Tuesday, May 22, 2012

மதுரை ஆதினம்... அருணகிரி... நித்யானந்தா...

கடந்த நான்கு வாரங்களாக செய்தி ஊடங்கள்... காட்சி ஊடங்கள்... இணையம் என நிறைய இடங்களில் விவாத பொருளாக இருப்பது மதுரை ஆதினம்... நித்யானந்தா...

சைவ சமய மடமான மதுரை ஆதினத்தின் புனிதம் கெட்டு விட்டது என்கிறார்கள்... தன்னை காங்கிரசு கட்சி என சொல்லி கொள்ளும் ஜெயலலிதா காங்கிரசை சேர்ந்த நெல்லை கண்ணன் தலைமையில் மதுரை ஆதின மீட்பு குழு போராட்டம் நடத்துகிறது...

ஹிந்து மதத்தின் புனிதம் கெட்டு விட்டது என ஹிந்து மக்கள் கட்சி... அர்ஜுன் சம்பத்ஜி தலைமையில் போராட்டம் நடத்துகிறது...

தர்மபுரம், திருப்பனந்தாள், திருவாடுதுறை ஆதினம் என இன்னொரு குழு வழக்கு போட்டு நடத்துகிறது...

சங்கராச்சாரி இருள் நீக்கி சுப்புணி வேறு கண்டித்து கொண்டிருக்கிறான்...

திருவண்ணாமலை ராஜசேகரன் டி.எம்.இ. பட்டயம் படித்து விட்டு... வேலை செய்து பிழைக்க துப்பில்லாமல் மக்களை ஏமாற்றி மோசடி செய்து மடாதிபதி ஆகி விட்டான்... அவனுக்கு அவன் சுயசாதிகாரர்களான ஆற்காடு முதலியார், துளுவ வேளாளர், அகமுடைய முதலியார் என சொல்லி கொள்ளும் வட மாவட்ட ஆதிக்க சாதியினரால் நிதி உதவி மட்டுமல்ல... பழைய வட ஆற்காடு மாவட்டத்தில் திட்டமிட்டே சாதி வெறியில் வளர்க்கபட்டவன்தான் நித்யானந்தா... இப்படி சாதி வெறியர்களால் வளர்க்கபட்டவன் நல்ல கேடி ஆகி கிரிமனல் ஆகி... நலிந்த அரசியல் எழுத்தாளரை கொண்டு விகடன் போன்ற பொறுக்கி பத்திரிக்கையில் நித்யானந்தா எனும் பெயரில் எழுத வைத்து... ஆண் விபசாரி சாரு நிவேதிதா போன்ற எச்சில் பொறுக்கிகளுக்கு கறி துண்டை எறிந்து வருடி எழுத வைத்தான் நித்தி...

இதற்கு எல்லாம் ஏது பணம்... இந்த கிரிமினல் நித்தி குறி வைத்தது யார் பணத்தை? ஐடி துறையை சீனியர் கிரிமினல் டபுள் ஸ்ரீ ஆக்கிரமித்து கொள்ளையடிக்கிறான்... என்ன செய்வது நித்தி தொழிலாளர்கள் நிறைந்து இருக்கும் ஓசூர், வேலூர் போன்ற ஊர்களையும் திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஊத்தங்கரை, பருகூர், கிருட்டிணகிரி, அரூர் போன்ற ஊர்களையும் ஆக்கிரமித்து மக்களை ஏமாற்றினான்...

மதுரை ஆதினமாக இருக்கும் அருணகிரி எப்படி? இவர் கொஞ்ச காலம் திராவிட அரசியல் தொடர்பில் இருந்ததாக சொல்கிறார்கள்... அருணகிரிக்கும் சங்கராச்சாரிகள் என்றால் ஆகவே ஆகாது...  அருணகிரி அடிக்கடி சங்கராச்சாரிகளை பற்றி உதிர்க்கும் கருத்து... பூசுவது திருநீறு... பேசுவது ஹரிநாமம்... என்னடான்னா சங்கராச்சாரி பயலுவ சைவ சமயம் பயன்படுத்தும் திருநீறை பூசி கொண்டு... நாமகாரன் ஹரி நாமம் பேசுறானுவ என அம்பலபடுத்திய ஆதினம்... 2004இல் கும்பகோணத்தில் நடந்த மகாமகத்தில் சங்கராச்சாரிதான் குளத்தில் முதலில் முங்க வேண்டும் எனும் ஆகம விதியை எதிர்த்து சங்கராச்சாரிக்கு முன்னரே குளத்தில் குதித்து முங்கியவர்... கடந்த 10 ஆண்டுகளாக ஆதினம் அருணகிரியின் சகவாசம் சசிகலா கணவர் ம.நடராசனுடன் திரிந்து கொண்டு இருப்பவர்... கடந்த 2004ஆம் ஆண்டில் சேலத்து பொடியன் ஒருவன் குட்டி சாமியார் எனும் பெயரில் கிளம்பிய போது அருணகிரி ஆதரித்தார்... (அந்த பொடியன் இப்போ எங்கே கேடியாக திரிகிறான் என தெரியவில்லை) அப்போது சேலத்து பொடியனின் பெற்றோரை சங்கரமடம் தொடர்பு கொண்டு நம்மளவா ஆதினம் எல்லாம் கூட சேர கூடாது ஆதினத்திற்கு ஆப்பு வைத்தான்கள் பெரிய/சின்ன சங்கராச்சாரிகள்...

