Monday, October 1, 2007

தமிழ் நாடு வேலை நிறுத்தம்... உச்ச நீதி மன்றம்

இன்று தமிழ் நாட்டில் மானமுள்ள தமிழர்களின் ஆதரவோடு வேலை நிறுத்தம் சிறப்பாக நடந்ததது...

ஆங்கில தொலை காட்சிகள் தமிழ் நாட்டில் துக்கம் நடந்ததது போல் காட்டி கொண்டு இருந்ததன... உண்மைதான் ஊடங்களின் ஜாதி வெறிக்கு தமிழர்கள் கொடுத்த செருப்படிதான் இந்த அமைதியான வேலை நிறுத்தம்...

ஜெ தொலைகாட்சியில் 1 மணி வாக்கில் வந்த செய்தி... மன்னார்குடியில் வன்முறை போலிஸ் துப்பாக்கி சூடு... ஆனால் மன்னார்குடிக்கு தொடர்பு கொண்டு கேட்ட போது... அதெல்லாம் ஒன்றும் இல்லை எனவும் உண்ணா விரதம் அமைதியாக நடப்பதாகவும் சொன்னார்கள்... மேலும் அங்குள்ள சசிகலா உறவினர்கள் கலகம் செய்வதாகவும் சொன்னார்கள்... இந்த பொய் செய்தியை ஜெ தொலைகாட்சியும்... தினமலமும் பரப்புகின்றன...

பகல் 11 மணிக்கு ஆங்கில தொலைகாட்சிகள் ஆனந்தமாக ஒரு செய்தியை வெளியிட்டன... அதாவது... திமுக ஆட்சியை கலைக்க தயங்க கூடாது என உச்ச நீதி மன்றம் மத்திய அரசிற்கு ஆனையிட்டதாக வெளியிட்டன... கூடவே ஜெவின் வக்கில் ஜோதி... ஒரு நாமம் போட்ட சாமியாருடன் நின்று பேட்டியும் கொடுத்தார்...

1 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் தாஸ் முன்ஷி திமுகவை ஆதரிப்பதாகவும்... உண்ணா விரதம் காந்திய வழி என அறிவித்ததை எந்த ஊடகமும் வெளியிட வில்லை... சன் செய்திகள் மட்டுதான் வெளியிட்டது...

இன்று வேலை நிறுத்தம் செய்ய உச்ச நீதி மன்ற தீர்ப்பிற்கு பிறகு யாரும் கட்டாய படுத்த வில்லை... தொழில் சங்ககளும்... மக்களும் விருப்பத்தின் பேரில் மேற்கொண்டதுதான் இந்த வேலை நிறுத்தம்...

இன்று மதவெறி சக்திகளுக்காகவும்... ஜெவுக்காகவும்
ஓலமிடும் உச்ச நீதிமன்றம்...

தமிழ் நாட்டிற்கு காவிரி நீரை விடாமல்... கர்நாடகா மீறிய போதும்...

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில்... கேரளா மீறிய போதும்...

குஜராத்தில் மதவெறி பிடித்த ஓநாய் நரேந்திர மோடி... மத கலவரம் செய்து மக்களை கொலை செய்த போதும்...

மயிர் பிடுங்கி கொண்டா இருந்ததது...

மேலும் இன்று தீர்ப்பு வழங்கிய அமர்வு நீதிபதிகளில் ஒருவர்... சதாசிவம்...

1. இவர் மீது இருந்த குற்றசாட்டுகளுக்காக தாமதமாக 1 மாததிற்கு முன் தான் உச்ச நீதிமன்றதில் நீதிபதி ஆக்க பட்டார்..

2. அதிமுக காரர்...

3. முன்னாள் அதிமுக அமைச்சர் முத்துசாமியின் சகலை...

4. முத்துசாமி எம்ஜிஆர் ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது... போக்குவரத்து துறைக்கு வக்கிலாக இருந்தவர்...

