Friday, April 4, 2008

தமிழர் - கன்னடர் பிரச்சனை - யாருக்கு லாபம்?

காவிரி நீர் பிரச்சனை...

இப்போது ஒக்கேனக்கல் பிரச்சனை...

இந்த இரண்டு பிரச்சனைகளும் தமிழர்களுக்கும் கன்னடர்கள் இடையே பெரும் பகையை உண்டாக்கியுள்ளன...

இப்போது ஒக்கேனக்கல் பிரச்சனையில் தமிழர்கள் அனைவரும்... சமூக விரோதிகள் போல் செயல்படும்... கன்னட வன்முறை அமைப்புகள்... பாஜக... வட்டள் நாகராஜ் குழு, நாராயண கௌடா குழு போன்ற குழுக்களை சாடுகின்றனர்...

ஆனால் தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சி தலைவர் ஒருவர் மட்டும் கருத்து கூறாமல் மௌனமாக இருப்பதன் காரணம் என்ன?

அந்த தலைவர் ஜெ...

காரணம்...

1. பிறப்பால் கன்னடர் எனபதலா?

2. வருமானதிற்கு அதிகமாக 72 லட்ச ரூபாய்க்கு சொத்து சேர்ந்த வழக்கு கர்நாடகா நீதிமன்றத்தில் தொங்கி கொண்டு இருப்பதாலா?

3. ஏற்கென்வே நடந்த ஊழல் வழக்குகளில் அத்வானி - முரளி மனோகர் ஜோஷி கும்பல் காப்பாற்றியது போல்... எடியூ... பொறுக்கியும்... பங்காரப்பாவும் காப்பாற்றுவார்கள் எனும் நம்பிக்கையா?

காலம்தான் பதில் சொல்ல வேண்டும்...

ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டதிற்காக தன்னுடைய எலும்பை முறித்தாலும் நிறைவேற்றுவேன் என அறிவித்துள்ளார் கலைஞர்...

கன்னட சமூக விரோதிகள்... கலைஞரில் எலும்பை முறிக்க போகிறார்களா?

ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் வந்தால் என்ன? வராவிட்டால் என்ன? கிருஷ்ணகிரி... தர்மபுரி மாவட்ட மக்களுக்கு நீர் கிடைத்தால் என்ன? கிடைக்கா விட்டால் என்ன?

ஜெ... மௌனமாகவே இருப்பார்...

காரணம்...

1. 1 ரூபாய் ஊதியம் வாங்கிய ஜெ... 72 லட்சம் ரூபாய்க்கு எப்படி பொருள்கள் வாங்கினார்?

2. 7 லட்ச ரூபாய்க்கு எப்படி செருப்புகள் வாங்கினார்?

3. 15 லட்சம் ரூபாய்க்கு புடவைகள் எப்படி வாங்கினார்?

4. சில லட்சம் ரூபாய் சிறப்பு வசதியுடைய பேருந்து எப்படி வாங்கினார்?

5. சசிகலாவின் அக்கா மகன் தினகரன்... லண்டனில் 38 லட்சம் ரூபாய்க்கு ஹோட்டல் எப்படி வாங்கினார்?

ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டதிற்கு ஜெ மௌனமாக இருக்கும் போது... மேலே கேட்கப்பட்ட கேள்விகளும்... கர்நாடகா அரசு வழக்கறிஞராக கேட்கபடாமல் இருக்குமே?

இப்படி போராட்டம் நடத்துவதால்...

கர்நாடகா கட்சிகளுக்கு தேர்தலில் லாபமோ?

கிருஷ்ணகிரி... தர்மபுரி மக்களுக்கு குடிநீர் கிடைக்குமோ?

தெரியாது...

ஜெவுக்கு லாபம்... இவ்வளவு உணர்வு ரீதியாக போராடுபவர்களை விட...

மௌனமாக இருந்து ஜெ... லாபமடைய போகிறாரா? அது அவருடைய ரத்தம்... அவருடைய கன்னட ரத்தம்... பார்ப்பன ரத்தம்.. அவரை எப்படியும் காப்பாற்றி விடுமா?

2 comments:

யாத்ரீகன் said...

>>> கர்நாடகா அரசு வழக்கறிஞராக <<<

i'm curious to know.. won't it be the tamilnadu government public prosecutor in the karnataka court ?!

தமிழ் குரல் said...

//* i'm curious to know.. won't it be the tamilnadu government public prosecutor in the karnataka court ?! *//


இந்த வழக்கில் 2 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் தரம் சிங் அரசு ஆச்சார்யா என்பவரை நியமித்தது.

இதற்கு தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் இல்லை...

இனிமேல் வழக்கு ஜெவுக்கு சாதகமாக... கன்னடர்கள் முடித்து கொடுத்து விடுவார்கள்...