<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909</id><updated>2012-02-16T22:30:41.802+05:30</updated><title type='text'>தமிழ் குரல்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>49</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-1810731319838766505</id><published>2011-11-12T04:06:00.002+05:30</published><updated>2011-11-12T04:15:41.895+05:30</updated><title type='text'>க.சுப்பு... அவர்களுக்கு அஞ்சலி...</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-C7J69GZl_KA/Tr2lEI4PU_I/AAAAAAAAAIw/ag_jvApyrR4/s1600/ksubbu.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 150px; height: 150px;" src="http://3.bp.blogspot.com/-C7J69GZl_KA/Tr2lEI4PU_I/AAAAAAAAAIw/ag_jvApyrR4/s320/ksubbu.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5673872596078121970" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் அரசியலை பற்றி தெரிந்து கொண்ட சிறு வயது நிகழ்வுகளில் க.சுப்புவும் ஒருவர்... 1979 என நினைவு.... துக்ளக் பத்திரிக்கையில் அட்டையில் கேலி படத்தில் மூன்று பேர்... மேசை மீது நிற்பதாகவும் அவர்களில் ஒருவர் வேட்டி உருவபட்டு ஜட்டியோடு நிற்பதாக படம்... அந்த மூன்று பேரின் பெயர்கள் துரைமுருகன், ரகுமான்கான், மற்றும் க.சுப்பு... அதில் வேட்டி இல்லாதவரின் பெயர்தான் க.சுப்பு... அப்போது நான் மூன்றாவது படித்து கொண்டு இருந்தேன்... என் அண்ணன் நான்காவது படித்து கொண்டு இருந்தார்... அவர்தான் விளக்கினார்... இந்த மூன்று பேரும் திமுகவினர், இவர்கள் நிறைய கேள்வி கேட்கிறார்கள்... இவர்களுக்கு பதில் சொல்ல முடியாத எம்ஜிஆர் கட்சிகாரர்கள் இவர்கள் விரட்டுக்கிறார்கள்... க.சுப்புவின் வேட்டியை அவிழ்த்து விட்டார்கள் என்றார்... அதன் பிறகு மூன்றாவதில் இருந்து துக்ளக் படிக்க பழகினோம்... நிறைய அரசியல் செய்திகளை படித்தோம்... எனது அரசியல் ஆர்வதிற்கு க.சுப்புவின் வேட்டி அவிழ்ப்பு நிகழ்வும் ஒரு காரணாமாக இருந்தது... அதனால்தான் இந்த பதிவை எழுதி க.சுப்பு அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்...&lt;br /&gt;&lt;br /&gt;க.சுப்பு... இராசபாளையத்தை சேர்ந்தவர்... இளங்கலை பட்டம் படித்தவர்... பின்னர் சென்னையில் ஒரு தனியார் பள்ளியில் பயிற்சி பெறாத... பட்டதாரி ஆசிரியராக பணியாற்றியவர்... கூடவே இந்திய பொதுவுடமை கட்சியில் இணைத்து கொண்டார்... தொழிற்சங்க தலைவரானார். 1971 தேர்தலில் இராசபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார், அந்த பகுதியில் இருந்த முதலாளிகளுக்கு பிரச்சனையாக இருந்தார்... அந்த முதலாளிகள் இவரை சென்னை பெயர்த்த பின்... திமுகவில் இணைத்து கொண்டார்... இவர் தொழிற்சங்கத்தை சேர்ந்தவர் என்பதால் தொழிலாளர்கள் நிறைந்த வில்லிவாக்கம் தொகுதியில் 1977இல் போட்டியிட்டு வெற்றி பெற்றார்... அப்போது 1977,78,79 ஆண்டுகளில் தமிழ் நாடு சட்டமன்றத்தில் எம்ஜிஆர் கட்சிக்கு பெரும் பிரச்சனையாக இருந்தார்... அந்த காலத்தில் இவரது பேச்சுக்களை மழையாக பொழிவதாக திமுக தலைவர் புகழ்ந்தார்... 1980 தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் தோல்வி அடைந்தார்...&lt;br /&gt;&lt;br /&gt;1982இல் திருசெந்தூர் கோயில் வேலை திருடி விட்டார்கள் என மதுரையில் இருந்து கருணாநிதி பாத யாத்திரை போராட்டம் நடத்திய போது அந்த போராட்டத்தில் கருணாநிதியோடு தீவிரமாக கலந்து கொண்டார்... பின்னர் ஜெ. கட்சியில் இருந்த போது கால்கள் அகற்றபட்ட போது கருணாநிதிக்காக இந்த கால்கள் நடந்தது... இப்போது கால்கள் இல்லாமல் போய் விட்டது என வருந்தி பத்திரிக்கையில் பேட்டியும் கொடுத்தார்...&lt;br /&gt;&lt;br /&gt;1983இல் க.சுப்பு எம்ஜிஆர் கட்சியில் சேர்ந்தார்... 1984 தேர்தலில் புரசைவாக்கம் தொகுதியில் நாஞ்சில் மனோகரனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார்...&lt;br /&gt;&lt;br /&gt;எம்ஜிஆர் இறந்த பின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்... அந்த நாதாரி பயல் ஒழிந்த பின் நடந்த 1991 தேர்தலில் துறைமுகம் தொகுதியில் 900 வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதியிடம் தோல்வி அடைந்தார்...&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மனித உரிமை அமைப்பை தொடங்கினார்... கூடவே ஆர்.ஆர்.கோபாலுடன் சேர்ந்து தொடங்கிய பத்திரிக்கை நக்கீரனை பின்னர் கோபால் முழு பங்கையும் எடுத்து கொண்டார்... பார்ப்பன பாசிஸ்டு ஜெயலலிதா... அதிகாரத்திற்கு வந்த பின் முதன் முதலில் அஞ்சாமல்... 1991 சூலை மாதம்... இங்கேயும் ஒரு ஹிட்லர் என தொடர் எழுதினார்... இதனால் ஜெவின் அல்லகையாக இருந்த வாழபாடி ராமமூர்த்தி காங்கிரஸை விட்டு நீக்கினார்... அதற்கும் பதிலாக வாழபாடி ஒரு நியமன தலைவர்... தானும் ஒரு நியமனம்... ஒரு நியமனம் எப்படி இன்னொரு நியமனத்தை நீக்க முடியும் என பஞ்ச் கொடுத்தார்... இதன் பின் க.சுப்பு பரபரப்பு அரசியலில் இருந்து அப்புறபடுத்தபட்டார்...&lt;br /&gt;&lt;br /&gt;1996இல் மூப்ஸ் தமாக தொடங்கிய போது அதில் சேர்ந்து இருந்து விட்டு... 2001இல் ஜெ... கட்சியில் சேர்ந்தார்... பின்னர் நீரழிவு நோயினால் அவரது கால்கள் அகற்றபட்டன... கால்கள் அகற்றபட்ட போதும் ஆர்வமுடன் ஜெடிவியில் அரசியல் விவாதகளில் கலந்து கொண்டு கொஞ்சம் நாகரீகமாக பேசுவார்... மற்றபடி நாகரீகத்திற்கும் ஜெவுக்கோ அவர் டிவிக்கோ தொடர்பு இல்லையே? 2006 தேர்தலில் ஜெ... கட்சி தோல்வி அடைந்த போது ஜெடிவியில் தனி ஆளாக அரசியல் விவாதம் செய்தார்... 2006இல் ஜெ. கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகள் பற்றி வகுப்பு நடத்தினார்...&lt;br /&gt;&lt;br /&gt;2007இல் கருணாநிதிக்கு நடந்த சட்டமன்ற பொன்விழாவிற்க்கு வாழ்த்து செய்தி வழங்கியதால்... ஜெ. கட்சியில் இருந்து விரட்டபட்டு... திமுகவில் சேர்ந்தார்... இறுதி வரை திமுகவில் இருந்து கடந்த அக்டோபர் 29ஆம் தேதி மறைந்தார்...&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் பேச்சை கொண்டு அரசியல் விபசாரியாக திரியும் நெல்லை கண்ணன் போன்ற பொறுக்கிகளை போல் அல்லாமல்... பல கட்சிகளில் இருந்தாலும் நாகரீகமாகவே செயல்பட்டார்... &lt;br /&gt;&lt;br /&gt;க.சுப்பு பல கட்சிகளில் இருந்தாலும் அவருக்கு மரியாதை தந்தது பேச்சாற்றலும், பொதுவுடமை கொள்கை மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள்... தொடக்கத்தில் நக்கல்பாரிகள் இயக்க தலைவர் ஏ.எம்.கோதண்டராமனுடன் தொடர்பு வைத்திருந்தார்... அந்த நட்பிற்காக நக்கல்பாரிகள் மீதான போலி என்கவுண்டர் கொலைகளை எதிர்க்க மனித உரிமை அமைப்பை தொடங்கினாராம்...&lt;br /&gt;&lt;br /&gt;க.சுப்புவிற்கு ஆழ்ந்த அஞ்சலி...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-1810731319838766505?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/1810731319838766505/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=1810731319838766505' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/1810731319838766505'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/1810731319838766505'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2011/11/blog-post.html' title='க.சுப்பு... அவர்களுக்கு அஞ்சலி...'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-C7J69GZl_KA/Tr2lEI4PU_I/AAAAAAAAAIw/ag_jvApyrR4/s72-c/ksubbu.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-3168942448015147796</id><published>2011-08-31T02:38:00.002+05:30</published><updated>2011-08-31T02:46:28.493+05:30</updated><title type='text'>கருணாநிதி... இந்த மானங்கெட்ட பொழப்புக்க்கு...</title><content type='html'>இதே கருணாநிதி 1987இல் ராஜிவ் கற்பழிப்பு படையை ஈழத்திற்கு அனுப்பிய போது... அந்த சிங்கள பேரினவாதத்திற்கு ஏவல் செய்ய போகிறது என அம்ப்லபடுத்தி... நெடுமாறன், வீரமணி போன்றவர்களுடன் சேர்ந்து மனித சங்கிலி நடத்தினார்... அந்த கற்பழிப்பு படையில் ஆக்கிரமிப்பை வி.பி.சிங் ஆட்சியில் திருப்பி அழைக்க கேட்டவர்... 