நித்யானந்தா ஒரு நாளும் பார்ப்பனீயத்தை பகைத்து கொள்ளாமல் நவீன பாப்பான திரிந்து விபசாரம் செய்து வருபவன்... அருணகிரி இன்னொரு துருவத்தில் பார்ப்பன சங்கராச்சாரிகளை எதிர்த்து ஆதினமாக திரிபவர்...

இப்போது நித்யானந்தாவுக்கு முடி சூட்டி இருப்பத்தை எதிர்ப்பவர்கள் யார்? என்ன காரணம் சொல்கிறார்கள்?

1. இந்து மக்கள் கட்சி
2. ஜெகத் குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
3. ஆதினங்கள்
4. ஆதின மீட்பு குழு - ஜிப்பா சட்டை போட்ட ஜெயலலிதா காங்கிரசு நெல்லை கண்ணன்

இந்து மக்கள் கட்சி... இந்து முன்னணி வீர துறவி என சொல்லி கொள்ளும் பேடி பயல் ராம கோபாலனிடம் டூ விட்டு தனி கட்சி தொடங்கி கோவையில் செட்டில் ஆன கேடி தயானந்த சரசுவதி ஆசி பெற்ற அர்ஜுன் சம்பத்... 2007இல் திருவரங்கத்தில் பெரியாரை சிலையை உடைந்த கிரிமினல்... இந்த இந்து மக்கள் கட்சி 2004-05இல் சங்கராச்சாரில் கொலை கேசில் மாட்டிய போது... சங்கராச்சாரிகள் ஆண் விபசாரம் செய்து அம்பலபட்ட போது... கிருத்துவர்களும், இஸ்லாமியர்கள் தூண்டி விட்டு ஹிந்து மத புனிதத்தை கெடுக்கிறார்கள் என போராட்டம் செய்த கும்பல்... 2010 அதே ஆண் விபசாரம் செய்த நித்யானந்தா மாட்டிய போது நித்தி மடத்தை உடைத்தவர்கள்தான் இந்து மக்கள் கட்சி... இவர்கள் எவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள் பாருங்கள்... பார்ப்பன சங்கராச்சாரிகள் கொலை மற்றும் ஆண் விபசாரம் செய்தால் புனிதம்... அகமுடைய ஆற்காடு முதலியார் நித்தி ஆண் விபசாரம் செய்தால் இந்து மதத்திற்கு இழிவாம்...

