Monday, December 8, 2008

சிங்கள படைகள் முன்னேற்றம்...

கடந்த ஆறு மாதங்களாக... தமிழ் நாட்டில் வெளிவரும் தி பொந்து... மற்றும் தினமலம் பத்திரிக்கைகளில்... தினமும் சிங்கள படைகள் சில கிலோ மீட்டர் முன்னேறுவதாக செய்தி வெளியாக வருகிறது...

கடந்த வாரம் மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடந்த போது கூட தினமலம்... சிங்கள் படைகள் 5 கி.மீ. முன்னேறி விட்டதாக எழுதி இருந்தது...

இரண்டு மாதங்களுக்கு முன்னே சிங்கள படைகள் கிளிநொச்சிக்கு 7 கி.மீ. தொலைவில் மட்டும் இருப்பதாகவும்... 12 மணி நேரத்தில் பிடித்து விடுவார்கள் எனவும் எழுதினார்கள்... அதை வைத்து என் நண்பர் ஒருவர் கூட என்னிடம் சிங்கள படைகள் வெற்றி அடைவதாக பேசினார்...

கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பத்திரிக்கைகள் எழுதும் கி.மீ. கணக்கை வைத்து பார்க்கும் போது சிங்கள படையின் ஒரு பிரிவு தலை மன்னாரை கடந்து ராமேசுவரம் வழியாக... ராமநாதபுரதை கடந்து இப்போது உத்திரகோசமங்கையில் தமிழர்களை வீழ்த்தி இருப்பதாகவும்... சில நாட்களில் பரமகுடி வந்து விடுவார்கள் போல் தெரிகிறது...

சிங்கள படை மற்றொரு பிரிவு யாழ்பாணத்தை கடந்து கோடியகரை... வேதாரண்யம் வழியாக... வேளாங்கன்னியை கடந்து... இப்போது பொய்ங்கைநல்லூரில் தமிழர்களை வீழ்த்தி இருப்பதாகவும்... நாளை அவர்கள் நாகப்பட்டினர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்... மற்றும் மாவட்ட ஆட்சியரையும் பிடிக்க போவதாக அறிவித்துள்ளனர்...

இப்படி பொந்து... தினமலம் கணக்குபடி... சிங்கள படைகள் விரைவில் கிலோ மீட்டர்... கிலோ மீட்டராக முன்னேறி சென்னைக்கு வந்து முதல்வர் கலைஞரையும்... ஆளுனர் பர்னாலாவையும் பிடிக்க சிங்கள சிறைகளில் அடைக்கப் போகிறார்களாம்... பின்னர் சோரம் போன சோமாறி பயல் சோ தான் தமிழக ஆளுனராம்... பொந்து ராம்... ஜெ போன்றவர்கள் சிங்கள அமைச்சரவையில் முக்கிய பதவி வழங்கப்பட போகிறதாம்...

சிங்கள படைகளின் வீர தீர வெற்றிகளை பாராட்டி... மன்மோகன்... சோனியா... அத்வானி... கூட்டனி... சி.பிஎம். போன்ற கட்சிகள் பேரதரவோடு... தமிழ் நாட்டை சிங்களர்களுக்கு அடிமையாக எழுதி கொடுக்க போகிறார்களாம்... அந்த அடிமை சாசனத்தை பிரனாப் முகர்ஜி முன்னிலையில்... சிவசங்கர மேனன் எழுதி தர போகிறாராம்...

இனிமேல் தாய் தமிழர்கள்... சிங்களர்களின் அடிமை...

2 comments:

Anonymous said...

புது டெல்லி ஏகாதிபத்தியத்தின் தமிழின எதிர்ப்பு தில்லா லங்கடி வேலைகள் அனைத்தும் நாம் அறிந்தவையே
முல்லைபெரியாறு பிரச்சனையில் தாம் மலையாளிகள் பக்கம் என தமது ‘இந்தி’ய கடற்படையை அனுப்பி ‘தமிழ்’நாட்டு காவல்துறையை தடுத்து நிறுத்தி நிபுணர்களை அணையை அளவேடுக்க

விடாமல் தடுத்து நிறுத்தி விட்டது..

ஒரு லட்சத்தி அறுபதுநாயிரம் கோடியை தனது பாதுகாப்புக்கு ஒதுக்குகிற ஒரு தேசம் தனது தேசத்தின் பிள்ளைகளை(தமிழர்கள்) சுட்டு கொன்ற சிங்கள ராணுவத்தை நோக்கி ஒரு முறையாவது

சுட்டுள்ளதா? ஒரு செய்தியை நீங்கள் படித்ததுண்டா?பாகிச்சானோடு சீனாவோடு சீறும் ‘இந்தி’ய தோட்டாக்கள் சிங்கள கடற்படையை நோக்கி சீறவில்லையே ஏன்? ஆரியன் சிங்களவனின்

பங்காளி!