1990இல் ராஜிவ் அனுப்பிய படை கொலை... கற்பழிப்பு செய்தது என சொல்லி சென்னை துறைமுகத்திற்கு செல்ல மாட்டேன் என்றவர்... ராஜிவ் செத்த போது இவரைதான் கொலையாளி என ஜெயலலிதாவும், வாழபாடி ராமமூர்த்தியும் சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்டனர்... இவரது கட்சிகாரர்கள் தெருவில் இழுத்து உதைக்கபட்டனர்... ஜெ... கட்சி மற்றும் காங்கிரஸ் ரவுடிகளால்... நளினியின் மரண தண்டனையை குறைத்த போது... குறைக்க கூடாது என்றவர் ஜெயலலிதா... 2006 தேர்தலில் ராஜிவ் கொலையாளிகளுக்கு கருணாநிதி கண்ணாம்மா எனும் படம் எடுத்து உதவி செய்தார் எனவும் பிரச்சாரம் செய்தார்... சுப.தமிழ் செல்வன் மறைவுக்கு கவிதை எழுதிய போது ஜெயலலிதா இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றார்...&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு நடந்த பின்னும்... குடும்பத்திற்காகவும்... குடும்பத்தினரின் சொத்து பணத்திற்காகவும்... கட்சியை காங்கிரஸ் பொறுக்கிகளுக்கு அடகு வைத்து இருக்கும் கருணாநிதி... இப்போது சோனியாவின் காலை மன்றாடி விடும் அறிக்கைகளை சோனியாவின் அல்லக்கைகள் கூட கண்டு கொள்ளமாட்டார்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;ராஜாஜி, காமராசர், பெரியார், ஜெயபிரகாஷ் நாராயன், வி.பி.சிங், சந்திரசேகர், ஐ.கே.குஜ்ரால், கிருஷ்ணாகாந்த் போன்றவர்களுடன் அரசியல் செய்தவர் என பெருமையாக சொல்லி கொள்ளும் கருணாநிதிக்கு... பல நாடுகளுக்கு சென்று எதையும் ஒழுங்காக படிக்காத மடையன்... உலக பொறுக்கி ராகுலுடன் அரசியல் செய்வது இழிவாக தெரியாது... பணமும், பதவியும் படுத்தும் பாடு...&lt;br /&gt;&lt;br /&gt;குடியரசு தினத்தில் அண்ணாவின் ஆணைகினங்க 1965 கருப்பு கொடி ஏற்றிய கட்சிகாரர் கருணாநிதி... இழிவான ஹிந்திய கொடியை ஏற்றும் வெறியில் இந்த ஆண்டு அண்ணா அறிவாலயத்தில்... கேடு கெட்ட ஹிந்திய கொடியை ஏற்றி அண்ணாவையும் இழிவுபடுத்தியுள்ளார்...&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அப்பாவிகளை கொலை செய்ய போகும் சோனியா-ராகுல் அரசின் முடிவை பற்றி கருணை மனு எழுதும் போது ராஜிவ் ஆவியை கூப்பிட்டு இருக்கிறார்...&lt;br /&gt;&lt;br /&gt;ராஜிவ் ஆவி கூட என்ன சொல்லும்...&lt;br /&gt;&lt;br /&gt;பதவி ஏற்றவுடன் 8500 சீக்கியர்களை கொலை செய்த ரத்த வெறியை தொடங்கிய ராஜிவுக்கு... அடுத்த மாதம் போபாலில் 15000 மக்களை கொலை செய்த ஆண்டர்சனை தனி விமானத்தை அனுப்பி அந்த கொலையிலும் பங்கெடுத்து கொண்ட ரத்த வெறிக்கு... அசாமில் போடோக்களை தூண்டிய ரத்த வெறிக்கு... ஈழத்தில் ஆயிரகணக்கான கொலை கற்பழிப்பு செய்த ராஜிவின் ரத்த வெறிக்கு... மாலதீவிற்கு ராணுவத்தை அனுப்பி கற்பழிப்பு கொலை நடத்திய ரத்த வெறிக்கு... இந்த 3 உயிர்களும் வேண்டும் என கேட்கத்தான் செய்யும்...&lt;br /&gt;&lt;br /&gt;ராஜிவ் காந்தி போன்ற ரத்த காட்டேறியை துணைக்கு கூப்பிட்டு கருணாநிதி தன்னை தானே இழிவுபடுத்தி கொண்ட கேவலத்தைதான்... 65 ஆண்டு அரசியல் வாழ்வில் கற்று கொண்டதோ?&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா... அன்பழகன், நாஞ்சில் மனோகரன், செழியன், இராசாராம் போன்றவர்களை டெல்லிக்கு அனுப்பினார்... அவர்கள் கட்சிகாக வேலை செய்தனர்...&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணாவிற்கு பிறகு அன்பழகன், இராசாராம் இருவரும் மாநில மந்திரியான பின்... டெல்லிக்கு சென்ற நாஞ்சிலையும், இராசாராமையும் கட்சியை விட்டு அனுப்பி விட்டு... மருமகன் மாறனை டெல்லி தூதர் ஆக்கிய கருணாநிதி... மாறனுக்கு போட்டியாக வந்த டாக்டர் கலாநிதியை... வை.கோபாலசாமியை வளர்த்து ஒரம் கட்டி... வைகோ கைமீறி போன பின்... ஜெயலலிதா போலிசு கொடுத்த அறிக்கை கொண்டு வைகோவை கட்சியை விட்டு விரட்டி... மாறனுக்கு பிறகு தயாநிதியை டெல்லி அனுப்பிய... அந்த கேடி குடும்பத்திற்கும்... கட்சிக்கும் துரோகம் செய்தது கண்டு... கேடி தயாநிதியை கட்டம் கட்டி விட்டு... கனிமொழியை அனுப்பி... இப்போது ஆள் கிடைக்காமல் காங்கிரஸ் அயோக்கியர்கள் சிறை போட்ட பிறகு... சோனியாவின் பாதத்தை விடாமல் கட்டி கொண்டிருக்கும் கருணாநிதியின் மானங்கெட்ட பொழப்புக்கு...&lt;br /&gt;&lt;br /&gt;மாறன் கருணாநிதிக்கு நேர்மையாக டெல்லியில் தூதர் வேலை பார்த்தார்... தயாநிதி சொந்த வியாபாரத்திற்கு கருணாநிதியை காட்டி கொடுத்த கேடி... கனிமொழி காங்கிரசிடம் மாட்டி கொண்ட கொண்ட பலி ஆடு... இப்போது காங்கிரசை கழட்டி விட்டால் கருணாநிதி குடும்பத்தை சோத்துக்கு வழியில்லால் யாரும் நிறுத்தி விட போவதில்லை... ஆனால் குடும்ப பாசமும், பதவி வெறியும்.. கருணாநிதியை காங்கிரசோடு சேர்த்து வைத்துள்ளது... இதுதான் கருணாநிதி 60 ஆண்டுகள் சேர்த்திருந்த மானமுள்ள தலைவர் எனும் நிலையை இடித்து விட்டது... தான் திருந்தவே மாட்டேன் என சொல்லி கொண்டு... மக்களை ஏமாற்றும் முயற்சிகளில் இறக்கும்... கருணாநிதி செய்யும்... இந்த மானங்கெட்ட பொழப்புக்கு...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-3168942448015147796?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/3168942448015147796/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=3168942448015147796' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/3168942448015147796'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/3168942448015147796'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2011/08/blog-post.html' title='கருணாநிதி... இந்த மானங்கெட்ட பொழப்புக்க்கு...'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-4840284819796554209</id><published>2011-03-29T19:22:00.002+05:30</published><updated>2011-03-29T19:29:01.603+05:30</updated><title type='text'>இன்ஸ்டண்ட் ஈழ ஆதரவாளர்களின் இம்சைகள்...</title><content type='html'>கடந்த ஞாயிறு அன்று சேவ்-தமிழ் அமைப்பின் மகளிர் தின நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற போது... அங்கே படிக்கப்ப்ட்ட ஒரு கட்டுரையை பற்றி தோழர் ஒருவரிடம் கேட்ட போது... என்னை அறிவு அற்றவனாக எண்ணி... கீற்றில் கட்டுரை உள்ளது... போய் படித்து பார்க்க சொன்னார்...&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரையும் படித்தாகி விட்ட்து...&lt;br /&gt;&lt;br /&gt;முகம் மறைத்தவளும்... சுயம் தொலைத்தவர்களும் எனும் அந்த கட்டுரை... விடுதலை புலிகளின் தோல்வியை... ஜெர்மனிய நாஜி படை... ரஷ்ய படைகளிடம் தோல்வி கண்டதை ஒப்பிடுகிறது... ஜெர்மனி ஹிட்லர் ஆதிக்க வெறியோடு நடத்திய ஆக்கிரமிப்புகள்தான் போரை தொடங்க காரணமாக இருந்தது... ஜெர்ம்னியின் ஆதிக்க வெறிக்கு எதிராக போரிட்ட செஞ்சேனைகள்... சிங்கள படைகளுக்கு நிகராக ஒப்பிடபட்டுள்ளது... புல்லரிக்குது...&lt;br /&gt;&lt;br /&gt;முதலாளிதுவ ஆதரவு... மேற்கத்திய கட்டுரையை பரப்பும் இன்ஸ்டண்ட் ஈழ ஆதரவாளர்... அமெரிக்க ஆதரவு முதலாளிதுவ ஊடங்கள்... தினமும் ஒளிபரப்பி வரும் செய்திகள்... பிடலும்-சேவும் மக்களை கொலை செய்தார்கள்... பிரபாகரன் மக்களை கொலை செய்தார் போன்ற செய்திகளையும் நம்பதான் வேண்டி இருக்கலாம்... இவர்களின் முதலாளிதுவ மேற்கத்திய மோகம் அப்படியும் செய்ய வைக்கும்...&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற மேற்கத்திய ஆதரவு கட்டுரைகளை கொண்டுதான் ஈழத்தை முட்டு கொடுக்க வைக்க முடியும்... கட்டுரையாளாரான இன்ஸ்டண்ட் ஈழ ஆதரவாளர் நினைப்பார் என்றால் பாவம் ஈழம்... இருக்கிறது இணையம்.. கிடைக்கிறது மேடை என்பதற்காக கொள்கையில்லாமல்... கோவணமில்லாம் கட்டுரைகள் அரகேற்றபட்டால்... இது போன்ற மேடைகள்... பார்ப்பனர்கள் இடைவேளையில் தயிர் வடை சாப்பிடும் மார்கழி மாத சபாக்கள் போலவும்... எஸ்.வி.சேகர்-கிரேசி மோகன் டிராமாக்கள் போல் ஆகி விடும்...&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை பற்றிய கட்டுரையை எழுத விரும்பியவர்... பாசிச ஹிட்லரின் ஜெர்மனிகாக அழுகிறார் பாவம்... ஈராகில் அமெரிக்க படைகள் நடத்தும் அக்கிரமங்களையும்... காஷ்மீரில் இந்திய படைகள் பெண்களுக்கு எதிராக நடத்தும் பாலியல் கொடுமைகளை காண முடியாமல்... கட்டுரையாளரின் கண்கள் குருடாகி விட்டதோ என்னவோ? முதலாளிதுவ ஆதரவு கண்கள் அப்படித்தான் இருக்குமோ?