Thursday, August 9, 2007

சுஜாதா... சங்கர் கூட்டனியின் தமிழர் மீதான் வக்ர தாக்குதல்...

வள்ளல் பாரி ஆட்சி செய்தி பகுதி... இப்போது சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூருக்கு அருகில் உள்ள பிரான் மலை... அங்கே அந்த மலையில் அவர் கட்டிய சிவன் கோயில் இருக்கிறது...அந்த முல்லை கொடிக்கு தேடி... படர விட்ட... நிகழ்வு நடந்ததது... திருப்பத்தூர் எனும் ஊரில் என சொல்வார்கள்...

மூவேந்தர்களும் போரில் பாரியை தோற்க்கடிக்க முடியாமல்... புலவர் போல் வேடமணிந்து படையுடன் சென்று மூவேந்தர்களும்... அவனை கொன்றதாக வரலாறு உள்ளது...பின்னர்தான் பாரியின் பெண்களை கபிலர்... அழைத்து சென்று... தற்போது விழுப்புரம் மாவட்டம் திருகோவிலூருக்கு அருகில் உள்ள கபிலர் குன்றில் வைத்து வளர்த்தாக வரலாறு உண்டு...

வஞ்ச புகழ்ச்சி அணியில்... கபிலர்தான் பாரியை புகழ்ந்து பாடியிருப்பார்...

பாரி... பாரி என்று உருவேத்தி
ஒருவர் புகழ்வார் சென்னா புலவர்
பாரி ஒருவன் மட்டும்ல்லன்...
மாரியும்உண்டு இங்கு இவ்வுலகு புரப்பதுவே...

இதன் பொருள்... பாரி மழையை போல்... கொடையுள்ளம் கொண்டவன் என்பதுதான்... பாரி ஒருவன் மட்டும்தானா இருக்கிறான்... மழையும் இருக்கிறது என வஞ்சகமாக சொல்லி... அவன் மழையை போன்றவன் என்கிறார் கபிலர்...

பாரி... கடை ஏழு வள்ளல்களில் முதன்மையானவனின் மகள்கள்தான்... அங்கவை... சங்கவை...அங்கவை... சங்கவை...

சங்க தமிழ் பெயர்களை கேவல படுத்தியது தெரியாமல் நடந்ததது அல்ல...
சுஜாதா வயதான பின் இப்படியா ஜாதி வெறி பிடித்தலைய வேண்டும் என தெரிய வில்லை...

சங்கர் பெரிய ஜாதி வெறியன் என எல்லோரும் அறிந்த ஒன்றுதான்... அவன் படங்களில் எல்லாம்... வக்ரம்தான் மிஞ்சி இருக்கும்....

இந்த தமிழ் பெயர்களுக்கு பதில்... பாமா - ருக்மணி என்றோ ராதா - ருக்மணி என்றோ வைத்திருக்கலாமே? மாமா வேலை பார்க்கும் நடிகராக எஸ்.வி.சேகரையோ... சோ ராமசாமியையோ போட்டிருக்கலாமே? இவர்களுத்தான்... சங்கராசாரிகளுக்கு மாமா வேலை பார்த்த முன் அனுபவம் இருந்திருக்கும் அல்லவா?

அங்கவை... சங்கவை... யார் என்று தெரியாதவர் நடித்திருந்தாலும் பராவாயில்லை... தமிழ் பேராசிரியராக இருந்த டாக்டர் சாலமான் பாப்பையா வைத்தல்லவா தமிழர்களை கேவல படுத்தியுள்ளனர்... ஊடக விபசாரிகள் சங்கர் மற்றும் சுஜாதா... அப்படி இவர்கள் கருப்பானவர்களுக்கு உதாரணம் காட்ட விரும்பி இருந்தால்... இவர்கள் கடவுள்... கருப்பு ராமன் கருப்பான பெண்களை பெற்று கூட்டி கொடுப்பதாக காட்டியுருக்கலாமே?

ஆதிக்க வர்க்கத்தினர்... மேலும்... ஒரு முறை நிருபித்துள்ளனர்... தமிழனுக்கு சூடு சொரனை குறைவென்று....