தமிழர்களுக்கு எதிரான மும்பை கலவரத்தில் ராணுவத்தை அனுப்பவில்லை ஆனால் இந்தியை தமிழர்கள் எதிர்கிறார்கள் என்றவுடன் ராணுவத்தை அனுப்பி தமிழனை வேட்டையாடியது

எதற்காக?தமிழர் நிலமான நெய்வேலியில் நிலக்கரியை சுரண்டி தமிழ்நாடே இருளில் மூழ்கி கிடக்கும் போது அண்டை மாநிலங்களுக்கு மின்சாரம் என்ற பெயரில் அனுப்புவது யார்?நெய்வேலியில்

‘இந்தி’ அரசு சுரண்டிய தமிழக விவசாயிகளின் நிலங்களுக்கு ஏன் இதுவரை நிவாரணம் அளிக்கவில்லை?அவர்கள் தமிழர்கள் என்பதால் தானே?நரிமணத்தில் இருந்து தமிழர்களுக்கு வரி பணம்

எதுவும் கொடுக்காமல் இயற்கை எரிவாயுவை திருடி செல்வது யார்? அசாம் மாநிலத்தில் இதே இயற்கை எரிவாயுக்காக வரி பணத்தை ஏன் ‘இந்தி’ அரசு கொடுக்கிறது?

எல்லா மாநிலங்களிலும் அணுமின்சார நிலையங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் இத்தனைக்கும் கன்னடர்கள் அனல் மின் சார நிலையத்திற்கே எதிர்ப்பு தெரிவிக்க கன்னட அரசு

கன்னட மக்களுக்காக சட்டீஷ்கரில் அனல் மின்சார நிலையம் அமைக்க இருக்கிறது! இந்த ‘இந்தி’ய அரசு தமிழ்நாட்டில் அணு உலைகளுக்கு மேல் அணு உலைகளை கட்டிகொண்டு போவதன்

காரணமென்ன? எப்படியும் மூன்றாம் உலக போர் மூண்டால் சாக போகின்றவர்கள் தமிழர்கள் என்பதாலா?

சரந்தீபு சிங்கின் மரண தண்டனைக்கு தாம் தூம் என குதிக்கும் இந்தி அரசு மலேசிய தமிழர்கள் பிரச்சனை குவைத்து தமிழர்கள் பிரச்சனை என வந்தால் கவலையாளிக்கிறது.. வருத்தமளிக்கிறது

என பம்முவது எதற்காக?

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், தமிழ்ப்பெரியார் திரு.வி.க.தில்லையாடி வள்ளியம்மை, திருப்பூர் குமரன், மாவீரன் சுந்தரலிங்கம், மானங்ககாத்த மருது பாண்டியர், நெற்கட்டான்

செவ்வல் புலித்தேவன் போன்ற ஒப்புயர்வற்ற ஈகச் செம்மலகளைப் பெற்ற நாடுதான் நம் தமிழ்நாடு!ஆனால் எவ்வளவோ பேருக்கு நாடாளுமன்றதில் சிலையிருக்க ஒரு தமிழனின் சிலையும் காண

முடியவிலலையே!ஒரு தமிழ்தலைவர்களுக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்திய செய்தியை கேட்டதுண்டா?

அதே போல் காவிரி பிரச்சனையில் கன்னடருக்கு ஒத்துழைப்பதையும் நாம் நன்றாக அறிவோம் தமிழர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தை(1991) ராணுவத்தை அணுப்பாமல் தூரநின்று

கைகொட்டி சிரித்தது.. ஒக்கேனக்கல் பிரச்சனையில் தாம் தலையிட மாட்டோம் நீங்களே பேசி தீருங்கள் என தூர நின்று வேடிக்கை பார்பதையும் அறிவோம்.. காவிரி நடுவர் மன்ற இடைக்கால

தீர்ப்பை கன்னடர்கள் தூக்கி கடாசிய போது தூர நின்று ரசித்த ‘இந்தி’ அரசு தமிழருக்கு நன்மை
பயக்கும் திட்டமான சேது சமுத்திரத்திட்டதினை நிறுத்த ஞாயிற்று கிழமையும் உச்ச நீதி மன்றத்தினை திறந்து வைத்து விசாரித்தது அதே போல தான் கொல்டிக்களின் பாலாற்று பிரச்சனையிலும்

தனது தமிழன விரோத போக்கை காட்டி வருகிறது..

