Friday, December 3, 2010

1987 முதல், பார்ப்பன ஹிந்தியத்தின் சூழ்ச்சியும், ஈழத்தின் வீழ்ச்சியும்


1987இல் ராஜிவ் கற்பழிப்பு படையை அனுப்பிய போதும், 1987 செப்டம்பரில் 20க்கும் அதிகமான போராளிகளை இந்திய கடற்படை சிங்கள அரசிடம் ஒப்படைத்த போதும், திலிபன் உண்ணாவிரதம் இருந்து மறைந்த போதும், 1987இல் அக்டோபரில் யாழ் மருத்துமனையில் இந்திய படைகள் காண்டுமிராண்டிதனம் செயத போதும், தமிழ் நாட்டில் அதிகாரத்தில் இருந்தது யார்?

பின்னர் 1988, 1989 டிசம்பர் வரை ராஜிவின் படைகள் கட்டுகடங்காமல் ஈழத்தில் அட்டுழியம் செய்த போதும் தமிழ் நாட்டில் அதிகாரம் செய்தது, பி.சி.அலெக்சாண்டர் எனும் மலையாளி.

1989 தேர்தலில் மக்கள் ராஜிவ் எனும் பொறுக்கியை காறி உமிழ்ந்து விரட்டிய பின் கற்பழிப்பு படைகளை திரும்ப அழைத்தது யார்? வி.பி.சிங்.

இது வரை 1987 முதல் 1989 டிசம்பர் வரை தமிழ் நாட்டில் ஈழ மக்களை அகதிகளாக கூட அனுமதிக்காது ராஜிவ், அதற்கு எடுபிடி வேலை செய்தது எம்ஜிஆர்., பின்னர் பி.சி.அலெக்சாண்டர்.

1990 மே மாதம் இந்திய கற்பழிப்பு படையில் கடைசி குழு, சென்னை துறைமுகம் வந்த போது தமிழின பெண்களை கற்பழித்தவர்கள் வரவேற்க மாட்டேன் என கருணாநிதி சொல்ல முடிந்தது என்றால் காரணம் என்ன? வி.பி.சிங் என்பவர் மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருந்தமையால்.

1990 ஏப்ரல் மாதம் முதல் இந்திய படை சிங்கள அரசுக்கு ஏவல் வெறி நாய் வேலையில் இருந்து ஒழிந்த பின், வடக்கு கிழக்கு பகுதிகளை விடுதலை புலிகள் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்த போது, நேர்மையாக முடிவெடுத்தது யார்? வி.பி.சிங்.

1990 ஜுன் மாதம் சென்னை கோடம்பாக்கத்தில் பத்பநாபா உட்பட 9 பேரை கொலை செய்தவர்களை தாம்ப்ரம் செக்போஸ்ட் முதல் சீர்காழி செக்போஸ்ட் வரை கண்டு கொள்ளாமல் விட சொன்னது யார்?

அடுத்த நாள் தினமலம் பத்பநாபாவை கொலை செய்தவர்கள் கோடிய கரையில் கோழி கறி சமைத்து சாப்பிட்டு தப்பித்து சென்றார்கள் என எழுதியதை வைத்து பின் விகடன், துக்ளக் போன்றவை தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என சொன்ன போது, தமிழக ஆட்சியை கலைக்க வேண்டும் என ஜெயலலிதா, ராஜிவ், சு.சாமி, சோசாமி, பாஜக போன்றவர்கள் கேட்க தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என அறிக்கை அனுப்பிய பி.சி.அலெக்சாண்டரை வீட்டுக்கு அனுப்பி பர்னாலாவை தமிழக ஆளுனராக அனுப்பியவர் வி.பி.சிங்.

வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்த பின் விடுதலை புலிகளை காரணம் காட்டி தமிழ் நாடு அரசை கலைக்க அறிக்கை கொடுக்க முடியாது என சொன்ன பர்னாலாவின் நேர்மை எங்கே இருக்கிறது, விடுதலை புலிகளை காரணம் காட்டி தமிழ் நாடு அரசை கலைக்க கையெழுத்து போட்ட பட்டுகோட்டை பார்ப்பன பொறுக்கி சொரி நாய் வெங்கெட்டராமனை யோக்கியன் சொல்லுபவர்கள் இங்கே எத்தனை பேர் தெரியுமா?

1991 சனவரி 30ஆம் தேதி தமிழ் நாடு அரசு கலைக்கபடாமல் இருந்திருந்தால், ஒரு பொறுக்கி திருபெரும்புதூரில் பிணமாக பிண்டமாக ஆகி இருக்க வாய்ப்பில்லை.

இதன் மூலம் ஒரு பார்ப்பன விபசாரி மிருக பலத்தோடு ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. 1991இல் உலகிலேயே இரண்டாவதாக சிங்கள அரசிற்கு பின் ஜெயலலிதா விடுதலை புலிகளை தடை செய்ய முடிந்திருக்காது. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.சவானின் கருத்திற்கு மாறாக பார்ப்பன சொரி நாய்களின் விருப்பதிற்கேற்ப, ஜெயலலிதாவின் பிடிவாதத்திற்காக 1992இல் இந்திய அரசு விடுதலை புலிகளை தடை செய்திருக்காது.

1994 முதல் சந்திரிக்காவுடன் கொஞ்சி குலாவியது யார்? ஜெயலலிதா, 1995இல் சந்திரிகா மிக பெரிய போரை தொடங்கி, மக்களை இடம் பெயர வைத்து விரட்டய போது தமிழ் நாட்டில் இருந்து புலிகளுக்கு டிசல், மருந்து போன்ற பொருட்கள் செல்லாமல் தடுத்தது யார்? ஜெயலலிதா.

