1948இல் மத நல்லினக்கதிற்கு உண்ணா விரதம் இருந்த மகாத்மா காந்தியை... சாவர்க்கர் - கோட்சே... ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன கூட்டம் கொலை செய்த போது... மதவெறி விஷ ஜந்து ஆர்.எஸ்.எஸ்.யை... 1948 இல் இந்திய அரசு தடை செய்ததது...
அப்போது தடை செய்யப் பட்ட இயக்கத்தில் வேலை செய்து... தலை மறைவாக இருந்த அடல் பிகாரி வாஜ்பாயை... பின்னாளில் பிரதமர் ஆன போது... மானகெட்ட காங்கிரஸ்காரர்... ஆர்.எஸ்.எஸ். மயிரை கூட பிடுங்க முடியவில்லையே...
மானகெட்டவர்களே... உங்கள் மன்னிப்பை நீங்கள் ஏனடா ஏலம் விட வில்லை... காந்தியை கொலை செய்ததது பார்ப்பன கூட்டம் என்பதால்... மகாத்மா காந்தியை எளிதில் மறந்து விட்டார்களே... அடிமை ரத்தம் ஓடும்... காங்கிரஸ்காரர்கள்...
பொற்கோயிலுக்குள் ராணுவத்தை அனுப்பி... சீக்கிய தீவிரவாதிகள் மீதி நடவடிக்கை எடுத்த... 1984 இல்... இந்திரா படுகொலை செய்யப் பட்ட வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட மான் என்ற காவல் பணி அதிகாரி... 1989 இல் மக்களவை உறுப்பினர் ஆன போது... சீக்கிய இயக்கங்களை... என்ன செய்தார்கள்... இந்த காங்கிரஸ்காரர்கள்... அந்த மான் என்கிற மக்களவை உறுப்பினர் 1989 இல் வாளோடு மக்களவைக்குள் செல்ல முடிந்ததே...
1987 இல்...ஜெயவர்த்தனேவுக்கும் சிங்கள பேரினவாததிற்கும் ஆதரவாக... அமைதிப் படை என்ற பெயரில் கற்பழிப்பு படையை அனுப்பிய போது... எவனாவது தமிழர்களின் கருத்தையோ... தமிழர்களின் வாழ்வுரிமை பற்றி சிந்திக்கவில்லையே... அங்கே சென்ற ராஜிவின் கற்பழிப்பு படை... ஈழ சகோதரிகளை மானபங்கப் படுத்தினீர்களே... கற்பழிப்பு படை செய்த கொடுமை... ஈழ தமிழர்களுக்கு எதிரான காட்டுமிராண்டிதனதிற்கு உடன்படாத காரணத்தால்... இந்திய ராணுவத்தில் இருந்த (மெட்ராஸ் ரெஜ்மெண்ட்) தமிழர்களையும் கொலை செய்தார்களே?
சொந்த மண்ணிலேயே மதகலவரம் செய்து மக்களை கொலை செய்த நரேந்திர மோடியின் மயிரை கூட பிடுங்க முடியாத காங்கிரஸ்காரர்கள்...
இப்போதும் மானகெட்டவர்கள் ராஜிவின் கொலையை மறக்க மாட்டோம்... மன்னிக்க மாட்டோம் என பேசும் போது...
ராஜிவ் அனுப்பிய கற்பழிப்பு படை செய்த குற்றங்களையும் கொலைகளையும் கணகிடுங்கள்.
அந்த கற்பழிப்பு படையின் குற்ற... கொலை கணக்குகளை நினைவில் வைத்து கொண்டு ராஜிவ் கொலையையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் மானங்கெட்ட காங்கிரஸ்காரர்களே?
ஆனால் இந்தியா... சிங்கள பேரினவாதிற்கு ஆதராக செய்த அநீதிகளையும்... குற்றங்களையும் தமிழன் மறந்து விட்டான்...
தமிழன் என்ன குற்ற இனமா?
மகாத்மா காந்தியை கொன்ற பார்ப்பனர்களை மன்னித்து... காந்தியை மறந்து விட்டீர்களே?
இந்திராவை கொன்ற சீக்கியர்களை மன்னித்து... அவர்களோடு அமைதியாக போய் விட்டீர்களே...
ஆனால் தமிழனை குற்றம் சாட்டுவதை எப்போது நிறுத்துவீர்கள்...
நாட்டின் தந்தையை கொன்றவர்களை கூட ஏற்று கொண்ட மானகெட்ட இந்தியாவே...
இனிமேலாவது சிங்கள பேரினவாததிற்கான... காட்டிமிராண்டிதனமான ஆதரவை... நிறுத்த மாட்டாயா?
ஈழ தமிழனுக்கு... இழப்பதற்கு உயிரை தவிர வேறொன்றும் இல்லை...
இந்திய ஆதிக்க வெறிக்கு... ஈழ தமிழனின் உயிரும் தேவையா?
