தமிழ் நாடு காங்கிரஸில் உள்ள கோஷ்டிகள்...
1. வாசன் குருப் - பாபநாசம் பண்ணையார் சொந்தை பாதுகாக்க காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர்கள்... இந்த பண்ணையாரின் அடிபொடிகள்... சுதர்சனம், ராணி, டாக்டர் ஜெயகுமார், பழனியாண்டி... இருக்கும் கோஷ்டிகளில் பலம் பெற்றது... இந்த பண்ணையார் கோஷ்டிதான்...
2. கிருஷ்ணசாமி குருப் - இவரது கோஷ்டியில் இவரும் இவரது மகன் விஷ்னுபிரசாத் மட்டும்தான்... துனைக்கு மருமகன் அன்புமணி, பேமானி பேச்சு புகழ் மருத்துவர் ராமதாஸ்
3. இளங்கோவன் குருப் - இவரது கோஷ்டியிலும் இவரும் இவரது மகன் திருமகன் மட்டும்தான் இருப்பார்கள்...
4. குமரி அனந்தன் - இவர் தனிமரம்... இவர் மகளை பாஜகவிற்கு அனுப்பி விட்டார்... அங்கு அவர் மகள் தமிழிசை மஞ்சள் நீராட்டு விழாக்களுக்கு சென்று வருகிறார்...
5. செல்லகுமார் - இவரும் தனிமரம்...
6. மணிசங்கரய்யர் - இவரது கோஷ்டியில் இவரும்... இவரது கைத்தடியான மாயவரம் எம்.எல்.ஏ.ராஜ்குமாரும்தான்... இவருக்கு ஓட்டு போட மட்டும்தான் மயிலாடுதுறை தொகுதி மக்கள் தேவை... இவருக்கு வேண்டியவர் சிங்கள தலைவர் ராஜபக்சே... வேண்டியவர்கள் சிங்கள மக்கள்...
7. சிதம்பரம் - இவரது கோஷ்டியில் இவர்... இவரது ம்கன் கார்த்தி... கைத்தடி காரைக்குடி எம்.எல்.ஏ. சுந்தரம்...
8. கிருஷ்ணசாமி வாண்டையார் - இவர் தஞ்சை காங்கிரஸின் குறுநில மன்னர்... கள்ளர் சாதிக்காரர்களின் இளவல் - பாபநாசம் பண்ணையார் மூப்பனார்களுக்கு பரம எதிரி - துனை அதிமுகவில் உள்ள 40 நாள் மந்திரியாக இருந்த இவரது சித்தப்பா அய்யாறு வாண்டையார்...
9. வசந்தக்குமார் - இந்தியாவின் நம்பர் ஒன் ஏஜெண்ட்... பொருட்களுக்கு... தனிமரம்...
10. ஜெயந்தி நடராஜன் - தனிமரம்... காசு கொடுத்து தனக்கு தானே போஸ்டர் அடித்து கொள்வார்...
11. டி.யசோதா - திருபெரும்புதூர் எம்.எல்.ஏ. - சொந்த கட்சியை விட ஜெவுக்கு விசுவாசம் அதிகம்...
12. ஆர்.பிரபு - தனிமரம்... நீலகிரியின் ரோஜா என ஊட்டியில் போஸ்டர் அடித்துக் கொள்வார்...
13. பிட்டர் அல்போன்ஸ் - தனிமரம் - காங்கிரஸிலே கொஞ்சம் பேச தெரிந்த நாகரீகமானவர்... சில ஆண்டுகளுக்கு முன் சத்தியமூர்த்தி பவனில் இவரை... வாசன் குருப் நைய புடைத்த போது கேட்க ஆளில்லை... சட்ட மன்றத்தில் ஜெவை குறை கூறியதற்கு... 1995இல் தாமரைகனியால் தாக்கப் பட்டார்... நிறைய அடிவாங்கியவர்.... காங்கிரஸ் என்றாலே வடிவேல் போல அடிவாங்குப்வர்கள் என நிரூபிப்பவர்...
14. வேலூர் ஞானசேகரன் - தனி மரம்...
15. திருநெல்வேலி எம்.பி. ஆதித்தன் - சில ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்தால்... கோஷ்டி தெரியவில்லை...