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கட்டுரையாளர் மற்றவர்களுக்கு 6 ஆலோசனை அல்லது 6 ஆணையிடுகிறார்... இந்த ஆறில் அவரது பங்களிப்பு என்னவோ? இப்படி தன்னை தலைவராக நினைத்து ஆலோசனை அல்லது ஆணை இட்டே... இவர் ஈழம் வாங்கி கொடுத்து விட முடியும் என நம்புகிறார் போலும்...&lt;br /&gt;&lt;br /&gt;தமிழின அழிப்பு பற்றி இவரது இந்திய நிலை என்ன என்றோ இவரின் நிலை என்ன என்றோ சொல்லி விட்டு... உலகிற்கு ஆணையிடலாம்... கருணாநிதியை தோற்கடித்து விட்டு இவரை போன்ற இன்ஸ்டண்ட் ஈழ தாய் ஜெயலலிதா... அவரது அண்ணன் ராஜபக்சேவிடம் உரிமையோடு ஈழம் வாங்கி தருவார் என நம்புகிறாரோ?&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள அரசின் அவசர நிலை சட்டம் பற்றி பாடம் நடத்தும் போதே... ஹிந்திய அரசு காஷ்மீரிலும், மாவோயிஸ்டுகளை ஒடுக்கிறேன் என செய்யும் காட்டுமிராண்டிதனம் பற்றி கள்ள மவுனம் சாதிப்பாரோ?&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள அரசு தமிழர்களுக்கு உதவி செய்ய போராட வேண்டும் என்கிறார்... எங்கு சென்று?&lt;br /&gt;&lt;br /&gt;இவர் ஆணையிட்டுதான் ஈழத்திற்கு சர்வதேச தொண்டு அமைப்புகள் செல்ல வேண்டும் நம்புகிறாரோ இந்த கட்டுரையாளர்... சர்வதேச அமைப்புகளை சிங்கள அரசுதான் வெளியேற்றியுள்ளது... அந்த அமைப்புகள் ஈழ பகுதிக்குள் அனுமதித்தாலே போதும்... இதற்கு கட்டுரையாளரின் ஹிந்திய அரசு எத்தனை ஆணிகளை பிடுங்கியது சொல்வாரா?&lt;br /&gt;&lt;br /&gt;மனித உரிமை அமைப்புகளுக்கு ஈழத்திற்கு வழி தெரியாது போலும்... இனிமேல் கட்டுரையாளர்தான் மனித உரிமை அமைப்புகளுக்கு ஈழத்தின் வழிகாட்டி... ஷங்கரின் சிவாஜியில் ரஜினி பழகியது... பழக வைக்க போகிறார் போலும்...&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சேவ்-தமிழ் நடத்திய நிகழ்வுகள் கலந்து கொண்ட வரையில்... இது போன்ற அரைகுறை கட்டுரையை கண்டதில்லை... இது போன்ற அரைகுறை அறிவிஜீவி கட்டுரைகள் சேவ்-தமிழ் அமைப்பின் நோக்கங்களை மாற்றி விடும்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-4840284819796554209?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/4840284819796554209/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=4840284819796554209' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/4840284819796554209'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/4840284819796554209'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2011/03/blog-post.html' title='இன்ஸ்டண்ட் ஈழ ஆதரவாளர்களின் இம்சைகள்...'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-3166890751459099390</id><published>2010-12-03T19:46:00.001+05:30</published><updated>2010-12-03T20:55:54.966+05:30</updated><title type='text'>1987 முதல், பார்ப்பன ஹிந்தியத்தின் சூழ்ச்சியும், ஈழத்தின் வீழ்ச்சியும்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_w6XP5DAcxic/TPkL8fOQJtI/AAAAAAAAAGw/2TsnirXJbpw/s1600/genocide%2Bindians.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 182px;" src="http://1.bp.blogspot.com/_w6XP5DAcxic/TPkL8fOQJtI/AAAAAAAAAGw/2TsnirXJbpw/s320/genocide%2Bindians.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5546477549884810962" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;1987இல் ராஜிவ் கற்பழிப்பு படையை அனுப்பிய போதும், 1987 செப்டம்பரில் 20க்கும் அதிகமான போராளிகளை இந்திய கடற்படை சிங்கள அரசிடம் ஒப்படைத்த போதும், திலிபன் உண்ணாவிரதம் இருந்து மறைந்த போதும், 1987இல் அக்டோபரில் யாழ் மருத்துமனையில் இந்திய படைகள் காண்டுமிராண்டிதனம் செயத போதும், தமிழ் நாட்டில் அதிகாரத்தில் இருந்தது யார்?&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் 1988, 1989 டிசம்பர் வரை ராஜிவின் படைகள் கட்டுகடங்காமல் ஈழத்தில் அட்டுழியம் செய்த போதும் தமிழ் நாட்டில் அதிகாரம் செய்தது, பி.சி.அலெக்சாண்டர் எனும் மலையாளி.&lt;br /&gt;&lt;br /&gt;1989 தேர்தலில் மக்கள் ராஜிவ் எனும் பொறுக்கியை காறி உமிழ்ந்து விரட்டிய பின் கற்பழிப்பு படைகளை திரும்ப அழைத்தது யார்? வி.பி.சிங்.&lt;br /&gt;&lt;br /&gt;இது வரை 1987 முதல் 1989 டிசம்பர் வரை தமிழ் நாட்டில் ஈழ மக்களை அகதிகளாக கூட அனுமதிக்காது ராஜிவ், அதற்கு எடுபிடி வேலை செய்தது எம்ஜிஆர்., பின்னர் பி.சி.அலெக்சாண்டர்.&lt;br /&gt;&lt;br /&gt;1990 மே மாதம் இந்திய கற்பழிப்பு படையில் கடைசி குழு, சென்னை துறைமுகம் வந்த போது தமிழின பெண்களை கற்பழித்தவர்கள் வரவேற்க மாட்டேன் என கருணாநிதி சொல்ல முடிந்தது என்றால் காரணம் என்ன? வி.பி.சிங் என்பவர் மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருந்தமையால்.&lt;br /&gt;&lt;br /&gt;1990 ஏப்ரல் மாதம் முதல் இந்திய படை சிங்கள அரசுக்கு ஏவல் வெறி நாய் வேலையில் இருந்து ஒழிந்த பின், வடக்கு கிழக்கு பகுதிகளை விடுதலை புலிகள் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்த போது, நேர்மையாக முடிவெடுத்தது யார்? வி.பி.சிங்.&lt;br /&gt;&lt;br /&gt;1990 ஜுன் மாதம் சென்னை கோடம்பாக்கத்தில் பத்பநாபா உட்பட 9 பேரை கொலை செய்தவர்களை தாம்ப்ரம் செக்போஸ்ட் முதல் சீர்காழி செக்போஸ்ட் வரை கண்டு கொள்ளாமல் விட சொன்னது யார்?&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் தினமலம் பத்பநாபாவை கொலை செய்தவர்கள் கோடிய கரையில் கோழி கறி சமைத்து சாப்பிட்டு தப்பித்து சென்றார்கள் என எழுதியதை வைத்து பின் விகடன், துக்ளக் போன்றவை தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என சொன்ன போது, தமிழக ஆட்சியை கலைக்க வேண்டும் என ஜெயலலிதா, ராஜிவ், சு.சாமி, சோசாமி, பாஜக போன்றவர்கள் கேட்க தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என அறிக்கை அனுப்பிய பி.சி.அலெக்சாண்டரை வீட்டுக்கு அனுப்பி பர்னாலாவை தமிழக ஆளுனராக அனுப்பியவர் வி.பி.சிங்.&lt;br /&gt;&lt;br /&gt;வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்த பின் விடுதலை புலிகளை காரணம் காட்டி தமிழ் நாடு அரசை கலைக்க அறிக்கை கொடுக்க முடியாது என சொன்ன பர்னாலாவின் நேர்மை எங்கே இருக்கிறது, விடுதலை புலிகளை காரணம் காட்டி தமிழ் நாடு அரசை கலைக்க கையெழுத்து போட்ட பட்டுகோட்டை பார்ப்பன பொறுக்கி சொரி நாய் வெங்கெட்டராமனை யோக்கியன் சொல்லுபவர்கள் இங்கே எத்தனை பேர் தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;1991 சனவரி 30ஆம் தேதி தமிழ் நாடு அரசு கலைக்கபடாமல் இருந்திருந்தால், ஒரு பொறுக்கி திருபெரும்புதூரில் பிணமாக பிண்டமாக ஆகி இருக்க வாய்ப்பில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் மூலம் ஒரு பார்ப்பன விபசாரி மிருக பலத்தோடு ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. 1991இல் உலகிலேயே இரண்டாவதாக சிங்கள அரசிற்கு பின் ஜெயலலிதா விடுதலை புலிகளை தடை செய்ய முடிந்திருக்காது. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.சவானின் கருத்திற்கு மாறாக பார்ப்பன சொரி நாய்களின் விருப்பதிற்கேற்ப, ஜெயலலிதாவின் பிடிவாதத்திற்காக 1992இல் இந்திய அரசு விடுதலை புலிகளை தடை செய்திருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;1994 முதல் சந்திரிக்காவுடன் கொஞ்சி குலாவியது யார்? ஜெயலலிதா, 1995இல் சந்திரிகா மிக பெரிய போரை தொடங்கி, மக்களை இடம் பெயர வைத்து விரட்டய போது தமிழ் நாட்டில் இருந்து புலிகளுக்கு டிசல், மருந்து போன்ற பொருட்கள் செல்லாமல் தடுத்தது யார்? ஜெயலலிதா.&lt;br /&gt;&lt;br /&gt;1996-97 இல் காங்கிரஸ் அரசு ஒழிந்த பின் ஐ.மு. அரசில் காலத்தில் 1998 பிப்ரவரிக்குள் புலிகள் யாழ் கோட்டையை பிடிக்கும் அளவிற்கு பலம் பெற்றது எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;2000 பிப்ரவரியில் விடுதலைப் புலிகள் ஆனையிறவை கைப்பற்றிய போது ஆட்சியில் இருந்தது யார், இப்படி 2001 மத்தியில் காட்டுநாயக விமான தளத்தை அடித்து நொறுக்கும் வரையில் தமிழ் நாட்டில் அதிகாரத்தில் இருந்தது யாரோ?