1996-97 இல் காங்கிரஸ் அரசு ஒழிந்த பின் ஐ.மு. அரசில் காலத்தில் 1998 பிப்ரவரிக்குள் புலிகள் யாழ் கோட்டையை பிடிக்கும் அளவிற்கு பலம் பெற்றது எப்படி?

2000 பிப்ரவரியில் விடுதலைப் புலிகள் ஆனையிறவை கைப்பற்றிய போது ஆட்சியில் இருந்தது யார், இப்படி 2001 மத்தியில் காட்டுநாயக விமான தளத்தை அடித்து நொறுக்கும் வரையில் தமிழ் நாட்டில் அதிகாரத்தில் இருந்தது யாரோ?

2002இல் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட பின் பிரபாகரனை தூக்கில் போட வேண்டும் தீர்மானம் நிறைவேற்றியது யார்? ஜெயலலிதா

2002 பிப்ரவரியில் அமைதி ஒப்பந்ததிற்கு முன் பிரபாகரனின் சர்வதேச ஊடகவியலாளர்களிடம் பேட்டி பற்றி விளக்க கூட்டம் போட்ட தமிழ் முழக்கம் சாகுல் ஹமீதை பொடாவில் உள்ளே போட்டது யார்? ஜெயலலிதா

2002 சூன் மாதம் விடுதலை புலிகளை ஆதரிப்பேன் என சொன்ன ஒரே காரணத்திற்காக பொடாவில் வைகோ உட்பட 7 பேரை உள்ளே போட்டது யார்? ஜெயலலிதா

2002 அக்டோபரில் சென்னை கடற்கரையில் ஈழ ஆதரவு கூட்டத்தில் பேசியதற்காக பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், கொளத்தூர் மணி, புதுகோட்டை பாவாணன், மருத்துவர் தாயப்பன் போன்றவர்களை உள்ளே போட்டது யார்? ஜெயலலிதா

2003இல் சிங்கள தலைவர்கள் ரனில் போன்றவர்கள் எனது நண்பர்கள், இலங்கை பிரச்சனை தீர்த்து வைக்க போகிறேன் என சென்னையில் பேட்டி கொடுத்தது யார்? சிங்கள உளவாளி கயவாளி பொறுக்கி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்.

பின்னர் 2004 மே மாதத்திற்கு பின் நடந்தவைகளை இப்போது நன்றாக எழுதுகிறார்கள்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தாலும், தமிழ் நாட்டில் ஜெயலலிதா ஆட்சி செய்தாலும், அது சிங்கள ஆட்சியாகவே இருக்கும் என்பது உண்மை.

ஆனால் கொடுமை என்னவென்றால் தமிழர்களின் பெயரை சொல்லி ஆட்சி செய்யும் கருணாநிதி காங்கிரசோடு சேர்ந்து பொறுக்கி தின்ன இப்போது சிங்கள ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார் என்பது உண்மை.

ஆனால் பார்ப்பன ஏடுகளும், பார்ப்பன அடிவருடிகளும் ஏதோ ஜெயலலிதா ஈழம் வாங்கி கொடுத்து விடுவது போல் சொல்லி கொண்டு திரிகின்றனர்.

சிங்கள ஆட்சியை நேரடியாக நடத்தும் ஜெயலலிதாவையும், சிங்கள ஆட்சியை மறைமுகமாக நடத்தும் கருணாநிதியையும் மாறி மாறி அதிகாரம் செலுத்த வைப்பதால் தமிழர்களுக்கு ஒரு தீர்வும் கிடைக்க போவதில்லை.

இப்போதைய தேவை மாற்று சிந்தனை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, தமிழின விடுதலை.

இந்த தமிழர்களின் தேவையை அடைய செய்ய வேண்டியது.

நேரடியாக மக்களிடம் செல்ல வேண்டும், உண்மைகளை பரப்புரை செய்ய வேண்டும்.

ஊடகங்களை கைபற்ற வேண்டும், தமிழர்களுக்கு ஆதரவான உண்மையாக ஊடகத்தை நடத்த வேண்டும்.

இந்தியாவிடம் இருந்து தமிழ் நாடு விடுதலை பெற தீவிரமான மக்கள் இயக்கம் நடத்த வேண்டும்.

முக்கியமாக தமிழின விரோதிகள், துரோகிகள், சிங்களர்களின் பங்காளிகள், இந்தியாவின் அதிகார வர்க்கமான பார்ப்பனர்களை தமிழர்களிடத்தில் இருந்து விலக்கி வைக்க வேண்டும், இல்லையென்றால் தமிழர்களின் எந்த போராட்டத்தையும் ஒழித்து இந்திய அடிமைகளாக, தங்களது அடிமைகளாக பார்ப்பனர்கள் தமிழர்களை ஆக்கி விடுவர்.

Monday, November 22, 2010

தமிழின எதிரியான பாசிச ஹிந்தியா என்ன கேடு ஆனால் நமகென்ன?

2ஆம் தலைமுறை அலைகற்றை ஒதுக்கீடு முறைப்படி நடைபெற வில்லை எனவும் இதனால் ஹிந்திய அரசுக்கு 1.76 இலட்சம் கோடி பணம் இழப்பு என்பதாக ஹிந்திய தணிக்கை துறை எழுதி இருப்பதால் தொலை தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.இராசா பதவி விலக்கப்பட்டுள்ளார்.

இந்த ஒதுக்கீடு முறைகேட்டை விசாரணை செய்ய நாடாளுமன்ற கூட்டு குழு அமைக்க வேண்டும் பாஜக, இடது சாரிகள் கோரி வருகின்றனர், ஜெயலலிதா ஆ.இராசா மற்றும் திமுக தலைவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆணையிட்டு வருகிறார்.