16. அன்பரசு - இவரது கோஷ்டியில் இவரும்... இவர் மகன் சோளிங்கர் எம்.எல்.ஏ. அருள் அன்பரசு... ஜெவின் உண்மை தொண்டர்... சிறப்பு தகுதி... சிங்களர்களிடம் இருந்து... விஜயரத்னே விருது பொறுக்கி வந்த பொறுக்கி...
17. வாழ்ப்பாடி ராமமூர்த்தி மகன் சுகந்தன் - இவர் பாஜ்கவில் இருந்து தாவி வந்தவர்... அவ்வப்போது தாவி கொண்டிருப்பார்...
18. எஸ்.ஜி.வினாயகமூர்த்தி - முன்னாள் எம்.எல்.ஏ. எழில் காத்த நாயகியே என ஜெவை புகழ்ந்தவர்... தனி மரம்... அரசியல் விதவை...
19. சுதர்சன நாச்சியப்பன் - இவரும் தனி மரம்... தனக்கு தானே போஸ்டர் அடித்து ஒட்டி கொள்வார்...
20. தங்கபாலு - 1960 களிலேயே வேலைவாய்ப்பு நிறுவனம் தொடங்கி மோசடி செய்த பேர்வழி... அமெரிக்காவில் இருக்கும் இவரது தம்பியை வைத்துதான் அமெரிக்காவில் ஒரு தெருவுக்கு ஜெ பெயரை வைக்க ஏற்பாடு செய்த ஜெ விசுவாசி... கூடுதல் தகுதி முன்னாள் ரவுடி... முன்னாள் மாநில தலைவர்
21. ஜெயலலிதா - இவர் தமிழ் நாடு காங்கிரஸில் இல்லாவிட்டாலும்... உண்மையில் இவருக்குதான் தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியில் விசுவாசிகள் அதிகம்... அன்பரசு போன்றவர்கள்... இவர் சொந்த கட்சிகாரர்களை விட இவருக்குதான் சேவை செய்வார்கள்... மேலும் காங்கிரஸில் உள்ள பார்ப்பனர்களின் தலைவரும் இவரே...
ஏதோ எனக்கு தெரிந்த காங்கிரஸ் கோஷ்டிகளை பற்றி சொல்கிறேன்... மற்றபடி தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியில் இருக்கும் உறுப்பினர்களை விட கோஷ்டிகள் அதிகமாக இருக்கும்... திறந்த வீட்டில் நாய் வந்து போவது போல... எப்போது வேண்டுமானாலும் கட்சிக்கு வந்து விட்டு போகலாம்...
இப்போதைக்கு காங்கிரஸில் செல்வாக்கான தலைவர்கள்...
1. சிங்கள தலைவர் ராஜபக்சே...
2. ஜெயலலிதா...
3. மருத்துவர் ராமதாசு - கிருஷணசாமியின் சம்பந்தி என்பதால்...
மேலும் தமிழக காங்கிரஸ் கமிட்டி என்பதை... ஜெ காங்கிரஸ் கமிட்டி என்றோ... சிங்கள காங்கிரஸ் கமிட்டி என்றோ... ராஜபக்சே காங்கிரஸ் கமிட்டி என்றோ... கோத்தபயா காங்கிரஸ் கமிட்டி என்றோ மாற்றிக் கொண்டால்... அதன் செயல்பாடுகளுக்கு சரியாக இருக்கும்..
Sunday, November 18, 2007
Monday, November 12, 2007
தமிழன் என்ன குற்ற இனமா?
1948இல் மத நல்லினக்கதிற்கு உண்ணா விரதம் இருந்த மகாத்மா காந்தியை... சாவர்க்கர் - கோட்சே... ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன கூட்டம் கொலை செய்த போது... மதவெறி விஷ ஜந்து ஆர்.எஸ்.எஸ்.யை... 1948 இல் இந்திய அரசு தடை செய்ததது...
அப்போது தடை செய்யப் பட்ட இயக்கத்தில் வேலை செய்து... தலை மறைவாக இருந்த அடல் பிகாரி வாஜ்பாயை... பின்னாளில் பிரதமர் ஆன போது... மானகெட்ட காங்கிரஸ்காரர்... ஆர்.எஸ்.எஸ். மயிரை கூட பிடுங்க முடியவில்லையே...
