளிடமும், சீக்கியனிடமும், வங்காள பார்ப்பனனிடமும், மலையாள பார்ப்பனனிடமும் மண்டியிடுவதை நிறுத்துங்கள்...<br /><span style="font-weight:bold;"><br />இது நமக்கு இழிவாக தெரியவில்லையா?</span><br /><span style="font-weight:bold;"><br />ஈழத்தில் தெறித்து ஆறாக ஓடுவது... நம் இரத்தம்...</span><br /><br />குறைந்தது ஐந்து கோடி தமிழர்களாவது வாருங்கள்... ஆளுக்கு அரை லிட்டர் இரத்தத்தை எடுத்து கொடுப்போம்... இரண்டரை கோடி லிட்டர் இரத்தம் கிடைக்கும்...<br /><br />இங்குள்ள அடிமை காங்கிரஸ்காரர்களை கூப்பிட்டு கொடுப்போம்... அவர்கள் டெல்லிக்கு சுமர்ந்து போய் கொடுக்கட்டும்... அவர்களின் இரத்த வெறி பிடித்த இத்தாலிய சமையல்காரன் மகளிடம்... <br /><br />அந்த இத்தாலிய பெண்மணி... பொறுக்கி புருசனினின் சதைக்கு ஈடாக... தமிழர்கள் இரண்டரை கோடி லிட்டர் இரத்தத்தை அனுப்பிய பின்னாவது... அந்த பெண்மணியின் இரத்த வெறி அடங்குகிறதா என பார்ப்போம்...<br /><br />அவர்தான் இத்தாலிய சமையல்காரனின் மகள் ஆயிற்றே... நம் தமிழர் இரத்தத்தை கொண்டு விதவிதமாக பிள்ளைகளுக்கும்... பேர பிள்ளைகளுக்கும்... சீக்கிய அடிமைக்கும், வங்காள பார்ப்பன அடிமைக்கும், மலையாள அடிமைகளுக்கும் சமைத்து கொடுக்கட்டும்... அப்போது தமிழக காங்கிரஸ் அடிமைகளுக்கு மற்றவர்களின் தட்டில் இருந்து சிந்தி சிதறும்... தமிழர்களின் இரத்த பொறியல் மட்டுமே கிடைக்கும்... அதை பொறுக்கி தின்பதற்கு கூட இந்த தமிழக காங்கரஸ் அடிமைகள் கோஷ்டி... கோஷ்டியாக அடித்து கொள்வார்கள்.<br /><br />இறையாண்மை பற்றி பேசுகிறவர்களே? யாருமே இறையாண்மை பற்றி சிந்திப்பதே கிடையாதோ?<br /><br />மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில்... மன்னர்களை இறைவனுக்கு நிகராக வைத்து மக்கள் வணங்க வேண்டும் என்பதுதானே இறையாண்மை?<br /><br />இப்போது நடக்கும் மக்கள் ஆட்சியில் இறையாண்மையின் அவசியம் என்ன? எல்லோரும் இந்நாட்டு மன்னர் ஆயிற்றே?<br /><br />இனிமேல் எவனாவது எவளாவது இந்திய இறையாண்மை என பேசினால் தமிழர்களே... அடித்து விரட்டுங்கள்... நம் ஒவ்வொருவருக்கும் இறையாண்மை உள்ளது... எவனது... எவளது இறையாண்மைக்கும் நாம் அடங்கி போக வேண்டிய அவசியம் இல்லை...<br /><br />நமது தமிழின விடுதலைக்கு எதிராக இருப்பது என்ன? இல்லாத... நம்மை ஏமாற்ற பயன்படுத்தும் இந்திய இறையாண்மை... இந்த மக்களாட்சியில் இறையாண்மை என்பது நம்மை அடிமைப்படுத்துவது... அடிமைதனமான இந்திய இறையாண்மையை அடித்து விரட்டுவோம்... அப்போதுதான் நம் மக்களின் உயிரை காக்க வேறு இனத்தவரிடம் மண்டியிடாமல் நாமே செயல்பட முடியும்...