இந்த செய்தியை ஊடங்கள் பெரிய அளவில் விளம்பரம் செய்து கொண்டுள்ளன. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆ.இராசா மற்றும் கூட்டணி கட்சியான திமுகவிற்கு எதிராக செயல்பட்டு, திமுக மிதித்து விட வேண்டும் என வேலை செய்து கொண்டுள்ளது. திமுகவும், ஆ.இராசாவும் எல்லா முறைப்படி நடந்ததாகவும், தலைமை அமைச்சர் மன்மோகனுக்கு தெரிந்தே நடந்தததாகவும் தெரிவிக்கின்றனர்.

ஊடகங்கள் இதுதான் மிக பெரிய ஊழல் என சொல்லி பரபரப்பாக தொழிலை செய்து கொண்டுள்ளன.

தலைமை அமைச்சர் மன்மோகன் சிங், உச்ச நீதிமன்றத்தில் சுனா சாமியின் கேள்விகளுக்கு பதில் அளிக்க மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரை அனுப்புவதாக சொல்கிறார்.

கடந்த மாதம் மத்திய அரசு பதபடுத்த வேண்டிய கோதுமை, அரிசி போன்ற உணவு பொருட்களை, இடம் இல்லை என சொல்லி குப்பையில் கொட்டிய போது உறங்கிய ஊடங்கள் இப்போது ஆடுவது யாருக்காக?

பதப்படுத்த முடியாத உணவு பொருட்களை உடனடியாக இலவசமாகவோ, குறைந்த விலையிலோ ஏழைகளுக்கு வழங்கலாம் என உச்ச நீதி மன்றம் சொன்ன போது, அரசு இயந்திரத்தில் நீதிமன்றம் தலையிட கூடாது என பொங்கி எழுந்த மன்மோகன் இப்போது சுனா சாமிக்கு பயபக்தியோடு பதில் சொல்ல கிளம்புவது ஏனோ?

இந்த அலைகற்றை ஒதுக்கீடு பற்றி அலறும் ஊடங்கள், ஹிந்திய பாசிசத்திடம் இருந்து விடுதலை கேட்கும் காஷ்மீர் மக்களிடமோ, வட கிழக்கு மாநிலங்களின் மக்களிடமோ எப்போதாவது அக்கறை காட்டியது உண்டா?

இந்த பிரச்சனை பற்றி தமிழன் எதற்காகவாவது சிந்திக்க வேண்டுமா?

அறவே தேவையில்லை.

ஈழ தமிழ் மக்களை சிங்கள பேரிவாதத்தோடு சேர்ந்து படுகொலை நடத்திய காங்கிரஸ் ஹிந்திய அரசு, அந்த படுகொலை பழியின் பங்கை இலவசமாக, அதிகாரத்தை பங்கிட்ட திமுகவிற்கு கொடுத்தது, அந்த தமிழர்களை கொலை செய்த பழியை கூட எளிதாக எடுத்து கொண்ட திமுக இந்த அலைகற்றை பிரச்சனைகளுக்கு வருத்தப்பட தேவையே இல்லை.

காஷ்மீர் மக்கள், அசாம் மக்கள் எப்படி ஹிந்திய பாசிசத்தை எதிர்த்து விடுதலைக்கான வேலைகளை தொடங்கியுள்ளார்களோ, அது போல் தமிழர்களாகிய நாமும் ஹிந்திய பாசிசத்திடம் இருந்து விடுதலை பெற வேலையை தொடங்க வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம்.

7 கோடி தமிழர்களின் உணர்வுகளை மிதித்து விட்டே ஹிந்திய பாசிசம், சிங்கள பேரினவாதத்தை தனது படுகொலை பங்காளியாக வைத்துள்ளது. நம் தமிழ் சொந்த ரத்தங்களின் உயிர்களை ஹிந்திய பாசிசம், சிங்கள பேரினவாததோடு சேர்ந்து கொலை செய்துள்ளது.

நம் மயிறை விட இழிவான ஹிந்திய பணத்திற்காக இப்போது ஊளையிடுபவர்கள் எல்லாம், நம் சொந்த ரத்த உறவுகள் அழிக்கப்பட்ட கூத்தாடி மகிழ்ந்த நிகழ்வு மறக்க கூடாத ஒன்று.

மானமுள்ள, உணர்வுள்ள தமிழர்கள் யாரும் ஹிந்திய பாசிச அரசு தொடர்பான அலைகற்றை பிரச்சனையில் கவனத்தை செலுத்தி நேரத்தை வீணாக்க தேவையில்லை.

தமிழின எதிரியான பாசிச ஹிந்தியா என்ன கேடு ஆனால் நமகென்ன?

Saturday, August 14, 2010

ஆகஸ்ட்.. 14... செஞ்சோலை பிஞ்சுகளுக்கு... அஞ்சலி




2006 ஆகஸ்ட் 14...

தமிழீழம் செஞ்சோலையில்... சிங்கள பேரினவாத காட்டுமிராண்டி வான்படை தாக்குதலில் கொல்லப்பட்ட 52 பிஞ்சு குழந்தைகளுக்கு...

4ஆம் ஆண்டு நினைவஞ்சலி...

இந்த பிஞ்சுக் குழந்தைகளின் படுகொலையை... ஒட்டு மொத்த உலக சமுதாயமும் கண்டித்த போது... கள்ளத்தனமான... மவுனம் சாதித்து... இந்த பிஞ்சு குழந்தைகளின் கொலையை... கண்டு மகிழ்ந்த ஒரே நாடு பார்ப்பனீய பாசிச... ரத்த வெறி கொண்ட ஹிந்தியா... ஜெய்கிந்த்...

சுதந்திர ஹிந்தியாவின் சாதனைகள்... த்தூ... இதெல்லாம் ஒரு பொழப்பா?