மானகெட்டவர்களே... உங்கள் மன்னிப்பை நீங்கள் ஏனடா ஏலம் விட வில்லை... காந்தியை கொலை செய்ததது பார்ப்பன கூட்டம் என்பதால்... மகாத்மா காந்தியை எளிதில் மறந்து விட்டார்களே... அடிமை ரத்தம் ஓடும்... காங்கிரஸ்காரர்கள்...
பொற்கோயிலுக்குள் ராணுவத்தை அனுப்பி... சீக்கிய தீவிரவாதிகள் மீதி நடவடிக்கை எடுத்த... 1984 இல்... இந்திரா படுகொலை செய்யப் பட்ட வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட மான் என்ற காவல் பணி அதிகாரி... 1989 இல் மக்களவை உறுப்பினர் ஆன போது... சீக்கிய இயக்கங்களை... என்ன செய்தார்கள்... இந்த காங்கிரஸ்காரர்கள்... அந்த மான் என்கிற மக்களவை உறுப்பினர் 1989 இல் வாளோடு மக்களவைக்குள் செல்ல முடிந்ததே...
1987 இல்...ஜெயவர்த்தனேவுக்கும் சிங்கள பேரினவாததிற்கும் ஆதரவாக... அமைதிப் படை என்ற பெயரில் கற்பழிப்பு படையை அனுப்பிய போது... எவனாவது தமிழர்களின் கருத்தையோ... தமிழர்களின் வாழ்வுரிமை பற்றி சிந்திக்கவில்லையே... அங்கே சென்ற ராஜிவின் கற்பழிப்பு படை... ஈழ சகோதரிகளை மானபங்கப் படுத்தினீர்களே... கற்பழிப்பு படை செய்த கொடுமை... ஈழ தமிழர்களுக்கு எதிரான காட்டுமிராண்டிதனதிற்கு உடன்படாத காரணத்தால்... இந்திய ராணுவத்தில் இருந்த (மெட்ராஸ் ரெஜ்மெண்ட்) தமிழர்களையும் கொலை செய்தார்களே?
சொந்த மண்ணிலேயே மதகலவரம் செய்து மக்களை கொலை செய்த நரேந்திர மோடியின் மயிரை கூட பிடுங்க முடியாத காங்கிரஸ்காரர்கள்...
இப்போதும் மானகெட்டவர்கள் ராஜிவின் கொலையை மறக்க மாட்டோம்... மன்னிக்க மாட்டோம் என பேசும் போது...
ராஜிவ் அனுப்பிய கற்பழிப்பு படை செய்த குற்றங்களையும் கொலைகளையும் கணகிடுங்கள்.
அந்த கற்பழிப்பு படையின் குற்ற... கொலை கணக்குகளை நினைவில் வைத்து கொண்டு ராஜிவ் கொலையையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் மானங்கெட்ட காங்கிரஸ்காரர்களே?
ஆனால் இந்தியா... சிங்கள பேரினவாதிற்கு ஆதராக செய்த அநீதிகளையும்... குற்றங்களையும் தமிழன் மறந்து விட்டான்...
தமிழன் என்ன குற்ற இனமா?
மகாத்மா காந்தியை கொன்ற பார்ப்பனர்களை மன்னித்து... காந்தியை மறந்து விட்டீர்களே?
இந்திராவை கொன்ற சீக்கியர்களை மன்னித்து... அவர்களோடு அமைதியாக போய் விட்டீர்களே...
ஆனால் தமிழனை குற்றம் சாட்டுவதை எப்போது நிறுத்துவீர்கள்...
நாட்டின் தந்தையை கொன்றவர்களை கூட ஏற்று கொண்ட மானகெட்ட இந்தியாவே...
இனிமேலாவது சிங்கள பேரினவாததிற்கான... காட்டிமிராண்டிதனமான ஆதரவை... நிறுத்த மாட்டாயா?
ஈழ தமிழனுக்கு... இழப்பதற்கு உயிரை தவிர வேறொன்றும் இல்லை...
இந்திய ஆதிக்க வெறிக்கு... ஈழ தமிழனின் உயிரும் தேவையா?
இதற்கெல்லாம் காரணம்... தமிழக தமிழனுக்கு சூடு... சொரனை... மானமே இல்லையா?