ஜெகத் குருக்கள் யார்? சின்ன சங்கராச்சாரி முக்கிய நடிகை ஒருவரை வைப்பாட்டியாக வைத்திருக்கிறான்... திருத்தணி அருகில் இருக்கும் விருந்தினர் விடுதியில் விபசாரம் செய்கிறான்... பெரிய சங்கராச்சாரி கொலை கேசில் குற்றவாளி-1 ஆக உள்ளே போன போது... தமிழ் நாட்டில் வராமல் ஆந்திராவில் பதுங்கி இருந்து விட்டு... பேடி மாதிரி வந்த போது தமிழக எல்லையில் வரவேற்று திருத்தணி விருந்தினர் விடுதிக்கு கூட்டி கொண்டு போய் மாமா வேலை செய்தவன் ஹிந்து ராம்... பின்னர் 2004 டிசம்பர் சுனாமிக்கு பிறகு கொலை கேசில் குற்றவாளி-2 சின்ன சங்கராச்சாரி பிடிக்கபட்டு சென்னை மத்திய சிறைக்கு வந்த போது தேனில் ஊற வைத்த பாதாம், பிஸ்தா போன்ற பல வாளி பொருட்களோடு உள்ளே போனவன்... பெரிய சங்கராச்சாரி பொறுக்கிதனம் தெரிந்த செய்திதானே? கணவர் இல்லாத பெண்களை வறட்டு நிலம் என்றவன்... 1986இல் மடத்தில் தண்டத்தை போட்டு விட்டு பெண்ணை ஏமாற்றி கூட்டி கொண்டு தலை காவிரிக்கு ஓடியவன்... இந்த ரெண்டு பயலுவதான் பொறுக்கி பயலுவ... கொலைகார பயலுவ என்றால்... மகா பெரியவா மாதிரி வராது எனவும் சொல்வார்கள்... இந்த கேடி பயலுவ சுப்புணி ஜெயேந்திரன்... சங்கரன் விஜயேந்திரன்... இவனுவல விட கேடு கெட்ட பஞ்சை அயோக்கியன் செத்து போன சங்கராச்சாரி சந்திரசேகரன்... 1950இல் ஒடுக்கபட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க கூடாது நேருவிடம் அரசியல் செய்த அயோக்கியன்... விதவையான பிரதமரை ஒளிந்து கொண்டு ஜன்னல் வழியாக கை நீட்டி ஆசிர்வாதம் செய்தவன்... தமிழை நீச பாஷை என சொல்லி... தமிழில் பேசினால் தீட்டு என குளித்தவன்...

ஆதினங்களின் அசிங்கம் வெளியே தெரியாத ஒன்றா? திருபனந்தாள் ஆதினத்தின் பதவி சண்டையில் முத்துகுமார சாமி தம்பிரான் சுவாமிகள் அங்கிருந்து இருந்து விரட்டபட்டு மயிலாப்பூரில் வாழ்க்கையை ஓட்டி கொண்டு இருக்கிறாரே? 2002இல் திருவாடுதுறை ஆதின பதவி சண்டையில் பெரிய ஆதினத்தை விஷம் கொடுத்த சின்ன ஆதினம் கொலை முயற்சி செய்ததாக வழக்கு பதிவு செய்யபட்டு விரட்டபட்ட கதை தெரிந்த ஒன்றுதானே... அந்த சின்ன ஆதினம் பல நடிகைகளை கூப்பிட்டு விபசாரம் செய்ததாக சொன்ன போது பெரிய ஆதினத்திற்கு சிறுவர்களுடன் ஓரின சேர்க்கை இருக்கிறது என குற்றம் சாட்டபட்டதே? திருவாடுதுறை பெரிய ஆதினத்திற்கு தீய பழக்கங்கள் உண்டு என பத்திரிக்கையில் சிற்பி மணி நாகப்பா எழுதிய போது ஏனப்பா ஆதினம் பொங்க வில்லை? இந்த ஆதினங்கள் மதுரை ஆதினத்திடம் என்ன பிரச்சனை? ஏற்கெனவே இவர்கள் மதுரை ஆதினம் பிச்சைகார ஆதினம் என மதிக்கவே மாட்டார்களே? மதுரை ஆதினத்திற்கு ஒரு ஆயிரம் ஏக்கர் நிலம் மட்டும்தானே சொந்தம்... ஆனால் திருபனந்தாள், திருவாடுதுறை, தர்ம்புரம் ஆதினங்களுக்கு பத்து ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான நிலம் சொந்தம் ஆயிற்றே... இன்னொரு பிரச்சனை ஆதின சொத்துக்களை சைவ பிள்ளைமார் சாதியினர் மட்டுமே அனுபவிக்க வேண்டும்... கீழ் சாதி தொண்டை மண்டல் ஆற்காடு முதலியார் எப்படி அனுபவிக்கலாம்? அறியபடும் நீதி ஆதினங்களில் சைவ பிள்ளைமார்கள் விபசாரம் முதல் என்ன கேவலமும் செய்ய உரிமம் உண்டு...

ஜிப்பாகாரன் நெல்லை கண்ணன்... இவனை தமிழ் கடல் என்கிறார்கள்... காரணம் பார்ப்பனர்களின் மூத்திரத்தை குடித்து உடல் எல்லாம் உப்பு நீராகி விட்டத்தால் கடல் என்கிறார்களோ... தமிழை பேசி கொண்டு விபசாரம் செய்து திரிபவன்... காங்கிரசு கட்சியில் ஜெயலலிதா கோஷ்டியை சேர்ந்தவன்... இவனுக்கும் ஆதினத்திற்கும் என்ன பிரச்சனை என தெரியவில்லை...