விடுதலைக்கு வீரத்துடன் போராடிய மாவீரன் சுபாஷ் சந்திர போஸை காட்டி கொடுப்போம்... சுபாஷ் ஹிந்தியாவிற்கு வந்தால் கைது செய்து பிரிட்டிஷ் அரசுக்கு தருவோம்... என இழி ஒப்பந்தம் போட்டு... 1947ஆகஸ்ட் 15 இரவில் விடியாமல் பிச்சை போல் வாங்கிய சுதந்தரம்...

1948 சனவரி 30இல்... பார்ப்பன பாசிசமான ஹிந்து வெறிக்கு எதிராக பேசிய காந்தியை பார்ப்பன பாசிச வெறியர்கள் கொலை செய்த மகிழ்ந்த நாள்...

1960களில்... டி.டி.கிருஷ்ணமாச்சாரி எனும் பார்ப்பனர் முத்தார ஊழல் செய்து நேருவின் சமாதிக்கு கல் எடுத்து கொடுத்த புரோகிதம் செய்த மகிழ்ந்த ஆண்டுகள்...

1969... காங்கிரஸ் எனும் காந்தி நடத்திய இயக்கம்... இந்திரா எனும் பாசிச பேயின் காலடியில் மிதிபட தொடங்கிய ஆண்டு...

1972... இந்திரா எனும் பாசிச பேயின் பிள்ளை சஞ்சய் மாருதி ஊழல் புரிந்த ஆண்டு...

1975... இந்திரா எனும் பாசிசப் பேய்... மக்கள் விரோதமாக... ஜனநாயகத்திற்கு சமாதி கட்டி விட்டு... காட்டுமிராண்டி அவசர நிலை சட்டம் கொண்டு வந்த ஆண்டு...

1981... நீர்முழ்கி கப்பல் வாங்குவதாக சொல்லி... தமிழ் நாட்டு ஊழலின் ஊற்று... பார்ப்பன வெங்கெட்டராமன் துணையுடன் இந்திராவின் குடும்பம் ஊழல் செய்த ஆண்டு...

1984... 8 ஆயிரத்திற்கு அதிகமான சீக்கிய மக்களை காங்கிரஸ் காட்டுமிராண்டிகள் வேட்டையாடிய போது ஜெகதிஷ் டைட்லர், எச்.கே.எல்.பகத், சஜ்ஜன் குமார் போன்ற கொலைகாரர்களை மந்திரியாக்கிய கொலைகார கூட்டத் தலைவன் ராஜிவ்...

1984... போபாலின் நச்சு வாயு கொண்டு 13 ஆயிரம் மக்களை கொலை செய்த அமெரிக்க யூனியன் கார்பைடுக்கு ஏவல் செய்த மக்கள் விரோதிகள் ராஜிவ், நரசிம்மராவ், அர்ஜுன் சிங்... போபாலில் இருந்து தனி விமானத்தில் ரகசியமாக... மைக் ஆண்டர்சனை ஏற்றி விட்ட அயோக்கியர்கள் ராஜிவ், நரசிம்மராவ் மற்றும் அர்ஜுன் சிங்...

1985... பாபர் மசூதிக்குள்... பார்ப்பன... ஆர்.எஸ்.எஸ். மத வெறி ஓநாய்களை உள்ளே விட்ட நவீன நீரோ மன்னன் ராஜிவின் சாதனை...

1986... போபர்ஸ் எனும் சுவிஸ் நிறுவனத்தில் பிரங்கி வாங்கியதில் ஊழல் செய்த அருண் நேரு, அஜிதா பச்சன் போன்ற அயோக்கியர்களின் தலைவன் பீரங்கி திருடன் ராஜிவ்...

1987... தமிழீழ விடுதலையை நசுக்க... சிங்கள பேரினவாத காட்டுமிராண்டி ஜே.ஆர்.ஜெயவத்தனேவுடன் ஒப்பந்தம் போட்டு தானும் பாசிச காட்டுமிராண்டி என உலகிற்கு பறைசாற்றிய ராஜிவ் எனும் நவீன நீரோ மன்னன்... இவன் ஈழத்திற்கு அனுப்பிய காட்டுமிராண்டி ஹிந்திய படைகள் செய்த 10000 ஆயிரம் தமிழ் மக்களின் படுகொலைகளும், 8 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழீழ பெண்களின் கற்பழிப்புகளும் இந்த பொறுக்கி ராஜிவ் என்பவனின் கணக்கிலேயே இருக்கிறது...

1990... சமூக நீதிக்கு எதிரான அநீதியின் அயோக்கியர்கள்... அத்வானி, ராஜிவ், சுப்பிரமணிய சாமி, ஜெயலலிதா என மொத்த பார்ப்பனீய பாசிசம்... வி.பி.சிங் எனும் நேர்மையான மக்கள் தலைவனை முதுகில் குத்தி மகிழ்ந்த... பார்ப்பன அநீதியை நிரூபித்த நிகழ்வுகள்...

1991... சுப்பிரமணிய சாமி எனும் இஸ்ரேல்-அமெரிக்க கூட்டு உளவாளியுடன் சேர்ந்து நரசிம்மராவ் எனும் அயோக்கியன் தலைமையில் மன்மோகன் எனும் மடையனின் துணையுடன்... ஹிந்தியா அமெரிக்காவின் ஏவல் நாய் என அறிவித்த ஆண்டு...

1992... ஹர்ஷத் மேத்தா எனும் பங்கு சந்தை தரகனின் துணையோடு... நரசிம்மராவ் எனும் பார்ப்பன அயோக்கியனின் தலைமையிலான கூட்டம் 8000 கோடிக்கும் அதிகமான மக்களின் பங்கு வியாபார பணத்தை விழுங்கிய ஆண்டு...