5. 1992 இல் ஜெ ஆட்சியில் சென்னை உயர் நீதி மன்ற நீதிபதியாக்க பட்டவர்...

அதனால் இன்று வந்த தீர்ப்பு என்பது ஜெவே திமுகவுக்கு எதிராக எழுதிய தீர்ப்பாக கொள்ள வேண்டும்...

அரசியல் அமைப்பு சட்டம் தமிழ் நாட்டில் உடைந்து விட்டதாக ஒப்பாரி வைக்கும் உச்ச நீதிமன்ற முட்டாள்களுக்கு ஆதிக்க வெறிதான் மிஞ்சி உள்ளது...

தமிழக மக்கள் உச்ச நீதி மன்றத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பஜக... ஜெவுக்கு ஆதரவான ஆதிக்க வெறியர்களுக்கு அடிமை இல்லையே...மக்களுக்காக சட்டமே தவிர நீதிபதிகளுக்காக மக்கள் இல்லை...

நேற்று மதவெறிக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள் தமிழகத்தை அடிமைகளின் இடம் என நினைத்து ஆணையிட்ட போது... மானமுள்ள தமிழர்கள்... ஆணையை குப்பையில் வீசி விட்டுதான் இன்று வேலை நிறுத்தம் செய்துள்ளனர்... இதுதான் உச்ச நீதிமன்றத்தில் உள்ள ஆதிக்க வெறியர்களுக்கு தமிழர்கள் கொடுத்த செருப்படி...

இதன் மூலம் உச்ச நீதி மன்றம் என்பது... பஜக... ஆர்.எஸ்.எஸ். ஜெ... போன்ற மத ஜாதி வெறியர்களின் அடிவருடிகள்... அடிமைகளின் கூடாரம் என தெள்ள தெளிவாக தெரிகிறது...

இதை எல்லாம் பார்த்து கொண்டு தலைமை நீதிபதியாக இருக்கும் நேர்மையான கே.ஜி.பாலகிருஷ்ணன் மவுன சாட்சியாக இருப்பது ஏன் என்று தெரிய வில்லை...


இறுதியாக சொன்னால் ஜாதி மத வெறி பிடித்த பொறுக்கிகள்... சதாசிவம் போன்ற ஆதிக்க சக்திகளின் அடிமைகள்... போன்றவர்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பபது... இந்த நாட்டின் சாப கேடு...

4 comments:

வித்யா கலைவாணி said...

//சதாசிவம் போன்ற ஆதிக்க சக்திகளின் அடிமைகள்... போன்றவர்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பபது... இந்த நாட்டின் சாப கேடு...//
இந்த சாப கேடுகள் ஒழிய வேண்டும்

Anonymous said...

வேதாந்தியை பத்தி இந்த பரதேசி நாயிங்க எதாச்சும் சொல்லுச்சா? சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை தான் சொல்றென்

Thamizhan said...

நீதி மன்ற நீதிக்கே நீதி சொல்லும்....

தமிழினமே உன்னைப் பூச்சாண்டிகள் ,பண்டாரங்கள்,நடிகர்கள்,நடிகரின் காதலிகள்,இந்தியாவே எங்கள் கையில் என்று திரிந்த கொலைஞர்கள்,அவரது எடுபிடி பத்திரிக்கை மாமாக்கள் யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே!

Anonymous said...

விசாரித்த மதவெறியன் அகர்வாலின் மகன் 2004 இல் சென்னை தற்கொலை செய்து கொண்ட போது, ஜெயலலிதா. பிரேத பரிசோதனை இல்லாமல் உடலை எடுத்து செல்ல உதவியதற்கான நன்றி கடன். இப்பொது மதவெறிக்கு ஆதரவாக உச்ச நீதி மன்றத்தில் உட்கார்ந்து கொண்டு பேசுவது.

இவனையெல்லாம் செருப்பால் அடிக்க வேண்டும்