சிங்கள பேரினவாத அரசு... ஈழத்திற்கு செல்லும் வழிகளை அடைத்த பின்... ஈழத்தில் உணவு தட்டுபாடு ஏற்பட்டு தமிழர்கள் சாக வேண்டும் எதிர்பார்க்கிறது...
இங்கே தமிழ நாட்டில் ஈழ தமிழர்களுக்கான... உணவு... மருந்து... உடை போன்ற உதவி பொருளகளை மக்களிடம் இருந்து பெற்று... சர்வ தேச செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்க இந்திய அரசிடமும்... தமிழக அரசிடமும் அனுமதி கோரிய போது... அதற்கான அனுமதி வழங்க படவில்லை... ஒரு வேளை அனுமதி மறுக்க பட்டால்... நீதி மன்றம் சென்று சென்று அனுமதி பெற்று விட கூடாது என்பதற்காக காலம் கடத்துவதாக தெரிகிறது...
இப்போதைய நிலை... உதவி பொருட்களுடன்... நெடுமாறன் தலைமையிலான தமிழர் இயக்கம்... செப்டம்பர் 7 தேதி மதுரையில் இருந்து ஒரு பிரிவு இராமேஸ்வரம் சென்றும்... திருச்சிராய்பள்ளியில் இருந்து ஒரு பிரிவு... நாகப்பட்டினம் சென்று... செப்டம்பர் 11 ஆம் தேதி ஈழதிற்கு சென்று... நேரடியாக உதவிகளை வழங்குவதாக அறிவிக்க பட்டுள்ளது...
எனது சந்தேகம்...
1. சர்வதேச செஞ்சிலுவை சங்கம்... தீவிரவாத இயக்கம் இல்லை...
2. தமிழன் சாக வேண்டும் என சிங்கள பேரினவாதிகளும் அவர்கள் அடிவருடிகளான பார்ப்பனர்களும் விரும்பலாம்... ஆனால் ஆட்சியை காத்து கொள்ள கலைஞரும்... காங்கிரஸ் அடிமையாகி விட்டாரோ?
3. ஒரு முட்டாள் அரசியல்வாதி ராஜிவ் இறந்துவிட்டதால்... ஒட்டு மொத்த ஈழ தமிழினமே அழிய வேண்டுமா?
உங்களிடம் பதில் இருந்தால் சந்தேகங்களை தீர்க்கலாம்...
1 comment:
did sonia stopped washing her mouth,stopped taking bath and stopped eating food after the death of rajiv.
Post a Comment