கடந்த ஏப்ரல் 27ஆம் தேதியில் இருந்து என்னிடம் நிறைய பேர் மதுரை ஆதினம் பற்றி கேட்கிறார்கள்... மதுரை ஆதினத்திற்காக வருந்துகிறார்கள்... அவர்களிடம் நான் சொன்ன செய்தி... கடவுளின் பெயரால் நடப்பவை அனைத்துமே அநியாயம், அயோக்கிதனங்களே... கடவுள் யார் பக்கம்... ஹிந்து மதத்தின் திருப்பதி வெங்கடன் யாருக்கு பங்காளியாக இருக்கிறான்... ஏழை மக்களுக்கா? இல்லையே? மக்களை சுரண்டும் கொள்ளைகாரர்கள் அம்பானியும், இன்போசிஸ் நாராயணமூர்த்தி, ஹிந்தியா சிமெண்ட் ஸ்ரீநிவாசன் போன்றவர்களும் கொலைகார பாசிஸ்டுகள் ராஜபக்சே, மோடி, ஜெயலலிதா போன்றவர்கள்தானே? இது போன்ற மடங்கள் எல்லாமே கொலைகாரர்களின் கூடாரமாகவும், விபசார நிலையமாகவும் மட்டுமே இருக்கிறது... இந்த மடங்களை பற்றி நான் சொல்லவில்லை... 1923இல் தூத்துகுடியில் நடந்த சைவ சமய மாநாட்டில் பேசிய திரு.வி.க. மடங்கள் எல்லாம் கொலை, கொள்ளை நடத்தும் சதி செய்யும் இடங்கள் எனவும், ஆண் விபசார நிலையங்கள் என பேசி இருக்கிறார்... அதனால் மடங்கள் பொறுக்கிகளின் ஆட்டமும், விபசராமும் இயற்கையானதே... அதற்கு நித்யானந்தா சரியானவந்தானே கேட்ட போது மக்கள் ஒன்றும் சொல்ல மாட்டேன் என்கிறார்கள்...

இவர்கள் இன்னும் தெளிவாக அம்பலமாக வேண்டுமானல் கொலகார சங்கராச்சாரிகளுக்கு கொலை வழக்கில் தண்டனை கிடைக்க வேண்டும்... 2007இல் பண மோசடி, பெண்களிடம் பாலியல் குற்றங்கள் செய்த குண்டர் சட்டத்தில் உள்ளே போய் வந்த ஸ்ரீரங்கத்து கிரிமினல்... ஸ்ரீரங்கம் ஜீயர் ஆக வேண்டும்...

முற்போக்கானவர்கள் கூட இப்போது நித்யானந்தா பார்ப்பன ஹிந்து மதத்தை அழிக்க வந்தவர் போல பேசுகிறார்கள்... ஆனால் நித்தி ஒரு போதும் பார்ப்பனர்களுடன் முரணை ஏற்படுத்தி கொண்டதே இல்லை... நமது வேலை திரு.வி.க., பெரியார் என மக்கள் தலைவர்கள் சொன்ன மடங்கள் எல்லாம் மக்களுக்கானது இல்லை... கொலைக்கும், கொள்ளைக்கும், ஆண் விபசாரத்திற்கும் பயன்படுவதே மடங்கள் என மக்களிடம் அம்பலபடுத்துவதே நமது வேலையாக இருக்கிறது...

பார்ப்பன ஹிந்து மதம் அதன் புனித நூலிலோ, மத தலைமை என எதிலுமே இல்லையே? பார்ப்பன ஹிந்து மதம் என்பது செத்து போன ஒன்றுதானே? அந்த பிண துர்நாற்றம்தான் இந்து மதம்... 1991 மே 21இல் பிண்டமான முண்டத்தின் பிண துர்நாற்றத்தில் அரசியல் செய்து வரும் சென்னை மாகாண காங்கிரசுகார பிணங்களுக்கு சமமானவர்களே... ஹிந்து மத மடாதிபதிகள்...

பார்ப்பன ஹிந்து மதம் எங்கிருக்கிறது? ஹிந்து மதம் இருப்பது அப்பாவி மக்களின் அறியாமையில்தானே? குறுக்கு புத்திகாரர்கள் தேடும் சுருக்கு பாதையில்தானே? சுய நலகாரர்களின் அழுக்கு மனங்களில்தானே? இந்த கேடுகளை எதிர் போராடுவதுதான் பகுத்தறிவாளர்களின் வேலை... இந்த வேலையை ஒரு நாளும் நித்தி போன்ற சாக்கடை பன்றிகள் செய்ய முடியாது...