1992... ஜெயலலிதா எனும் பார்ப்பன பேயின் குளியலை பார்க்க போன 45 பேர் பிணமான போது மக்களை காக்க வேண்டிய காவல் தலைவன் நட்ராஜ் எனும் பார்ப்பன அயோக்கியனும்... பஞ்சகச்ச கோவணத்தோடு குளத்தில் தலை முழுகி கொண்டிருந்த கேடு...

1992 டிசம்பர் 6... அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, கல்யான் சிங் போன்ற பார்ப்பன ஹிந்து மத வெறி நச்சுக்கள்... நரசிம்மராவ், ஜெயலலிதா போன்ற பாசிச ஓநாய்களின் துணையோடு பாபர் மசூதியை இடித்து தரை மட்டமாக்கிய நாள்...

1993... ஊறுகாய் வியாபாரியை கூட விட்டு வைக்காமல் ஊழல் செய்த அயோக்கியன் நரசிம்மராவ், சுப்பிரமணிய சாமி எனும் மோசடி பேர்வழியுடன் சேர்ந்து... ஜார்கண்ட் மக்களுக்கு மக்களுக்கு விரோதமாக ஜனநாயகத்தை பந்தாடிய நிகழ்வு...

1999... ராஜிவ் எனும் பொறுக்கியுடன் ஓடுகாலியாக வந்த மனித இனத்தின் எதிரி முசோலினியின் நாட்டில் இருந்து வந்த சோனியா, மோசடி பேர்வழி சுப்பிரமணிய சாமி, பாசிச பேய் ஜெயலலிதா போன்ற மக்கள் விரோதிகள் ஒன்று கூடி... வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்து... ஹிந்திய அரசுக்கு 1000 கோடி தேர்தல் செலவு செய்த ஆண்டு...

1999... பாஜக எனும் கூட்டத்தின் பார்ப்பன பாசிச ஓநாய்கள்... தங்கள் அரிப்பை தீர்த்து கொள்ள பக்கத்து நாட்டுடன் போர் செய்த ஆண்டு...

2000... மக்களின் பணத்தை ஊழல் செய்த ஜெயலலிதா எனும் பார்ப்பன ரத்த வெறி பிடித்த ஓநாயின் அடிமை காட்டுமிராண்டிகள்... 3 மாணவிகளை கொளுத்தி மகிழ்ந்த நிகழ்வு...

2001... சவபெட்டியை கூட விட்டு வைக்காமல் ஊழலில் சாதனை புரிந்த பார்ப்பன பாஜக ஆட்சியின் நிகழ்வுகள்...

2002... மத வெறி பிடித்து... குஜராத்தில் 5000க்கும் அதிகமான மக்களை படுகொலை செய்த பாசிச ஓநாய் நரேந்திர மோடிக்கு காவல் புரிந்த பார்ப்பன வாஜ்பாய், அத்வானி... அந்த மக்கள் படுகொலைகளை கண்டு மகிழ்ந்த ரத்த வெறி பிடித்த ஜெயலலிதா... தனது கட்சியை தமிழ் நாட்டின் ஆர்.எஸ்.எஸ். கிளையாக்கிய நிகழ்வுகள்...

2003... மக்களின் பத்திரத்தில் போலி செய்து மோசடி செய்த பாஜக/காங்கிரஸ் ஆட்சியாளர்கள்...

2008... மக்கள் மன்றமான நாடாளுமன்றத்தை ஏமாற்றி... சக கட்சிகளை மோசடி மூலம் ஏமாற்றி... ஜனநாயகத்தை மிதித்து துவைத்து... அமெரிக்காவின் ஏவால் அடிமையாக்க ஒப்பந்த போட்ட மண்டையில் மயிர் மட்டும்ல்ல... மூளையும் இல்லாத மன்மோகன் சாப்பிடும் அமெரிக்க அதிபரின் வாந்தியை மக்களுக்கும் கொடுக்க போகும் நிகழ்வுகள்...

2009... தமிழீழத்தில் விடுதலைக்கு போராடிய மாவீரர்களையும், அப்பாவி மக்களையும் கொன்று குவிக்க படைகளை மட்டுமல்ல நச்சு ஆயுதங்களை அனுப்பிய பாசிச ஓநாய்கள் சோனியா, ராகுல், பிரனாப் முகர்ஜி, எம்.கே.நாராயணன், சிவசங்கர மேனன், ஏ.கே.அந்தோனி, மன்மோகன்... அதற்கு துணை நின்ற ரத்த வெறிபிடித்த நச்சு ஜந்துக்கள்... ஹிந்து ராம், சுப்பிரமணிய சாமி, ஜெயலலிதா... தமிழின படுகொலையை கண்டு கொள்ளாமல் பதவி வெறியில் தன்னை தொலைத்த இன உணர்வை தொலைத்த கருணாநிதியின் நிகழ்வுகள்...

2010... மேலைநாட்டு முதலாளிகளுக்காக... சொந்த மக்களான பழங்குடி மக்களை கொலை செய்ய மக்களின் மீது போர் நடத்தும் ப.சிதம்பரம், மன்மோகன், நவீன் பட்நாயக் போன்ற அறிவுஜீவி(?!) அயோக்கியர்களின் அட்டகாசங்கள்...

இவ்வளவு சாதனைகளுக்கும் தலைவணங்கி... பார்ப்பனீயத்தின் ஹிந்திய அடிமையான அனைவரும்... ஹிந்திய சுதந்திர தினத்தை கொண்டாடலாம்...

Wednesday, June 2, 2010

எல்லாம் சரி... பூக்காரி என்றால் இழிவோ?

சமீபத்தில் நான் வினவு தளத்தில் ஒரு பதிவை படிக்கும் போது... பூக்காரியை பற்றி கதையை படிக்க நேர்ந்தது... ஏன் பூக்காரியை பற்றி இழிவாக விபசாரியாக எழுத வேண்டும் என கேட்டால்... புனையப்பட்ட கதை என்கிறார்கள்...