&lt;br /&gt;&lt;br /&gt;2002இல் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட பின் பிரபாகரனை தூக்கில் போட வேண்டும் தீர்மானம் நிறைவேற்றியது யார்? ஜெயலலிதா&lt;br /&gt;&lt;br /&gt;2002 பிப்ரவரியில் அமைதி ஒப்பந்ததிற்கு முன் பிரபாகரனின் சர்வதேச ஊடகவியலாளர்களிடம் பேட்டி பற்றி விளக்க கூட்டம் போட்ட தமிழ் முழக்கம் சாகுல் ஹமீதை பொடாவில் உள்ளே போட்டது யார்? ஜெயலலிதா&lt;br /&gt;&lt;br /&gt;2002 சூன் மாதம் விடுதலை புலிகளை ஆதரிப்பேன் என சொன்ன ஒரே காரணத்திற்காக பொடாவில் வைகோ உட்பட 7 பேரை உள்ளே போட்டது யார்? ஜெயலலிதா&lt;br /&gt;&lt;br /&gt;2002 அக்டோபரில் சென்னை கடற்கரையில் ஈழ ஆதரவு கூட்டத்தில் பேசியதற்காக பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், கொளத்தூர் மணி, புதுகோட்டை பாவாணன், மருத்துவர் தாயப்பன் போன்றவர்களை உள்ளே போட்டது யார்? ஜெயலலிதா&lt;br /&gt;&lt;br /&gt;2003இல் சிங்கள தலைவர்கள் ரனில் போன்றவர்கள் எனது நண்பர்கள், இலங்கை பிரச்சனை தீர்த்து வைக்க போகிறேன் என சென்னையில் பேட்டி கொடுத்தது யார்? சிங்கள உளவாளி கயவாளி பொறுக்கி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் 2004 மே மாதத்திற்கு பின் நடந்தவைகளை இப்போது நன்றாக எழுதுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தாலும், தமிழ் நாட்டில் ஜெயலலிதா ஆட்சி செய்தாலும், அது சிங்கள ஆட்சியாகவே இருக்கும் என்பது உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கொடுமை என்னவென்றால் தமிழர்களின் பெயரை சொல்லி ஆட்சி செய்யும் கருணாநிதி காங்கிரசோடு சேர்ந்து பொறுக்கி தின்ன இப்போது சிங்கள ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார் என்பது உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பார்ப்பன ஏடுகளும், பார்ப்பன அடிவருடிகளும் ஏதோ ஜெயலலிதா ஈழம் வாங்கி கொடுத்து விடுவது போல் சொல்லி கொண்டு திரிகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள ஆட்சியை நேரடியாக நடத்தும் ஜெயலலிதாவையும், சிங்கள ஆட்சியை மறைமுகமாக நடத்தும் கருணாநிதியையும் மாறி மாறி அதிகாரம் செலுத்த வைப்பதால் தமிழர்களுக்கு ஒரு தீர்வும் கிடைக்க போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதைய தேவை மாற்று சிந்தனை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, தமிழின விடுதலை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தமிழர்களின் தேவையை அடைய செய்ய வேண்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நேரடியாக மக்களிடம் செல்ல வேண்டும், உண்மைகளை பரப்புரை செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊடகங்களை கைபற்ற வேண்டும், தமிழர்களுக்கு ஆதரவான உண்மையாக ஊடகத்தை நடத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவிடம் இருந்து தமிழ் நாடு விடுதலை பெற தீவிரமான மக்கள் இயக்கம் நடத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமாக தமிழின விரோதிகள், துரோகிகள், சிங்களர்களின் பங்காளிகள், இந்தியாவின் அதிகார வர்க்கமான பார்ப்பனர்களை தமிழர்களிடத்தில் இருந்து விலக்கி வைக்க வேண்டும், இல்லையென்றால் தமிழர்களின் எந்த போராட்டத்தையும் ஒழித்து இந்திய அடிமைகளாக, தங்களது அடிமைகளாக பார்ப்பனர்கள் தமிழர்களை ஆக்கி விடுவர். &lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-3166890751459099390?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/3166890751459099390/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=3166890751459099390' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/3166890751459099390'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/3166890751459099390'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2010/12/1987.html' title='1987 முதல், பார்ப்பன ஹிந்தியத்தின் சூழ்ச்சியும், ஈழத்தின் வீழ்ச்சியும்'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_w6XP5DAcxic/TPkL8fOQJtI/AAAAAAAAAGw/2TsnirXJbpw/s72-c/genocide%2Bindians.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-4255099371387583845</id><published>2010-11-22T20:59:00.003+05:30</published><updated>2010-11-22T21:54:29.287+05:30</updated><title type='text'>தமிழின எதிரியான பாசிச ஹிந்தியா என்ன கேடு ஆனால் நமகென்ன?</title><content type='html'>2ஆம் தலைமுறை அலைகற்றை ஒதுக்கீடு முறைப்படி நடைபெற வில்லை எனவும் இதனால் ஹிந்திய அரசுக்கு 1.76 இலட்சம் கோடி பணம் இழப்பு என்பதாக ஹிந்திய தணிக்கை துறை எழுதி இருப்பதால் தொலை தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.இராசா பதவி விலக்கப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒதுக்கீடு முறைகேட்டை விசாரணை செய்ய நாடாளுமன்ற கூட்டு குழு அமைக்க வேண்டும் பாஜக, இடது சாரிகள் கோரி வருகின்றனர், ஜெயலலிதா ஆ.இராசா மற்றும் திமுக தலைவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆணையிட்டு வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த செய்தியை ஊடங்கள் பெரிய அளவில் விளம்பரம் செய்து கொண்டுள்ளன. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆ.இராசா மற்றும் கூட்டணி கட்சியான திமுகவிற்கு எதிராக செயல்பட்டு, திமுக மிதித்து விட வேண்டும் என வேலை செய்து கொண்டுள்ளது. திமுகவும், ஆ.இராசாவும் எல்லா முறைப்படி நடந்ததாகவும், தலைமை அமைச்சர் மன்மோகனுக்கு தெரிந்தே நடந்தததாகவும் தெரிவிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊடகங்கள் இதுதான் மிக பெரிய ஊழல் என சொல்லி பரபரப்பாக தொழிலை செய்து கொண்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;தலைமை அமைச்சர் மன்மோகன் சிங், உச்ச நீதிமன்றத்தில் சுனா சாமியின் கேள்விகளுக்கு பதில் அளிக்க மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரை அனுப்புவதாக சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த மாதம் மத்திய அரசு பதபடுத்த வேண்டிய கோதுமை, அரிசி போன்ற உணவு பொருட்களை, இடம் இல்லை என சொல்லி குப்பையில் கொட்டிய போது உறங்கிய ஊடங்கள் இப்போது ஆடுவது யாருக்காக?&lt;br /&gt;&lt;br /&gt;பதப்படுத்த முடியாத உணவு பொருட்களை உடனடியாக இலவசமாகவோ, குறைந்த விலையிலோ ஏழைகளுக்கு வழங்கலாம் என உச்ச நீதி மன்றம் சொன்ன போது, அரசு இயந்திரத்தில் நீதிமன்றம் தலையிட கூடாது என பொங்கி எழுந்த மன்மோகன் இப்போது சுனா சாமிக்கு பயபக்தியோடு பதில் சொல்ல கிளம்புவது ஏனோ?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அலைகற்றை ஒதுக்கீடு பற்றி அலறும் ஊடங்கள், ஹிந்திய பாசிசத்திடம் இருந்து விடுதலை கேட்கும் காஷ்மீர் மக்களிடமோ, வட கிழக்கு மாநிலங்களின் மக்களிடமோ எப்போதாவது அக்கறை காட்டியது உண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பிரச்சனை பற்றி தமிழன் எதற்காகவாவது சிந்திக்க வேண்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;அறவே தேவையில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஈழ தமிழ் மக்களை சிங்கள பேரிவாதத்தோடு சேர்ந்து படுகொலை நடத்திய காங்கிரஸ் ஹிந்திய அரசு, அந்த படுகொலை பழியின் பங்கை இலவசமாக, அதிகாரத்தை பங்கிட்ட திமுகவிற்கு கொடுத்தது, அந்த தமிழர்களை கொலை செய்த பழியை கூட எளிதாக எடுத்து கொண்ட திமுக இந்த அலைகற்றை பிரச்சனைகளுக்கு வருத்தப்பட தேவையே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;காஷ்மீர் மக்கள், அசாம் மக்கள் எப்படி ஹிந்திய பாசிசத்தை எதிர்த்து விடுதலைக்கான வேலைகளை தொடங்கியுள்ளார்களோ, அது போல் தமிழர்களாகிய நாமும் ஹிந்திய பாசிசத்திடம் இருந்து விடுதலை பெற வேலையை தொடங்க வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;7 கோடி தமிழர்களின் உணர்வுகளை மிதித்து விட்டே ஹிந்திய பாசிசம், சிங்கள பேரினவாதத்தை தனது படுகொலை பங்காளியாக வைத்துள்ளது. நம் தமிழ் சொந்த ரத்தங்களின் உயிர்களை ஹிந்திய பாசிசம், சிங்கள பேரினவாததோடு சேர்ந்து கொலை செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நம் மயிறை விட இழிவான ஹிந்திய பணத்திற்காக இப்போது ஊளையிடுபவர்கள் எல்லாம், நம் சொந்த ரத்த உறவுகள் அழிக்கப்பட்ட கூத்தாடி மகிழ்ந்த நிகழ்வு மறக்க கூடாத ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;மானமுள்ள, உணர்வுள்ள தமிழர்கள் யாரும் ஹிந்திய பாசிச அரசு தொடர்பான அலைகற்றை பிரச்சனையில் கவனத்தை செலுத்தி நேரத்தை வீணாக்க தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழின எதிரியான பாசிச ஹிந்தியா என்ன கேடு ஆனால் நமகென்ன?