தமிழன எதிர்ப்பு என்பது இந்திய அரசின் நிரந்தர கொள்கையாகும்! இது புரியாமாலா இங்கு கட்சி நடத்தி கொண்டு உள்ளார்கள்? இது அவர்களுக்கும் தெரியும்!பாக் சல சந்தியின் அந்தபுரம்

இருந்தாலேன்ன இந்த புறம் இருந்தாலென்ன?தமிழர்கள் எதிரிகளே என இந்தி அரசு செயல்படுகிறது

தமிழர்கள் எண்ணிக்கையில் குறைந்து விட்டார்கள் எனவே தமிழீழம் சாத்தியமில்லை என்கிறார் மார் கசிய கம்னுசுட் கட்சியின் அவாள் திரு வரதராசன் அதாவது சாக்கடை பிராணியான சிங்களவனும்

பண்பாட்டில் சிறந்த தமிழர்களும் ஒன்று என்கிறார் சுருக்கமாக சொன்னால் சிங்களவனுக்கு அடிமையாக வாழ வேண்டும் என்கிறார்..

போர் நிறுத்தத்தை மிறீயது யார் என்று தெரியாமலே அறிக்கை விட்டு திரிகிறார் இந்திய கம்னுச்டு கட்சியின் தலைவர் பாண்டியன்..தமிழின எதிரியான இரவு பகல் வேற்றுமைகள் தெரியாது

இருபத்திநாலு மணி நேரமும் கொள்ளையடிப்பதைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்த சீரங்கப் பட்டணத்து வந்தேறியான பாப்பாத்தி

செயலலிதாவும்,இந்து-ராமும்,துக்ளக்-சோவும்,சுப்பிரமணியம் சுவாமி என்கிற பன்னாட்டு அரசியல் மாமாவும் ரா-மு ரா-பி (ராசிவ் காந்திக்கு முன் ராசிவ் காந்திக்கு பின்) என ஈழ

விடுதலையை பிரித்து பார்க்குமாறு புது டெல்லி ஏகாதிபத்தியத்திற்கு வேண்டு கோள் விடுக்கும் கலைஞர் கருணாநிதியும் தமிழீழ மக்களின் இனப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தி விடுவார்கள்

என்று அப்பாவித் தமிழர்கள் நம்பி நம்பி ஏமாந்துவிடக்கூடாது.

இவர்களுக்கு தமிழினத்தை புது டெல்லி ஏகாதிபத்தியதிற்கு எம்.பி சீட்டுகளாக மாற்றி யார் அதிக விலைக்கு விற்கிறார்கள் என்பதில் இவர்களுக்குள்ளே அறிக்கை அக்கபோர் சண்டை ஆகியவை

ஏற்படுகின்றன.. புது டெல்லி இந்திக்காரன் வீசி எறியும் எலும்பு துண்டுகளுக்காக பதவி பணம் என ஒரே கொள்கை உடையவர்களாக உள்ளார்கள்!இவர்களுக்கு தமிழனத்தை காப்பதெற்கேன்று தனி

கொள்கை எதுவும் இல்லை!இதற்கு மாற்றாக தமிழக மக்களின் அரசியல் நிலை எதுவாக இருக்க வேண்டும்..? தமிழ்த் தேசிய இனத்தின் தன்னுரிமையைப் பாதுகாப்பதாகவும், தமிழ் இனத்தை

உலகமயப் பணக்காரனுக்கு மட்டுமின்றி தில்லிக்காரனுக்கும் விற்கும் இந்தியனுக்கு எதிரானதாக புரட்சிகரத் தமிழ்த் தேசிய அரசியல் நிலையைத் தான் நாம் முன்னெடுக்க வேண்டும்.
அது ஈழ தமிழர்களுக்கும் சரி தமிழக தமிழர்களுக்கும் சரி!

தமிழ் தேசிய உணர்வாளர்கள் ஓரணியில் திரளவேண்டும்!

ஈழத் தமிழர்களின் விடியலுக்குத் தமிழீழ விடுதலை மட்டுமே தீர்வு! தமிழீழ விடுதலையை வென்றெடுக்கத் தளபதி பிரபாகரன் அவர்களின் கரங்களை வலுப் படுத்துவதே சரியான வழி!விடுதலைப்

புலிகளுக்கு ஆதரவு தரத் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவரும் ஓரணியில் திரளவேண்டும். தமிழ் நாட்டில் மாணவர்களாலும், மீனவர்களாலும், படைப்பாளிகளாலும் முன்னெடுக்கப்பட்டு விட்டிருக்கும் தமிழீழ விடுதலைக்கான ஆதரவுப் போராட்டம் வெல்லவேண்டும்! இருபத்தோராம் நூற்றாண்டு தமிழர்களின் நூற்றாண்டு!

சிக்கிமுக்கி said...

மானங்கெட்டக் கைக்கூலிக் கயமைப் பிறவிகள்!