Saturday, August 14, 2010

ஆகஸ்ட்.. 14... செஞ்சோலை பிஞ்சுகளுக்கு... அஞ்சலி




2006 ஆகஸ்ட் 14...

தமிழீழம் செஞ்சோலையில்... சிங்கள பேரினவாத காட்டுமிராண்டி வான்படை தாக்குதலில் கொல்லப்பட்ட 52 பிஞ்சு குழந்தைகளுக்கு...

4ஆம் ஆண்டு நினைவஞ்சலி...

இந்த பிஞ்சுக் குழந்தைகளின் படுகொலையை... ஒட்டு மொத்த உலக சமுதாயமும் கண்டித்த போது... கள்ளத்தனமான... மவுனம் சாதித்து... இந்த பிஞ்சு குழந்தைகளின் கொலையை... கண்டு மகிழ்ந்த ஒரே நாடு பார்ப்பனீய பாசிச... ரத்த வெறி கொண்ட ஹிந்தியா... ஜெய்கிந்த்...