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-4255099371387583845?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/4255099371387583845/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=4255099371387583845' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/4255099371387583845'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/4255099371387583845'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2010/11/blog-post.html' title='தமிழின எதிரியான பாசிச ஹிந்தியா என்ன கேடு ஆனால் நமகென்ன?'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-1145361308236047818</id><published>2010-08-14T22:14:00.003+05:30</published><updated>2010-08-14T22:21:06.318+05:30</updated><title type='text'>ஆகஸ்ட்.. 14... செஞ்சோலை பிஞ்சுகளுக்கு... அஞ்சலி</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_w6XP5DAcxic/TGbIys2_N8I/AAAAAAAAAEw/dcTrfzBtLIY/s1600/senjolai1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://2.bp.blogspot.com/_w6XP5DAcxic/TGbIys2_N8I/AAAAAAAAAEw/dcTrfzBtLIY/s320/senjolai1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5505308367867819970" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_w6XP5DAcxic/TGbIP3PD3uI/AAAAAAAAAEo/dY7rKmEwn3o/s1600/sencholai.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 227px;" src="http://3.bp.blogspot.com/_w6XP5DAcxic/TGbIP3PD3uI/AAAAAAAAAEo/dY7rKmEwn3o/s320/sencholai.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5505307769357721314" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2006 ஆகஸ்ட் 14...&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழம் செஞ்சோலையில்... சிங்கள பேரினவாத காட்டுமிராண்டி வான்படை தாக்குதலில் கொல்லப்பட்ட 52 பிஞ்சு குழந்தைகளுக்கு...&lt;br /&gt; &lt;br /&gt;4ஆம் ஆண்டு நினைவஞ்சலி...&lt;br /&gt; &lt;br /&gt;இந்த பிஞ்சுக் குழந்தைகளின் படுகொலையை... ஒட்டு மொத்த உலக சமுதாயமும் கண்டித்த போது... கள்ளத்தனமான... மவுனம் சாதித்து... இந்த பிஞ்சு குழந்தைகளின் கொலையை... கண்டு மகிழ்ந்த ஒரே நாடு பார்ப்பனீய பாசிச... ரத்த வெறி கொண்ட ஹிந்தியா... ஜெய்கிந்த்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-1145361308236047818?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/1145361308236047818/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=1145361308236047818' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/1145361308236047818'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/1145361308236047818'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2010/08/14.html' title='ஆகஸ்ட்.. 14... செஞ்சோலை பிஞ்சுகளுக்கு... அஞ்சலி'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_w6XP5DAcxic/TGbIys2_N8I/AAAAAAAAAEw/dcTrfzBtLIY/s72-c/senjolai1.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-5444272345336272526</id><published>2010-08-14T15:11:00.000+05:30</published><updated>2010-08-14T15:12:27.434+05:30</updated><title type='text'>சுதந்திர ஹிந்தியாவின் சாதனைகள்... த்தூ... இதெல்லாம் ஒரு பொழப்பா?</title><content type='html'>விடுதலைக்கு வீரத்துடன் போராடிய மாவீரன் சுபாஷ் சந்திர போஸை காட்டி கொடுப்போம்... சுபாஷ் ஹிந்தியாவிற்கு வந்தால் கைது செய்து பிரிட்டிஷ் அரசுக்கு தருவோம்... என இழி ஒப்பந்தம் போட்டு... 1947ஆகஸ்ட் 15 இரவில் விடியாமல் பிச்சை போல் வாங்கிய சுதந்தரம்...&lt;br /&gt;&lt;br /&gt;1948 சனவரி 30இல்... பார்ப்பன பாசிசமான ஹிந்து வெறிக்கு எதிராக பேசிய காந்தியை பார்ப்பன பாசிச வெறியர்கள் கொலை செய்த மகிழ்ந்த நாள்...&lt;br /&gt;&lt;br /&gt;1960களில்... டி.டி.கிருஷ்ணமாச்சாரி எனும் பார்ப்பனர் முத்தார ஊழல் செய்து நேருவின் சமாதிக்கு கல் எடுத்து கொடுத்த புரோகிதம் செய்த மகிழ்ந்த ஆண்டுகள்...&lt;br /&gt;&lt;br /&gt;1969... காங்கிரஸ் எனும் காந்தி நடத்திய இயக்கம்... இந்திரா எனும் பாசிச பேயின் காலடியில் மிதிபட தொடங்கிய ஆண்டு...&lt;br /&gt;&lt;br /&gt;1972... இந்திரா எனும் பாசிச பேயின் பிள்ளை சஞ்சய் மாருதி ஊழல் புரிந்த ஆண்டு...&lt;br /&gt;&lt;br /&gt;1975... இந்திரா எனும் பாசிசப் பேய்... மக்கள் விரோதமாக... ஜனநாயகத்திற்கு சமாதி கட்டி விட்டு... காட்டுமிராண்டி அவசர நிலை சட்டம் கொண்டு வந்த ஆண்டு...&lt;br /&gt;&lt;br /&gt;1981... நீர்முழ்கி கப்பல் வாங்குவதாக சொல்லி... தமிழ் நாட்டு ஊழலின் ஊற்று... பார்ப்பன வெங்கெட்டராமன் துணையுடன் இந்திராவின் குடும்பம் ஊழல் செய்த ஆண்டு...&lt;br /&gt;&lt;br /&gt;1984... 8 ஆயிரத்திற்கு அதிகமான சீக்கிய மக்களை காங்கிரஸ் காட்டுமிராண்டிகள் வேட்டையாடிய போது ஜெகதிஷ் டைட்லர், எச்.கே.எல்.பகத், சஜ்ஜன் குமார் போன்ற கொலைகாரர்களை மந்திரியாக்கிய கொலைகார கூட்டத் தலைவன் ராஜிவ்... &lt;br /&gt;&lt;br /&gt;1984... போபாலின் நச்சு வாயு கொண்டு 13 ஆயிரம் மக்களை கொலை செய்த அமெரிக்க யூனியன் கார்பைடுக்கு ஏவல் செய்த மக்கள் விரோதிகள் ராஜிவ், நரசிம்மராவ், அர்ஜுன் சிங்... போபாலில் இருந்து தனி விமானத்தில் ரகசியமாக... மைக் ஆண்டர்சனை ஏற்றி விட்ட அயோக்கியர்கள் ராஜிவ், நரசிம்மராவ் மற்றும் அர்ஜுன் சிங்...&lt;br /&gt;&lt;br /&gt;1985... பாபர் மசூதிக்குள்... பார்ப்பன... ஆர்.எஸ்.எஸ். மத வெறி ஓநாய்களை உள்ளே விட்ட நவீன நீரோ மன்னன் ராஜிவின் சாதனை...&lt;br /&gt;&lt;br /&gt;1986... போபர்ஸ் எனும் சுவிஸ் நிறுவனத்தில் பிரங்கி வாங்கியதில் ஊழல் செய்த அருண் நேரு, அஜிதா பச்சன் போன்ற அயோக்கியர்களின் தலைவன் பீரங்கி திருடன் ராஜிவ்...&lt;br /&gt;&lt;br /&gt;1987... தமிழீழ விடுதலையை நசுக்க... சிங்கள பேரினவாத காட்டுமிராண்டி ஜே.ஆர்.ஜெயவத்தனேவுடன் ஒப்பந்தம் போட்டு தானும் பாசிச காட்டுமிராண்டி என உலகிற்கு பறைசாற்றிய ராஜிவ் எனும் நவீன நீரோ மன்னன்... இவன் ஈழத்திற்கு அனுப்பிய காட்டுமிராண்டி ஹிந்திய படைகள் செய்த 10000 ஆயிரம் தமிழ் மக்களின் படுகொலைகளும், 8 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழீழ பெண்களின் கற்பழிப்புகளும் இந்த பொறுக்கி ராஜிவ் என்பவனின் கணக்கிலேயே இருக்கிறது...&lt;br /&gt;&lt;br /&gt;1990... சமூக நீதிக்கு எதிரான அநீதியின் அயோக்கியர்கள்... அத்வானி, ராஜிவ், சுப்பிரமணிய சாமி, ஜெயலலிதா என மொத்த பார்ப்பனீய பாசிசம்... வி.பி.சிங் எனும் நேர்மையான மக்கள் தலைவனை முதுகில் குத்தி மகிழ்ந்த... பார்ப்பன அநீதியை நிரூபித்த நிகழ்வுகள்...&lt;br /&gt;&lt;br /&gt;1991... சுப்பிரமணிய சாமி எனும் இஸ்ரேல்-அமெரிக்க கூட்டு உளவாளியுடன் சேர்ந்து நரசிம்மராவ் எனும் அயோக்கியன் தலைமையில் மன்மோகன் எனும் மடையனின் துணையுடன்... ஹிந்தியா அமெரிக்காவின் ஏவல் நாய் என அறிவித்த ஆண்டு...&lt;br /&gt;&lt;br /&gt;1992... ஹர்ஷத் மேத்தா எனும் பங்கு சந்தை தரகனின் துணையோடு... நரசிம்மராவ் எனும் பார்ப்பன அயோக்கியனின் தலைமையிலான கூட்டம் 8000 கோடிக்கும் அதிகமான மக்களின் பங்கு வியாபார பணத்தை விழுங்கிய ஆண்டு...&lt;br /&gt;&lt;br /&gt;1992... ஜெயலலிதா எனும் பார்ப்பன பேயின் குளியலை பார்க்க போன 45 பேர் பிணமான போது மக்களை காக்க வேண்டிய காவல் தலைவன் நட்ராஜ் எனும் பார்ப்பன அயோக்கியனும்... பஞ்சகச்ச கோவணத்தோடு குளத்தில் தலை முழுகி கொண்டிருந்த கேடு...