இதற்கெல்லாம் காரணம்... தமிழக தமிழனுக்கு சூடு... சொரனை... மானமே இல்லையா?
இல்லாவிட்டால் சீக்கியனை பார்த்து தெரிந்து கொள்ளடா தமிழா... எப்படி... சூடு... மானத்தோடு இருக்க வேண்டும் என்று...
இனிமேலாவது ஈழ தமிழர்களுக்கு விடிய வேண்டும்....
5 comments:
சூடு சொறணை உள்ளவர்களுக்கு இது புரிந்தால் தமிழன் என்ற இனத்திற்க்கு என்றும் அழிவில்லை. ஆனால் அப்படியானவர்கள் ஒரு சிலரே இருக்கிறார்கள். அப்படியே ஒரு காப்பியை கருணானிதிக்கும், நாற்பது கோடியான் வைகோவுக்கும்(சேராத இடம் சேர்ந்தவர்) அனுப்புங்கள்.
வைகோ இன்று போட்டதென்னவோ நாடகம்...
கடந்த வாரம்... சுப.வீரபாண்டியன்... இயக்குனர் சீமான், தி.க. தலைவர் வீரமணி போன்றவர்கள் நடந்த்திய வீர வணக்க கூட்டத்தில் யாரும் கைது செய்யப் படவில்லையே...
ஜெவிடம் அடிமையாக இருக்கும் வைகோ ஈழ தமிழர்கள் பற்றி பேசும் தகுதியை இழந்து 1 1/2 (2006 மார்ச் 4 முதல்) ஆகிவிட்டது...
நெடுமாறன் கூட 2006 தேர்தலில் நடுநிலை காத்து... 1 1/2 ஆண்டு சிறையில் வைத்த ஜெ... ஆட்சிக்கு வர வேண்டும் என ஆதவளித்த போது... ஈழ தமிழர்களை மறந்து விட்டாரா?
இன்று மானங்கெட்ட காங்கிரஸ்காரர்களை திருப்தி படுத்த... திமுக அரசு எடுத்த நடவடிக்கை கண்டிக்கத் தக்கது...
ஆனால் ஈழ தமிழர்களின் வாழ்வுரிமை போராட்டத்தை இழிவாக பேசிய ஜெவை கண்டிக்க துப்பில்லாத வைகோ... நெடுமாறன் போன்றோர்... ஈழ தமிழர்கள் பற்றி பேசும்... தார்மீக உரிமை இழந்து விட்டனர் என்பது உண்மை.
இப்போதைய நிலையில் ஜெ ஆட்சி செய்தால் எப்படி இருக்கும் என சற்றே எண்ணி பார்த்து... கலைஞரை சாடுவோர் சாடலாம்...
/*
தமிழ் குரல் said...
ஆனால் ஈழ தமிழர்களின் வாழ்வுரிமை போராட்டத்தை இழிவாக பேசிய ஜெவை கண்டிக்க துப்பில்லாத வைகோ... நெடுமாறன் போன்றோர்...
*/
பழ. நெடுமாறனின் அறிக்கை...
கருணாநிதி கவிதை எழுதிய செயலை தேசத்துரோகம் என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வர்ணிக்கிறார். அரசியல் ஆதாயம் தேடும் நோககில் திமுகவை அகற்றிவிட்டு காங்கிரசுடன் உறவு வைத்துக்கொள்ளும் திட்டத்துடன் இவ்வாறு அவர் பேசியருக்கிறார்.
தமிழ் மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட தமிழ்ச்செல்வனின் மறைவிற்கு தமிழன் என்ற முறையில் அனுதாபம் தெரிவிக்காவிட்டாலும், அவ்வாறு தெரிவிப்பவர்கள் மீது புழுதியை வாரித் தூற்றுவது தமிழ்ப் பகைவர்களின் செயலே ஆகும். இந்தப் போக்கினை மாற்றிக்கொள்ளாவிட்டால், ஒட்டுமொத்த தமிழ்ர்களின் எதிர்ப்பை நேர் கொள்ள நேரிடும் என எச்சரிக்கிறேன்.
...
தகவலுக்கு நன்றி விஜி...
என்னுடைய கருத்து... ஈழ தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்தும் வைகோ... தமிழினதிற்கு எதிரான ஜெ... பார்ப்பன கூட்டத்தின் அடிமைதலையில் இருந்து... வைகோ வெளியில் வந்து பேரணி நடத்தட்டும்...
நெடுமாறன்... வைகோவுடன் சேர்ந்து... ஜெவுக்கு பல்லக்கு தூக்குகிறாரா?
yOUR VALUBLE WORDS "CRITICISE KALAINGAR JUST THINK AFTER IF JAYA RULES T.N TODAY".
VAIKO "POIKO" VAAHI "J" in kaalil kidakkiraar.
Tamilnattuth thamizharhalin Aadharavu endrum undu em ina Elaththu makkalukku.
Post a Comment