இல்லாவிட்டால் சீக்கியனை பார்த்து தெரிந்து கொள்ளடா தமிழா... எப்படி... சூடு... மானத்தோடு இருக்க வேண்டும் என்று...
இனிமேலாவது ஈழ தமிழர்களுக்கு விடிய வேண்டும்....
அப்போது தடை செய்யப் பட்ட இயக்கத்தில் வேலை செய்து... தலை மறைவாக இருந்த அடல் பிகாரி வாஜ்பாயை... பின்னாளில் பிரதமர் ஆன போது... மானகெட்ட காங்கிரஸ்காரர்... ஆர்.எஸ்.எஸ். மயிரை கூட பிடுங்க முடியவில்லையே...
மானகெட்டவர்களே... உங்கள் மன்னிப்பை நீங்கள் ஏனடா ஏலம் விட வில்லை... காந்தியை கொலை செய்ததது பார்ப்பன கூட்டம் என்பதால்... மகாத்மா காந்தியை எளிதில் மறந்து விட்டார்களே... அடிமை ரத்தம் ஓடும்... காங்கிரஸ்காரர்கள்...
பொற்கோயிலுக்குள் ராணுவத்தை அனுப்பி... சீக்கிய தீவிரவாதிகள் மீதி நடவடிக்கை எடுத்த... 1984 இல்... இந்திரா படுகொலை செய்யப் பட்ட வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட மான் என்ற காவல் பணி அதிகாரி... 1989 இல் மக்களவை உறுப்பினர் ஆன போது... சீக்கிய இயக்கங்களை... என்ன செய்தார்கள்... இந்த காங்கிரஸ்காரர்கள்... அந்த மான் என்கிற மக்களவை உறுப்பினர் 1989 இல் வாளோடு மக்களவைக்குள் செல்ல முடிந்ததே...
1987 இல்...ஜெயவர்த்தனேவுக்கும் சிங்கள பேரினவாததிற்கும் ஆதரவாக... அமைதிப் படை என்ற பெயரில் கற்பழிப்பு படையை அனுப்பிய போது... எவனாவது தமிழர்களின் கருத்தையோ... தமிழர்களின் வாழ்வுரிமை பற்றி சிந்திக்கவில்லையே... அங்கே சென்ற ராஜிவின் கற்பழிப்பு படை... ஈழ சகோதரிகளை மானபங்கப் படுத்தினீர்களே... கற்பழிப்பு படை செய்த கொடுமை... ஈழ தமிழர்களுக்கு எதிரான காட்டுமிராண்டிதனதிற்கு உடன்படாத காரணத்தால்... இந்திய ராணுவத்தில் இருந்த (மெட்ராஸ் ரெஜ்மெண்ட்) தமிழர்களையும் கொலை செய்தார்களே?
சொந்த மண்ணிலேயே மதகலவரம் செய்து மக்களை கொலை செய்த நரேந்திர மோடியின் மயிரை கூட பிடுங்க முடியாத காங்கிரஸ்காரர்கள்...
இப்போதும் மானகெட்டவர்கள் ராஜிவின் கொலையை மறக்க மாட்டோம்... மன்னிக்க மாட்டோம் என பேசும் போது...
ராஜிவ் அனுப்பிய கற்பழிப்பு படை செய்த குற்றங்களையும் கொலைகளையும் கணகிடுங்கள்.
அந்த கற்பழிப்பு படையின் குற்ற... கொலை கணக்குகளை நினைவில் வைத்து கொண்டு ராஜிவ் கொலையையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் மானங்கெட்ட காங்கிரஸ்காரர்களே?
ஆனால் இந்தியா... சிங்கள பேரினவாதிற்கு ஆதராக செய்த அநீதிகளையும்... குற்றங்களையும் தமிழன் மறந்து விட்டான்...
தமிழன் என்ன குற்ற இனமா?
மகாத்மா காந்தியை கொன்ற பார்ப்பனர்களை மன்னித்து... காந்தியை மறந்து விட்டீர்களே?
இந்திராவை கொன்ற சீக்கியர்களை மன்னித்து... அவர்களோடு அமைதியாக போய் விட்டீர்களே...
ஆனால் தமிழனை குற்றம் சாட்டுவதை எப்போது நிறுத்துவீர்கள்...