பூக்காரிகளை இழிவாக விபசாரி என எழுதிய கை... ஆயிரம் பெண்களுடன் விபசாரம் செய்த கேடு கெட்ட ஆண் விபசாரிகள் சின்ன, பெரிய சங்கராச்சாரிகளை பற்றிய உண்மை கதை எழுதுமா? கேவலமான ஆதிக்க சாதி ஆண்கள் விபசாரம் செய்யும் போது கண்களை மூடி கொண்டு இருப்பவர்கள் எல்லாம் விளிம்பு நிலை உழைக்கும் பூக்காரியை விபசாரி என எழுதும் போது குரூரமாக ரசிப்பதேனோ?

நான் காட்டும் உதாரணத்தில் கூட வேறு எந்த சமூகத்தின் பெண்களை பற்றி இழிவாக சொல்லவே கூடாது என்பதால்... உலகறிந்த கேடு கெட்ட பொறுக்கிகளான சங்கராச்சாரிகளை உதாரணத்திற்கு காட்டுகிறேன்... பெண்களை இழிவாக எழுதினால் அந்த குரூர பதிவுக்கு எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும்...

வாருங்கள் சென்னை... கோயம்பேடு வணிக வளாகத்திற்கு... காலையிலும்... மாலை 11-12 வாக்கில் மல்லிகை... முல்லை பூக்களை கூடை வாங்கி... மாநகர பேருந்திலேயே உட்கார்ந்து... பூக்களை கோர்த்து செல்லும் உழைக்கும் பூக்காரி விபசாரியோ?

அந்த குரூர பதிவர்... விபசாரி என எழுதிய பூக்காரி கட்டிய பூக்களைதான் கடவுளுக்கு போடுவார்கள்...

பூக்களை கட்டுபவள் விபசாரி... என்றால் அந்த பூக்களை போட்டு கொள்ளும் கடவுள்?

சில காலம் முன்பு... வலைபதிவுகளில் வன்முறையோடு எழுதியதாக போலி என்பவரை வலைபதிவாளர்கள் எப்படி எல்லாம் எதிர்தார்கள் என்பதை மறந்து விட்டு... ஆதிக்க சாதிகாரர் என்பதற்காகவும்... பண வசதி படைத்தவர் என்பதற்காகவும்... நண்பர் என்பதற்காகவும்... காப்பாற்ற முனைவது ஏனோ?

சமூகத்தில் விளிம்பு நிலை பூக்காரியை விபசாரி என எழுதியது கண்டிக்க மட்டுமல்ல... தண்டிக்க படவும் வேண்டிய ஒன்று...

இதனை பற்றிய ஒரு பதிவில் உண்மைத் தமிழன்... இடதுசாரி சிந்தனையாளர்கள் வினவு இதனை பற்றி எழுத கூடாது... நாமே ஆல மரத்தடி பஞ்சாயத்து வைத்து ஆதிக்கவாதியை ஆதரிப்போம் என்கிறார்...

நான் இடதுசாரியோ... வலதுசாரியோ... இல்லை... விளிம்பு நிலை... உழைக்கும் பூக்காரியை விபசாரி என எழுதியதை... ஒரு நாகரீக சமூகத்தில் வாழும் மனிதனாக எதிர்க்கிறேன்...

போலிக்கு ஒரு நியாயம்... ஆதிக்க வர்க்க பதிவருக்கு ஒரு நியாயம்... என வலைபதிவு ஆலமரத்தடி பஞ்சாயத்து கருதுமானால்... வலைபதிவாளர்கள் இன்னும் மனுதர்மத்தை மதிக்கும்... காட்டுமிராண்டி சமூகத்தை விட்டு வெளியே வரவில்லை என சொல்லி விடுங்கள்...

ஒரு விளிம்பு நிலை உழைக்கும் பூக்காரியை புனைவில் விபசாரி வன்கொடுமை செய்த ஒரு குரூர புத்திக்கு என்ன துணிச்சல்... பூக்காரி வீட்டு பிள்ளைகள் யாரும் படித்து... வலைபதிவை படிக்க மாட்டார்கள் என்பதுதானே?

குரூர மனத்துடன்... பூக்காரியை புனைந்த அந்த பதிவர்... நேர்மையோடு பதிவை நீக்காமல் வைத்திருக்கட்டும்... பூக்காரி வீட்டு பிள்ளைகள் எல்லாம் வந்து படிக்கும் வரை... அவர்கள் வந்து ஏன் எங்கள் அம்மாவை... அக்காவை... விபசாரி என எழுதி இருக்கிறாய் என கேட்கும் வரை?

அந்த விளிம்பு நிலை... உழைக்கும் பூக்காரி வீட்டு பிள்ளைகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்? வலைபதிவு ஆலமரத்தடி பஞ்சாயத்து தலைவர்கள்...

எனக்கு பூக்காரியை விபசாரி என எழுதிய பதிவர் வேண்டாதவர் இல்லை... யாரும் வேண்டியவர்களும் இல்லை...

உழைக்கும் வர்க்கத்தின் நேர்மையான... என்னை அண்ணா என அழைக்கும் பூ விற்கும் சகோதரியை பார்த்தவன்... அந்த பூ விற்கும் சகோதரியின் உழைக்கும் சமூகத்தை இழிவு படுத்திய குரூரத்தை எதிர்க்க வேண்டியவன்...

Sunday, April 4, 2010

அங்காடித் தெரு... இளமையில் வறுமை...

நான் பெரும்பாலும் திரைப் படங்கள் பார்ப்பதில்லை... நண்பர் லக்கிலுக்யின் வலைதளத்து விமர்சனமும், நண்பர் அக்னிப்பார்வை தூண்டிய ஆர்வமும்... அங்காடித் தெருவை நோக்கி செல்ல வைத்தது...