&lt;br /&gt;&lt;br /&gt;1992 டிசம்பர் 6... அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, கல்யான் சிங் போன்ற பார்ப்பன ஹிந்து மத வெறி நச்சுக்கள்... நரசிம்மராவ், ஜெயலலிதா போன்ற பாசிச ஓநாய்களின் துணையோடு பாபர் மசூதியை இடித்து தரை மட்டமாக்கிய நாள்...&lt;br /&gt;&lt;br /&gt;1993... ஊறுகாய் வியாபாரியை கூட விட்டு வைக்காமல் ஊழல் செய்த அயோக்கியன் நரசிம்மராவ், சுப்பிரமணிய சாமி எனும் மோசடி பேர்வழியுடன் சேர்ந்து... ஜார்கண்ட் மக்களுக்கு மக்களுக்கு விரோதமாக ஜனநாயகத்தை பந்தாடிய நிகழ்வு...&lt;br /&gt;&lt;br /&gt;1999... ராஜிவ் எனும் பொறுக்கியுடன் ஓடுகாலியாக வந்த மனித இனத்தின் எதிரி முசோலினியின் நாட்டில் இருந்து வந்த சோனியா, மோசடி பேர்வழி சுப்பிரமணிய சாமி, பாசிச பேய் ஜெயலலிதா போன்ற மக்கள் விரோதிகள் ஒன்று கூடி... வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்து... ஹிந்திய அரசுக்கு 1000 கோடி தேர்தல் செலவு செய்த ஆண்டு...&lt;br /&gt;&lt;br /&gt;1999... பாஜக எனும் கூட்டத்தின் பார்ப்பன பாசிச ஓநாய்கள்... தங்கள் அரிப்பை தீர்த்து கொள்ள பக்கத்து நாட்டுடன் போர் செய்த ஆண்டு...&lt;br /&gt;&lt;br /&gt;2000... மக்களின் பணத்தை ஊழல் செய்த ஜெயலலிதா எனும் பார்ப்பன ரத்த வெறி பிடித்த ஓநாயின் அடிமை காட்டுமிராண்டிகள்... 3 மாணவிகளை கொளுத்தி மகிழ்ந்த நிகழ்வு...&lt;br /&gt;&lt;br /&gt;2001... சவபெட்டியை கூட விட்டு வைக்காமல் ஊழலில் சாதனை புரிந்த பார்ப்பன பாஜக ஆட்சியின் நிகழ்வுகள்...&lt;br /&gt;&lt;br /&gt;2002... மத வெறி பிடித்து... குஜராத்தில் 5000க்கும் அதிகமான மக்களை படுகொலை செய்த பாசிச ஓநாய் நரேந்திர மோடிக்கு காவல் புரிந்த பார்ப்பன வாஜ்பாய், அத்வானி... அந்த மக்கள் படுகொலைகளை கண்டு மகிழ்ந்த ரத்த வெறி பிடித்த ஜெயலலிதா... தனது கட்சியை தமிழ் நாட்டின் ஆர்.எஸ்.எஸ். கிளையாக்கிய நிகழ்வுகள்...&lt;br /&gt;&lt;br /&gt;2003... மக்களின் பத்திரத்தில் போலி செய்து மோசடி செய்த பாஜக/காங்கிரஸ் ஆட்சியாளர்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;2008... மக்கள் மன்றமான நாடாளுமன்றத்தை ஏமாற்றி... சக கட்சிகளை மோசடி மூலம் ஏமாற்றி... ஜனநாயகத்தை மிதித்து துவைத்து... அமெரிக்காவின் ஏவால் அடிமையாக்க ஒப்பந்த போட்ட மண்டையில் மயிர் மட்டும்ல்ல... மூளையும் இல்லாத மன்மோகன் சாப்பிடும் அமெரிக்க அதிபரின் வாந்தியை மக்களுக்கும் கொடுக்க போகும் நிகழ்வுகள்...&lt;br /&gt;&lt;br /&gt;2009... தமிழீழத்தில் விடுதலைக்கு போராடிய மாவீரர்களையும், அப்பாவி மக்களையும் கொன்று குவிக்க படைகளை மட்டுமல்ல நச்சு ஆயுதங்களை அனுப்பிய பாசிச ஓநாய்கள் சோனியா, ராகுல், பிரனாப் முகர்ஜி, எம்.கே.நாராயணன், சிவசங்கர மேனன், ஏ.கே.அந்தோனி, மன்மோகன்... அதற்கு துணை நின்ற ரத்த வெறிபிடித்த நச்சு ஜந்துக்கள்... ஹிந்து ராம், சுப்பிரமணிய சாமி, ஜெயலலிதா... தமிழின படுகொலையை கண்டு கொள்ளாமல் பதவி வெறியில் தன்னை தொலைத்த இன உணர்வை தொலைத்த கருணாநிதியின் நிகழ்வுகள்...&lt;br /&gt;&lt;br /&gt;2010... மேலைநாட்டு முதலாளிகளுக்காக... சொந்த மக்களான பழங்குடி மக்களை கொலை செய்ய மக்களின் மீது போர் நடத்தும் ப.சிதம்பரம், மன்மோகன், நவீன் பட்நாயக் போன்ற அறிவுஜீவி(?!) அயோக்கியர்களின் அட்டகாசங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு சாதனைகளுக்கும் தலைவணங்கி... பார்ப்பனீயத்தின் ஹிந்திய அடிமையான அனைவரும்... ஹிந்திய சுதந்திர தினத்தை கொண்டாடலாம்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-5444272345336272526?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/5444272345336272526/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=5444272345336272526' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/5444272345336272526'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/5444272345336272526'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2010/08/blog-post.html' title='சுதந்திர ஹிந்தியாவின் சாதனைகள்... த்தூ... இதெல்லாம் ஒரு பொழப்பா?'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-5493149628134197248</id><published>2010-06-02T15:09:00.003+05:30</published><updated>2010-06-02T16:39:10.038+05:30</updated><title type='text'>எல்லாம் சரி... பூக்காரி என்றால் இழிவோ?</title><content type='html'>சமீபத்தில் நான் வினவு தளத்தில் ஒரு பதிவை படிக்கும் போது... பூக்காரியை பற்றி கதையை படிக்க நேர்ந்தது... ஏன் பூக்காரியை பற்றி இழிவாக விபசாரியாக எழுத வேண்டும் என கேட்டால்... புனையப்பட்ட கதை என்கிறார்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;பூக்காரிகளை இழிவாக விபசாரி என எழுதிய கை... ஆயிரம் பெண்களுடன் விபசாரம் செய்த கேடு கெட்ட ஆண் விபசாரிகள் சின்ன, பெரிய சங்கராச்சாரிகளை பற்றிய உண்மை கதை எழுதுமா? கேவலமான ஆதிக்க சாதி ஆண்கள் விபசாரம் செய்யும் போது கண்களை மூடி கொண்டு இருப்பவர்கள் எல்லாம் விளிம்பு நிலை உழைக்கும் பூக்காரியை விபசாரி என எழுதும் போது குரூரமாக ரசிப்பதேனோ?&lt;br /&gt;&lt;br /&gt;நான் காட்டும் உதாரணத்தில் கூட வேறு எந்த சமூகத்தின் பெண்களை பற்றி இழிவாக சொல்லவே கூடாது என்பதால்... உலகறிந்த கேடு கெட்ட பொறுக்கிகளான சங்கராச்சாரிகளை உதாரணத்திற்கு காட்டுகிறேன்... பெண்களை இழிவாக எழுதினால் அந்த குரூர பதிவுக்கு எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும்...&lt;br /&gt;&lt;br /&gt;வாருங்கள் சென்னை... கோயம்பேடு வணிக வளாகத்திற்கு... காலையிலும்... மாலை 11-12 வாக்கில் மல்லிகை... முல்லை பூக்களை கூடை வாங்கி... மாநகர பேருந்திலேயே உட்கார்ந்து... பூக்களை கோர்த்து செல்லும் உழைக்கும் பூக்காரி விபசாரியோ?&lt;br /&gt;&lt;br /&gt;அந்த குரூர பதிவர்... விபசாரி என எழுதிய பூக்காரி கட்டிய பூக்களைதான் கடவுளுக்கு போடுவார்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;பூக்களை கட்டுபவள் விபசாரி... என்றால் அந்த பூக்களை போட்டு கொள்ளும் கடவுள்?&lt;br /&gt;&lt;br /&gt;சில காலம் முன்பு... வலைபதிவுகளில் வன்முறையோடு எழுதியதாக போலி என்பவரை வலைபதிவாளர்கள் எப்படி எல்லாம் எதிர்தார்கள் என்பதை மறந்து விட்டு... ஆதிக்க சாதிகாரர் என்பதற்காகவும்... பண வசதி படைத்தவர் என்பதற்காகவும்... நண்பர் என்பதற்காகவும்... காப்பாற்ற முனைவது ஏனோ?&lt;br /&gt;&lt;br /&gt;சமூகத்தில் விளிம்பு நிலை பூக்காரியை விபசாரி என எழுதியது கண்டிக்க மட்டுமல்ல... தண்டிக்க படவும் வேண்டிய ஒன்று...&lt;br /&gt;&lt;br /&gt;இதனை பற்றிய ஒரு பதிவில் உண்மைத் தமிழன்... இடதுசாரி சிந்தனையாளர்கள் வினவு இதனை பற்றி எழுத கூடாது... நாமே ஆல மரத்தடி பஞ்சாயத்து வைத்து ஆதிக்கவாதியை ஆதரிப்போம் என்கிறார்...&lt;br /&gt;&lt;br /&gt;நான் இடதுசாரியோ... வலதுசாரியோ... இல்லை... விளிம்பு நிலை... உழைக்கும் பூக்காரியை விபசாரி என எழுதியதை... ஒரு நாகரீக சமூகத்தில் வாழும் மனிதனாக எதிர்க்கிறேன்...&lt;br /&gt;&lt;br /&gt;போலிக்கு ஒரு நியாயம்... ஆதிக்க வர்க்க பதிவருக்கு ஒரு நியாயம்... என வலைபதிவு ஆலமரத்தடி பஞ்சாயத்து கருதுமானால்... வலைபதிவாளர்கள் இன்னும் மனுதர்மத்தை மதிக்கும்... காட்டுமிராண்டி சமூகத்தை விட்டு வெளியே வரவில்லை என சொல்லி விடுங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விளிம்பு நிலை உழைக்கும் பூக்காரியை புனைவில் விபசாரி வன்கொடுமை செய்த ஒரு குரூர புத்திக்கு என்ன துணிச்சல்... பூக்காரி வீட்டு பிள்ளைகள் யாரும் படித்து... வலைபதிவை படிக்க மாட்டார்கள் என்பதுதானே?&lt;br /&gt;&lt;br /&gt;குரூர மனத்துடன்... பூக்காரியை புனைந்த அந்த பதிவர்... நேர்மையோடு பதிவை நீக்காமல் வைத்திருக்கட்டும்... பூக்காரி வீட்டு பிள்ளைகள் எல்லாம் வந்து படிக்கும் வரை... அவர்கள் வந்து ஏன் எங்கள் அம்மாவை... அக்காவை... விபசாரி என எழுதி இருக்கிறாய் என கேட்கும் வரை?