நாட்டின் தந்தையை கொன்றவர்களை கூட ஏற்று கொண்ட மானகெட்ட இந்தியாவே...
இனிமேலாவது சிங்கள பேரினவாததிற்கான... காட்டிமிராண்டிதனமான ஆதரவை... நிறுத்த மாட்டாயா?
ஈழ தமிழனுக்கு... இழப்பதற்கு உயிரை தவிர வேறொன்றும் இல்லை...
இந்திய ஆதிக்க வெறிக்கு... ஈழ தமிழனின் உயிரும் தேவையா?
இதற்கெல்லாம் காரணம்... தமிழக தமிழனுக்கு சூடு... சொரனை... மானமே இல்லையா?
இல்லாவிட்டால் சீக்கியனை பார்த்து தெரிந்து கொள்ளடா தமிழா... எப்படி... சூடு... மானத்தோடு இருக்க வேண்டும் என்று...
இனிமேலாவது ஈழ தமிழர்களுக்கு விடிய வேண்டும்....
Saturday, November 3, 2007
கலைஞர் இரங்கல்
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் கலைஞர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
"விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் பலி- முதலமைச்சர் கலைஞர் இரங்கல்" என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசாங்கத்தின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
எப்போதும் சிரித்திடும் முகம் - எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்!
இளமை இளமை இதயமோஇமயத்தின் வலிமை! வலிமை!
கிழச்சிங்கம் பாலசிங்கம் வழியில்பழமாய் பக்குவம்பெற்ற படைத் தளபதி!
உரமாய் தன்னையும் உரிமைப் போருக்கென உதவியஉத்தம வாலிபன் -
உயிர் அணையான்உடன் பிறப்பணையான்தமிழர்வாழும் நிலமெலாம்
அவர்தம் மனையெலாம் தன்புகழ் செதுக்கிய செல்வா-
எங்கு சென்றாய்?
என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் ஜெ தொலைகாட்சியில் தடை செய்யப் பட்ட விடுதலை புலிகள் இயக்கதிற்கு ஆதரவாக கவிதை எழுதிய கலைஞருக்கு கண்டனம் தெரிவிக்கப் பட்டது... இந்த இரங்கல் கலைஞர் பதவி ஏற்ற போது ஏற்று கொண்ட உறுதி மொழிக்கு எதிரானது எனவும் இந்திய அரசியல் சட்டதிற்கு எதிரானது எனவும்... காங்கிரஸ் அதிருப்தி எனவும் ஜெவின் தமிழர்களுக்கு எதிரான... பார்ப்பன... சிங்கள காட்டுமிராண்டிதனத்தின் அடிவருடிதன கோர முகத்தை காண முடிகிறது.
"விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் பலி- முதலமைச்சர் கலைஞர் இரங்கல்" என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசாங்கத்தின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
எப்போதும் சிரித்திடும் முகம் - எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்!
இளமை இளமை இதயமோஇமயத்தின் வலிமை! வலிமை!
கிழச்சிங்கம் பாலசிங்கம் வழியில்பழமாய் பக்குவம்பெற்ற படைத் தளபதி!
உரமாய் தன்னையும் உரிமைப் போருக்கென உதவியஉத்தம வாலிபன் -
உயிர் அணையான்உடன் பிறப்பணையான்தமிழர்வாழும் நிலமெலாம்
அவர்தம் மனையெலாம் தன்புகழ் செதுக்கிய செல்வா-
எங்கு சென்றாய்?
என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் ஜெ தொலைகாட்சியில் தடை செய்யப் பட்ட விடுதலை புலிகள் இயக்கதிற்கு ஆதரவாக கவிதை எழுதிய கலைஞருக்கு கண்டனம் தெரிவிக்கப் பட்டது... இந்த இரங்கல் கலைஞர் பதவி ஏற்ற போது ஏற்று கொண்ட உறுதி மொழிக்கு எதிரானது எனவும் இந்திய அரசியல் சட்டதிற்கு எதிரானது எனவும்... காங்கிரஸ் அதிருப்தி எனவும் ஜெவின் தமிழர்களுக்கு எதிரான... பார்ப்பன... சிங்கள காட்டுமிராண்டிதனத்தின் அடிவருடிதன கோர முகத்தை காண முடிகிறது.
Subscribe to:
Posts (Atom)