நான் சென்னையில் முதன் முதலில் பயிற்சிக்காக சென்னை கலைஞர் நகர் போக்குவரத்து பணிமனையில் இருந்த அலுவலகத்திற்கு செல்லும் போது... உதயம் திரையரங்கம், தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை ஒட்டிய சாலை ஓரங்களில் பல குடும்பங்கள் வாழ்வதை கண்டுள்ளேன்...
எனது பணி இரவு நேர பணி மாலை 6:30 - 7 மணிக்குள் வேலைக்கு சென்று... காலை 7 மணிக்கு அலுவகத்தில் இருந்து வீட்டிற்கு வருவது வழக்கம்.
மாலை அலுவலகம் செல்லும் போது சாலையோரத்தில் வாழும் மனிதர்கள் குளித்து முடித்து சமைத்து கொண்டிருப்பார்கள்... மாலை வேலை முடிந்து அரிசி மற்றும் சமையல் பொருளோடு வரும் அவர்கள் காலை 7 மணிக்கு கட்டிட வேலைகான உபகரணங்களோடு பேருந்தில் செல்வார்கள்...
மழைக் காலத்தில் சாலையோர மக்கள் தூங்க ஒண்டும் இடம் கலைஞர் நகர் பேருந்து நிலையம். எனக்கு அதிகாரியாக இருந்த கிளை மேலாளருக்கு உயர் அதிகாரியானவர்... சலையோர மக்களை பேருந்து நிலையத்திற்குள் அனுமதிக்க கூடாது என காவல் பணியில் இருப்பவர்களுக்கு சொல்ல போவதாக... சொன்ன போது... அரசு இடத்தில் கூட அனுமதிக்கா விட்டால்... மழையில் குழந்தைகளோடு அவர்கள் எங்கு போய் தங்குவார்கள் கேட்டேன்... அவர் சொன்னார்... அவர்களை உள்ளே விட்டால் நிரந்தரமாக தங்கி விடுவார்கள் என சப்பை காரணமும் சொன்னார்...
சென்னையில் நிறைய வீடுகளை கட்டும் அவர்களுக்கு ஒரு கூரை கூட இல்லை என என் நண்பரிடம் வருந்தியிருக்கிறேன்... பின்னர் அந்த சலையோர மக்களை பற்றி கேட்ட போது... அவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள்... பிழைப்பிற்காக இங்கு வந்திருப்பதாக சொன்னார்கள்...
1998 மே... மாதம் சென்னை உதயம் அரங்கத்தின் ஓரத்தில் தூங்கி கொண்டிருந்த மக்களின் மேல் லாரி ஏறி... 7 பேர் உயிர் இழந்த செய்தி... அந்த சலையோர... உழைக்கும் மக்களின் உயிருக்கு என்ன மரியாதை என தெரிந்தது...
இந்த சம்பவம் அங்காடித் தெரு படத்தில் ஆரம்ப காட்சியாக்கப் பட்டிருந்தது

சென்னை தியாகராய நகர், அரங்கநாதன் தெருவில் 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த பல கடைகள் காலியாகி ஒரு சில பெரிய நிறுவனங்களின் ஆக்கிரமைப்பு நடைபெற்றது... கடந்த 15 ஆண்டுகளின்...

சில முன்னணி நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் எல்லாம் நெல்லை தமிழில் உரையாடுவதை கண்டு... நெல்லை பகுதி நண்பர்களிடம் 10 ஆண்டுகளுக்கு கேட்ட போது... அவர்கள் எல்லோரும் திருசெந்தூர், உடன்குடி, குலசேகரம், ஏரல் பகுதிகளில் அழைத்து வரப் படுவதாக சொன்னார்கள்...

இந்த படத்தில் இருக்கும் சில காட்சிகள்... நெருடலான உண்மைகள்...

சென்னை முன்னணி நிறுவனத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யும் போது... ஒரு அண்ணாச்சி... இன்னொரு அண்ணாச்சியிடம் சொல்வார்... நம்ம பயலுவலா, அப்பா-அம்மா இல்லாத, சகோதரிகள் உடைய பயலுவலா எடுங்க வேண்டும்... அப்பதான் பொத்திகிட்டு வேலை பாப்பானுவ...

வேலைக்கு வரும் தொழிலாளர்களிடம்... சீருடைக்கு 250 ரூபாய் வாங்கி கொள்ளும் நிர்வாகம்...

ஆண் தொழிலாளர்களிடம் கன்னத்தில் அடித்தும், காலால் மிதித்தும், பெண் தொழிலாளர்களை பாலியல் கொடுமை செய்து தண்டனை நிறைவேற்றும் விசுவாசமான மேற்பார்வையாளர்கள்... படத்தில் முடிவில் அவன் அப்படித்தான் செய்வான் என பாலியல் கொடுமைகளை சரியெனும் அண்ணாச்சி...

10 ரூபாய்க்கு சட்டை தயாரிக்கும் தந்திரம்...

குற்றம் செய்து சிறையில் இருக்கும் கைதிகளுக்கு கொடுக்கப்படும் உணவை விட கொடுமையான உணவு, அடிப்படை வசதி மிக குறைவான தங்குமிடம்...

கழிவறையை சுத்தம் செய்து வசூல் செய்யும் மனிதரின் வியாபார துணுக்கம், கண் தெரியாத நடைபாதை வியாபாரியின் தன்னப்பிக்கை, ஊனமற்ற பிள்ளைக்கான குள்ளமான பிச்சைகாரரின் ஏக்கம், ஊனமான பிள்ளை பெற்ற அவரது மனைவியின் மகிழ்ச்சி...

தியாகராய நகரில் சட்டத்தை மீற... சட்டத்தின் உரிமையாளர்களுக்கு... அண்ணாச்சிகள் வழங்கும்... ஊதிய அல்லது கையூட்டு மற்றும் சலுகைப் பட்டியல்.