&lt;br /&gt;&lt;br /&gt;அந்த விளிம்பு நிலை... உழைக்கும் பூக்காரி வீட்டு பிள்ளைகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்? வலைபதிவு ஆலமரத்தடி பஞ்சாயத்து தலைவர்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு பூக்காரியை விபசாரி என எழுதிய பதிவர் வேண்டாதவர் இல்லை... யாரும் வேண்டியவர்களும் இல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;உழைக்கும் வர்க்கத்தின் நேர்மையான... என்னை அண்ணா என அழைக்கும் பூ விற்கும் சகோதரியை பார்த்தவன்... அந்த பூ விற்கும் சகோதரியின் உழைக்கும் சமூகத்தை இழிவு படுத்திய குரூரத்தை எதிர்க்க வேண்டியவன்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-5493149628134197248?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/5493149628134197248/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=5493149628134197248' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/5493149628134197248'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/5493149628134197248'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2010/06/blog-post.html' title='எல்லாம் சரி... பூக்காரி என்றால் இழிவோ?'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-8559620771223826050</id><published>2010-04-04T22:49:00.002+05:30</published><updated>2010-04-04T23:05:34.586+05:30</updated><title type='text'>அங்காடித் தெரு... இளமையில் வறுமை...</title><content type='html'>நான் பெரும்பாலும் திரைப் படங்கள் பார்ப்பதில்லை... நண்பர் லக்கிலுக்யின் வலைதளத்து விமர்சனமும், நண்பர் அக்னிப்பார்வை தூண்டிய ஆர்வமும்... அங்காடித் தெருவை நோக்கி செல்ல வைத்தது...&lt;br /&gt;&lt;br /&gt;நான் சென்னையில் முதன் முதலில் பயிற்சிக்காக சென்னை கலைஞர் நகர் போக்குவரத்து பணிமனையில் இருந்த அலுவலகத்திற்கு செல்லும் போது... உதயம் திரையரங்கம், தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை ஒட்டிய சாலை ஓரங்களில் பல குடும்பங்கள் வாழ்வதை கண்டுள்ளேன்...&lt;br /&gt;எனது பணி இரவு நேர பணி மாலை 6:30 - 7 மணிக்குள் வேலைக்கு சென்று... காலை 7 மணிக்கு அலுவகத்தில் இருந்து வீட்டிற்கு வருவது வழக்கம்.&lt;br /&gt;மாலை அலுவலகம் செல்லும் போது சாலையோரத்தில் வாழும் மனிதர்கள் குளித்து முடித்து சமைத்து கொண்டிருப்பார்கள்... மாலை வேலை முடிந்து அரிசி மற்றும் சமையல் பொருளோடு வரும் அவர்கள் காலை 7 மணிக்கு கட்டிட வேலைகான உபகரணங்களோடு பேருந்தில் செல்வார்கள்...&lt;br /&gt;மழைக் காலத்தில் சாலையோர மக்கள் தூங்க ஒண்டும் இடம் கலைஞர் நகர் பேருந்து நிலையம். எனக்கு அதிகாரியாக இருந்த கிளை மேலாளருக்கு உயர் அதிகாரியானவர்... சலையோர மக்களை பேருந்து நிலையத்திற்குள் அனுமதிக்க கூடாது என காவல் பணியில் இருப்பவர்களுக்கு சொல்ல போவதாக... சொன்ன போது... அரசு இடத்தில் கூட அனுமதிக்கா விட்டால்... மழையில் குழந்தைகளோடு அவர்கள் எங்கு போய் தங்குவார்கள் கேட்டேன்... அவர் சொன்னார்... அவர்களை உள்ளே விட்டால் நிரந்தரமாக தங்கி விடுவார்கள் என சப்பை காரணமும் சொன்னார்...&lt;br /&gt;சென்னையில் நிறைய வீடுகளை கட்டும் அவர்களுக்கு ஒரு கூரை கூட இல்லை என என் நண்பரிடம் வருந்தியிருக்கிறேன்... பின்னர் அந்த சலையோர மக்களை பற்றி கேட்ட போது... அவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள்... பிழைப்பிற்காக இங்கு வந்திருப்பதாக சொன்னார்கள்...&lt;br /&gt;1998 மே... மாதம் சென்னை உதயம் அரங்கத்தின் ஓரத்தில் தூங்கி கொண்டிருந்த மக்களின் மேல் லாரி ஏறி... 7 பேர் உயிர் இழந்த செய்தி... அந்த சலையோர... உழைக்கும் மக்களின் உயிருக்கு என்ன மரியாதை என தெரிந்தது...&lt;br /&gt;இந்த சம்பவம் அங்காடித் தெரு படத்தில் ஆரம்ப காட்சியாக்கப் பட்டிருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை தியாகராய நகர், அரங்கநாதன் தெருவில் 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த பல கடைகள் காலியாகி ஒரு சில பெரிய நிறுவனங்களின் ஆக்கிரமைப்பு நடைபெற்றது... கடந்த 15 ஆண்டுகளின்...&lt;br /&gt;&lt;br /&gt;சில முன்னணி நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் எல்லாம் நெல்லை தமிழில் உரையாடுவதை கண்டு... நெல்லை பகுதி நண்பர்களிடம் 10 ஆண்டுகளுக்கு கேட்ட போது... அவர்கள் எல்லோரும் திருசெந்தூர், உடன்குடி, குலசேகரம், ஏரல் பகுதிகளில் அழைத்து வரப் படுவதாக சொன்னார்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் இருக்கும் சில காட்சிகள்... நெருடலான உண்மைகள்...&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை முன்னணி நிறுவனத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யும் போது... ஒரு அண்ணாச்சி... இன்னொரு அண்ணாச்சியிடம் சொல்வார்... நம்ம பயலுவலா, அப்பா-அம்மா இல்லாத, சகோதரிகள் உடைய பயலுவலா எடுங்க வேண்டும்... அப்பதான் பொத்திகிட்டு வேலை பாப்பானுவ...&lt;br /&gt;&lt;br /&gt;வேலைக்கு வரும் தொழிலாளர்களிடம்... சீருடைக்கு 250 ரூபாய் வாங்கி கொள்ளும் நிர்வாகம்...&lt;br /&gt;&lt;br /&gt;ஆண் தொழிலாளர்களிடம் கன்னத்தில் அடித்தும், காலால் மிதித்தும், பெண் தொழிலாளர்களை பாலியல் கொடுமை செய்து தண்டனை நிறைவேற்றும் விசுவாசமான மேற்பார்வையாளர்கள்... படத்தில் முடிவில் அவன் அப்படித்தான் செய்வான் என பாலியல் கொடுமைகளை சரியெனும் அண்ணாச்சி...&lt;br /&gt;&lt;br /&gt;10 ரூபாய்க்கு சட்டை தயாரிக்கும் தந்திரம்...&lt;br /&gt;&lt;br /&gt;குற்றம் செய்து சிறையில் இருக்கும் கைதிகளுக்கு கொடுக்கப்படும் உணவை விட கொடுமையான உணவு, அடிப்படை வசதி மிக குறைவான தங்குமிடம்...&lt;br /&gt;&lt;br /&gt;கழிவறையை சுத்தம் செய்து வசூல் செய்யும் மனிதரின் வியாபார துணுக்கம், கண் தெரியாத நடைபாதை வியாபாரியின் தன்னப்பிக்கை, ஊனமற்ற பிள்ளைக்கான குள்ளமான பிச்சைகாரரின் ஏக்கம், ஊனமான பிள்ளை பெற்ற அவரது மனைவியின் மகிழ்ச்சி...&lt;br /&gt;&lt;br /&gt;தியாகராய நகரில் சட்டத்தை மீற... சட்டத்தின் உரிமையாளர்களுக்கு... அண்ணாச்சிகள் வழங்கும்... ஊதிய அல்லது கையூட்டு மற்றும் சலுகைப் பட்டியல்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணாச்சிகளின் அரசியல் சட்டத்தின் படி காதல் குற்றம்...&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணாச்சிகள் வேலையை விட்டு அனுப்பினால்... வேறு எங்கும் வேலை கிடைக்காமல் செய்வது... (இந்த ஒன்றில் எல்லா முதலாளிகளும் ஒற்றுமையாக இருப்பார்கள் போலும்)...&lt;br /&gt;&lt;br /&gt;மனிதம் கொன்று... ஹயகிரீவா ஹோமம் செய்து கடவுளை காப்பாற்றுவதற்கு... 13 வயது பெண்ணை... நாய் கட்டும் இடத்தில் படுக்க வைத்த... பார்ப்பனர்கள்...&lt;br /&gt;உன் தங்கை 8 ஊரை கட்டி ஆள்வாள் என சொல்லி விட்டு... அஸ்ஸாம் மாநிலத்தில் வேலைக்கு அழைத்து சென்றாலும் கூடுதல் சம்பளம் கொடுக்க மாட்டேன் எனும் மாமியின் திறமை...&lt;br /&gt;&lt;br /&gt;சமூக அரசியல் பார்வையில் அணுகும் எனக்கு தோன்றியவை...&lt;br /&gt;&lt;br /&gt;70-80 ஆண்டுகளுக்கு... காமராசரின் ஆளுகைக்கு முன்... பனை ஏறும் சாணர்களாக... கோயிலுக்கு அனுமதிக்கப்படாத மனிதர்கள்... காமராசரின் வழிகாட்டுதலுக்கு பின்... புலம் பெயர்ந்து... வசதியாகி அண்ணாச்சி ஆன பின் ... அவர்களின் சமூகத்தின் ஏழை எளிய மக்களையே... அடிமையாக... அதற்கும் கீழாக மனிதர்களாக கூட மதிக்காமல்... நடத்தும் அண்ணாச்சிகள் ஆட்டம் போடவா... காமராசர் வழிகாட்டி சென்றார்...&lt;br /&gt;&lt;br /&gt;எளிய மக்களுக்காகவே போராடி சென்ற காமராசர்... இந்த அண்ணாச்சிகளின் ஆட்டத்தை காண வர வேண்டும்... வந்தால் என்ன சொல்வாரோ?&lt;br /&gt;&lt;br /&gt;இளமையில் வறுமை... மிக கொடிய வியாதி... அந்த வியாதியை... தங்களுக்கு போதை மருந்தாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள்... பண மற்றும் மன நோயாளிகளான அண்ணாச்சிகள்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-8559620771223826050?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/8559620771223826050/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=8559620771223826050' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/8559620771223826050'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/8559620771223826050'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2010/04/blog-post.html' title='அங்காடித் தெரு... இளமையில் வறுமை...'