5 comments:

மாசிலா said...

மிகவும் வருந்தத்தக்க காட்சிகள்தான். தமிழர்களுக்கு சூடு சொரனை இல்லை என்று சொல்வதைவிட காட்சிகளை அமைத்து திரையேற்றிய அவர்களுக்குத்தான் கொஞ்சமும் புத்தியில்லை என சொல்லவேண்டும்.

Anonymous said...

இயக்குநர் சங்கர் ஐயரா?

அடக்கருமமே இத்தனை நாள் தெரியாமால் போயிடுச்சே

Anonymous said...

சும்மா ரொம்ப சிலம்பாதீங்க. உங்க பதிவுக்கு வேண்டிய விளம்பரம் விரைவில் கிடைக்க ஆண்டவனை வேண்டுகிறேன். அதென்னங்க இது, அங்கவை சங்கவைன்னு பேர் வெச்சா எரியுதா? இதிலென்ன தப்பு இருக்கு. அந்தப்பேரு என்ன பட்டா போட்டா குடுத்துறுக்கு? போங்கப்பா... எத்தனை தமிழ்படத்துல ஐயருங்களையும் ஐயங்கார்களையும் மிக மிக கேவலமாக படம்பிடித்துக்காட்டிருக்காங்க தமிழ் இயக்குனர்கள்ன்னு லிஸ்ட் போட்டா ஒரு 100 பதிவு போடலாம். அதிலும் பிராமணப்பெண்களை கிண்டலடித்து எடுக்கப்பட்ட நகைச்சுவையும், கேலிப்பாடலும், மேட்டர் சீனும் எத்தனைன்னு தெரியுமில்ல? அப்போ அதுக்கெதிராவும் குரல் குடுக்கனுமே நீங்க? அதெல்லாம் நடக்கறது இல்ல. சும்மா எதாவது வெட்டி பேச்சு பேசாம வேலய பாப்பீங்களா.. அத வுட்டுபுட்டு..!! தமிழர் மீதான வக்கிர தாக்குதலாம்ல?

Anonymous said...

Dear Brother,

You should see cinema as Cinema dont take it to your hear. If everybody starts fighting against saying my name should not be given to any bad character then where will directors go..?. Cinema is not real its just a reel.......

தமிழ் குரல் said...

/Anonymous said...
அதென்னங்க இது, அங்கவை சங்கவைன்னு பேர் வெச்சா எரியுதா? இதிலென்ன தப்பு இருக்கு. அந்தப்பேரு என்ன பட்டா போட்டா குடுத்துறுக்கு? போங்கப்பா... எத்தனை தமிழ்படத்துல ஐயருங்களையும் ஐயங்கார்களையும் மிக மிக கேவலமாக படம்பிடித்துக்காட்டிருக்காங்க தமிழ் இயக்குனர்கள்ன்னு லிஸ்ட் போட்டா ஒரு 100 பதிவு போடலாம். அதிலும் பிராமணப்பெண்களை கிண்டலடித்து எடுக்கப்பட்ட நகைச்சுவையும், கேலிப்பாடலும், மேட்டர் சீனும் எத்தனைன்னு தெரியுமில்ல? அப்போ அதுக்கெதிராவும் குரல் குடுக்கனுமே நீங்க? அதெல்லாம் நடக்கறது இல்ல. சும்மா எதாவது வெட்டி பேச்சு பேசாம வேலய பாப்பீங்களா.. அத வுட்டுபுட்டு..!! தமிழர் மீதான வக்கிர தாக்குதலாம்ல/

மாமா,

இப்படியெல்லாம் கோப படாது... உங்களாவா பத்தி தப்பா எடுத்தா... நல்லா நாக்க புடுங்கிற மாதிரி கேளுங்கோ... அது உங்களவா வேலை...

தமிழர்களில் அடையாளத்தை அவமான படுத்தும் போது தமிழன் கேட்கதானே செய்வான்...
தமிழர்களுக்கு சூடு சொரனை இருக்கவே கூடாதா?