அண்ணாச்சிகளின் அரசியல் சட்டத்தின் படி காதல் குற்றம்...

அண்ணாச்சிகள் வேலையை விட்டு அனுப்பினால்... வேறு எங்கும் வேலை கிடைக்காமல் செய்வது... (இந்த ஒன்றில் எல்லா முதலாளிகளும் ஒற்றுமையாக இருப்பார்கள் போலும்)...

மனிதம் கொன்று... ஹயகிரீவா ஹோமம் செய்து கடவுளை காப்பாற்றுவதற்கு... 13 வயது பெண்ணை... நாய் கட்டும் இடத்தில் படுக்க வைத்த... பார்ப்பனர்கள்...
உன் தங்கை 8 ஊரை கட்டி ஆள்வாள் என சொல்லி விட்டு... அஸ்ஸாம் மாநிலத்தில் வேலைக்கு அழைத்து சென்றாலும் கூடுதல் சம்பளம் கொடுக்க மாட்டேன் எனும் மாமியின் திறமை...

சமூக அரசியல் பார்வையில் அணுகும் எனக்கு தோன்றியவை...

70-80 ஆண்டுகளுக்கு... காமராசரின் ஆளுகைக்கு முன்... பனை ஏறும் சாணர்களாக... கோயிலுக்கு அனுமதிக்கப்படாத மனிதர்கள்... காமராசரின் வழிகாட்டுதலுக்கு பின்... புலம் பெயர்ந்து... வசதியாகி அண்ணாச்சி ஆன பின் ... அவர்களின் சமூகத்தின் ஏழை எளிய மக்களையே... அடிமையாக... அதற்கும் கீழாக மனிதர்களாக கூட மதிக்காமல்... நடத்தும் அண்ணாச்சிகள் ஆட்டம் போடவா... காமராசர் வழிகாட்டி சென்றார்...

எளிய மக்களுக்காகவே போராடி சென்ற காமராசர்... இந்த அண்ணாச்சிகளின் ஆட்டத்தை காண வர வேண்டும்... வந்தால் என்ன சொல்வாரோ?

இளமையில் வறுமை... மிக கொடிய வியாதி... அந்த வியாதியை... தங்களுக்கு போதை மருந்தாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள்... பண மற்றும் மன நோயாளிகளான அண்ணாச்சிகள்...

Wednesday, January 20, 2010

இந்தியா எனும் நாடு எப்படி இருக்கிறது?

இந்தியா எனும் நாடு எப்படி இருக்கிறது?

1. அமெரிக்காவின் அடிமை சொரி நாயாக இருக்கிறது...

2. சீனா ஏதாவது பேசினாலே மூத்திரம் போகிறது...

3. சொந்த மக்கள் என சொல்லப்படுபவர்கள் 450 பேரை அடுத்த நாடுகாரன் கொன்றால், கொல்லப்பட்டவன் தமிழன் என்பதால் கொலை செய்த அடுத்த நாட்டுக்கு துணை போகும்...

4. தமிழன் கட்டிய வரி பணத்தை கொண்டே தமிழனை கொல்ல... புற வாசல் வழியாக சென்று... பொட்டை ராமன் போல் ஒளிந்து அடித்து விட்டு... புறவாசல் வழியாக கள்ள உறவு கொண்டு விட்டு ஓடி வருபவன் போல் ஓடி வரும்...

5. உங்கள் ராணுவம் எங்கு சென்றாலும்... மானபங்கம் கற்பழிப்பில் சாதனை படைக்கும்...

6. பார்ப்பன சொரி நாய்களுக்கு அடிமை நாயாக இருந்து தொலைக்கும்...

7. மெக்ஸிகோவும்... ஸ்காட்லாந்தும்... மக்கள் அழிக்கப்பட்டது குற்றம் எனும் போது... ஐ.நா.சபை தமிழின படுகொலை செய்வதவர்களுக்கு ஏவால் பணி செய்யும்...

8. 1985இல் ஜெயவர்த்தனே பிரதர்ஸ் டெல்லியும் கும்மி அடிக்க முடியும்... இந்திய அரசும் - தமிழ் நாடு அரசும் டாக்டர் பஞ்சாட்சாரம், ஆண்டன் பாலசிங்கள் போன்றவர்களை அமெரிக்கா, இங்கிலாந்து என நாடு கடத்தும்... 2009இல் ராஜபக்சேக்கள் டெல்லி கும்மி அடிப்பார்கள்... ஒரு தமிழனும் வர முடியாது...

9. காஷ்மீர் மக்களின் விருப்பதிற்கு மாறாக... அந்த மக்களின் மண்ணை ஆக்கிரமித்து கொண்டு... இந்தியா வெறியாட்டம் போடுகிறது...

10. வடகிழக்கு மாநிலங்களில் வாழும்... மலைவாழ் மக்களை மாக்களாக கூட கருதுவதில்லை... அவர்களின் வளங்களை சுரண்டி ஏமாற்றி கொண்டுள்ளது...

11. அஸ்ஸாமில் எண்ணெய் வளங்களை சுரண்டி... மோசடி செய்து கொண்டுள்ளது...

12. தெலுங்கானாவின் சுரங்க வளங்களை சுரண்டி... அந்த மக்களை நசுக்குகிறது...

14. தமிழ் நாட்டில் ஏவால் அடிமைகளுக்கு அதிகாரம் கொடுத்துள்ளாக சொல்லி... மக்களை மாக்களாக கூட அல்ல... நடக்கும் பிணங்களாக்கியுள்ளது...

மொத்தத்தில் ஒரு தமிழன் தன்னை இந்தியன் என சொல்லி கொண்டால்... அது பிணத்தை விட இழிவானாது...