<br /><br /><span style="font-weight:bold;">எவனெல்லாம் இந்திய இறையாண்மை பேசுகிறானோ... அவனெல்லாம் தமிழினத்தின் எதிரி...<br /></span><br />தமிழர்களே...<br /><br />பெரியார்... வளைந்து போய் கிடந்த தமிழனின் முதுகை நிமிர வைத்த நெம்புகோல்...<br /><br />பார்ப்பன ஜெயலலிதா, இந்தாலியில் இருந்து பொறுக்கியுடன் வந்த ஓடுகாலி போன்ற இரத்த வெறி பிடித்த பாசிச பேய்களிடம் மண்டியிட்டு மண்டியிட்டே... நமக்கு பெரியார் கற்று கொடுத்த சுயமரியாதையை மறந்து போய் விட்டோம்...<br /><br />பாவம் கலைஞர் கருணாநிதி... பெரியாரால் கொடுக்கப்பட்ட நெம்புகோலை காங்கிரஸ்காரர்கள் பிடுங்கி கொண்டார்களே?<br /><br />அழிக்கப்படும் தமிழினத்தை நாம் காப்பாற்ற வேண்டிய கடமையுடைய தமிழக முதல்வர் கருணாநிதியின்... முதுகெலும்பை வளைத்து... வளைத்து... கடைசியில் உடைத்து... அவரை மருத்துவமனை கிடத்தி வைத்துள்ளனர்... காங்கிரஸ்காரர்கள்... பாவம் முதுகெலும்பில்லாத ஒரு மனிதரை இனிமேலும் நாம் தொந்தரவு செய்வது சரியாக இருக்காது... திமுக தலைவர் கருணாநிதி... இனிமேல் நன்றாக ஓய்வெடுத்து கொண்டு இருக்கட்டும்...<br /><br />நம் இன அழிப்பை கண்டு சகிக்காமல்தான்... வாழ வேண்டிய... அறிவு மிக்க 26 வயது முத்துகுமார்... தனது உடலை தீக்கு இரையாக்கி... உயிரை தமிழினத்திற்கு ஈகையாக கொடுத்து விட்டு போனான்...<br /><br />அவன் தனியாக போகவில்லை... ஆறரை கோடி தமிழர்க்ளுக்கும் சேர்த்துதானே செத்து போனான்?<br /><br />அவன் உயிரை விட்டு... மாணவர்களிடம் கொளுத்தி வைத்த தமிழின உணர்வு நெருப்பை கூட... இங்குள்ள அதிகார வர்க்கமும்... பார்ப்பன ஊடகங்களும் நீரை ஊற்றி அணைத்து கொண்டுள்ளது...<br /><br />அதிகார வர்க்கமே... ஊடகங்களே... உங்களுக்கு மனசாட்சி என்பதே இல்லையே... <br /><br />தமிழக மக்களே உங்களுக்குமா?<br /><br />இனிமேல் எவனும் முத்துகுமார் போல் சாகவே கூடாது... வாருங்கள் போராடுவோம்... இங்கே தமிழனுக்கு என ஒரு நாட்டையும்... கடலுக்கு அப்பால் தமிழீழத்தை வாங்கி கொடுத்து விட்டு சாவோம்...<br /><br />தமிழினத்தின் தந்தை பெரியார்... மானமும் அறிவும் மனிதர்களுக்கு அழகு... என்றாரே...<br /><br />இன்று தமிழினம் மானமிழந்து... அறிவிழ்ந்து... அடிமை நாயாக மண்டியிட்டு கிடக்கிறது...<br /><br />அடிமை நாயாக சாவதை விட மானத்தோடு தமிழனாக சாக வேண்டும்...<br /><br />வீட்டுக்கு ஒரு தமிழனாவது வரட்டடும்... களத்திற்கு வந்து போராடுவோம்... இந்திய-டெல்லி-பார்ப்பன ஆதிக்க வெறியை அழித்து ஒழிப்போம்...<br /><br /><span style="font-weight:bold;">தமிழினத்தை... பெரியார் விரும்பிய மானமுள்ள... அறிவுள்ள இனமாக்குவோம்...<br /></span>Unknownnoreply@blogger.com3