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-6243724244920011642</id><published>2010-01-20T23:51:00.002+05:30</published><updated>2010-01-20T23:56:30.671+05:30</updated><title type='text'>இந்தியா எனும் நாடு எப்படி இருக்கிறது?</title><content type='html'>இந்தியா எனும் நாடு எப்படி இருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;1. அமெரிக்காவின் அடிமை சொரி நாயாக இருக்கிறது...&lt;br /&gt;&lt;br /&gt;2. சீனா ஏதாவது பேசினாலே மூத்திரம் போகிறது...&lt;br /&gt;&lt;br /&gt;3. சொந்த மக்கள் என சொல்லப்படுபவர்கள் 450 பேரை அடுத்த நாடுகாரன் கொன்றால், கொல்லப்பட்டவன் தமிழன் என்பதால் கொலை செய்த அடுத்த நாட்டுக்கு துணை போகும்...&lt;br /&gt;&lt;br /&gt;4. தமிழன் கட்டிய வரி பணத்தை கொண்டே தமிழனை கொல்ல... புற வாசல் வழியாக சென்று... பொட்டை ராமன் போல் ஒளிந்து அடித்து விட்டு... புறவாசல் வழியாக கள்ள உறவு கொண்டு விட்டு ஓடி வருபவன் போல் ஓடி வரும்...&lt;br /&gt;&lt;br /&gt;5. உங்கள் ராணுவம் எங்கு சென்றாலும்... மானபங்கம் கற்பழிப்பில் சாதனை படைக்கும்...&lt;br /&gt;&lt;br /&gt;6. பார்ப்பன சொரி நாய்களுக்கு அடிமை நாயாக இருந்து தொலைக்கும்...&lt;br /&gt;&lt;br /&gt;7. மெக்ஸிகோவும்... ஸ்காட்லாந்தும்... மக்கள் அழிக்கப்பட்டது குற்றம் எனும் போது... ஐ.நா.சபை தமிழின படுகொலை செய்வதவர்களுக்கு ஏவால் பணி செய்யும்...&lt;br /&gt;&lt;br /&gt;8. 1985இல் ஜெயவர்த்தனே பிரதர்ஸ் டெல்லியும் கும்மி அடிக்க முடியும்... இந்திய அரசும் - தமிழ் நாடு அரசும் டாக்டர் பஞ்சாட்சாரம், ஆண்டன் பாலசிங்கள் போன்றவர்களை அமெரிக்கா, இங்கிலாந்து என நாடு கடத்தும்... 2009இல் ராஜபக்சேக்கள் டெல்லி கும்மி அடிப்பார்கள்... ஒரு தமிழனும் வர முடியாது...&lt;br /&gt;&lt;br /&gt;9. காஷ்மீர் மக்களின் விருப்பதிற்கு மாறாக... அந்த மக்களின் மண்ணை ஆக்கிரமித்து கொண்டு... இந்தியா வெறியாட்டம் போடுகிறது...&lt;br /&gt;&lt;br /&gt;10. வடகிழக்கு மாநிலங்களில் வாழும்... மலைவாழ் மக்களை மாக்களாக கூட கருதுவதில்லை... அவர்களின் வளங்களை சுரண்டி ஏமாற்றி கொண்டுள்ளது...&lt;br /&gt;&lt;br /&gt;11. அஸ்ஸாமில் எண்ணெய் வளங்களை சுரண்டி... மோசடி செய்து கொண்டுள்ளது...&lt;br /&gt;&lt;br /&gt;12. தெலுங்கானாவின் சுரங்க வளங்களை சுரண்டி... அந்த மக்களை நசுக்குகிறது...&lt;br /&gt;&lt;br /&gt;14. தமிழ் நாட்டில் ஏவால் அடிமைகளுக்கு அதிகாரம் கொடுத்துள்ளாக சொல்லி... மக்களை மாக்களாக கூட அல்ல... நடக்கும் பிணங்களாக்கியுள்ளது...&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் &lt;strong&gt;ஒரு தமிழன் தன்னை இந்தியன் என சொல்லி கொண்டால்... அது பிணத்தை விட இழிவானாது...&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-6243724244920011642?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/6243724244920011642/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=6243724244920011642' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/6243724244920011642'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/6243724244920011642'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2010/01/blog-post.html' title='இந்தியா எனும் நாடு எப்படி இருக்கிறது?'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-2909983199995312441</id><published>2009-11-25T18:44:00.002+05:30</published><updated>2009-11-25T19:03:54.739+05:30</updated><title type='text'>சமூக நீதி காவலர் வி.பி.சிங் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_w6XP5DAcxic/Sw0xnmGCWvI/AAAAAAAAAEI/4DRPxbD7uYg/s1600/VPSingh.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 243px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_w6XP5DAcxic/Sw0xnmGCWvI/AAAAAAAAAEI/4DRPxbD7uYg/s320/VPSingh.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5408033283852360434" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமூக நீதி காவலர் திரு.விஸ்வநாத் பிரதாப் சிங் அவர்களுக்கு முதல் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வரும் வெள்ளி (27-11-2009) அன்று மாலை 7 மணிக்கு சென்னை பெரியார் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கூட்டத்தில் பாவலர் அறிவுமதி மற்றும் வழக்கறிஞர் அருள்மொழி கலந்து கொண்டு உரை ஆற்றுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1990 ஆம் ஆண்டு மே மாதம்... சென்னையில் பத்திரிக்கையாளர்கள் விடுதலை புலிகள் தீவிரவாதிகள் என விளித்து வி.பி.சிங் அவர்களிடம் கேள்வி கேட்ட போது... எவரையும் தீவிரவாதிகள் என முத்திரை குத்தும் ரப்பர் ஸ்டாம்ப் எனது கோட் பாக்கெட்டில் இல்லை என பதில் அளித்து... தமிழீழ விடுதலை போராளிகளுகளை சரியான பார்வையில் கண்டவர்...&lt;br /&gt;&lt;br /&gt;நவீன நீரோ மன்னன் சிங்கள பேரினவாததிற்கு ஆதரவாக... எம் இன மக்களை கொன்று குவிக்கவும், தமிழின சகோதரிகளை கற்பழிக்கவும் அனுப்பிய படைகளின் சேவை சிங்கள அரசிற்கு போதும் என திரும்ப அழைத்தவர் வி.பி.சிங்...&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்கள் மீது மட்டற்ற அன்பு கொண்ட அந்த தலைவர் மானமுள்ள தமிழர்கள்... மரியாதை செலுத்தும் மாவீரர்கள் நாளிலேயே மறைந்தார்...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமூக நீதி காவலர் வி.பி.சிங் அவர்களின் மறைவு... கடந்த ஆண்டு பாசிச ஊடங்களால் மறைக்கப்பட்டும், இந்தியா டுடே எனும் பத்திரிக்கையால் இழிவுபடுத்தப்பட்டது...&lt;br /&gt;&lt;br /&gt;ஆதிக்க வர்க்கமும், பாசிசவாதமும்... இழிவுபடுத்திய சமூக நீதி காவலர்... பிற்ப்படுத்தப்பட்ட... ஒடுக்கப்பட்ட மக்களின் மரியாதைக்குரியவர்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சமூக நீதியில் விருப்பமுடைய நண்பர்கள் அனைவரும் சமூக நீதிக் காவலரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்...&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-2909983199995312441?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/2909983199995312441/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=2909983199995312441' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/2909983199995312441'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/2909983199995312441'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2009/11/blog-post.html' title='சமூக நீதி காவலர் வி.பி.சிங் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_w6XP5DAcxic/Sw0xnmGCWvI/AAAAAAAAAEI/4DRPxbD7uYg/s72-c/VPSingh.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-653730411619085113</id><published>2009-10-22T11:32:00.002+05:30</published><updated>2009-10-22T12:42:35.897+05:30</updated><title type='text'>22ஆம் ஆண்டு நினைவஞ்சலி... இந்தியா ஒழிக... தமிழ் வாழக...</title><content type='html'>1987 அக்டோபர் 21... தீபாவளி... 'ஹிந்தி'யாவின் நவீன் நீரோ மன்னன்... பெண் பொறுக்கி ராஜிவ்... தமிழ் ஈழத்திற்கு அனுப்பிய கற்பழிப்பு படை... யாழ் மருத்துவமனையில் கோர கொலை வெறி தாண்டவம் ஆடி 68 தமிழர்களை கொன்று குவித்த நினைவு நாள்...&lt;br /&gt;&lt;br /&gt;தீபாவளி தமிழர்களுக்கு கருப்பு தினம்...&lt;br /&gt;&lt;br /&gt;அன்று தீபாவளி... தமிழ் மக்களின் கறுப்பு நாளாக வரலாற்றில் குறிக்கபடவேண்டிய ஓரு நாள். இந்தியா தன் இரத்த வெறிகண்டு வெட்கபடவேண்டிய ஒரு நாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நாட்களில் யாழ்பாணத்தில் மருத்துவமனைகள் இயங்காத காலம். போக்குவரத்து வசதிகள் முடக்கப்பட்டு இருந்த காலம். அப்போது யாழ் அப்பாவி மக்களுக்கு யாழ் மருத்துவமனன மருத்துவர்களும் ஊழியகளும் மருத்துவ சேவை செய்து கொண்டு இருந்தனர், இந்த சேவை அப்பாவி மக்களின் மருத்துவ தேவைகளை ஓரளவாவது பூத்தி செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;1987 அக்டோபர் 21 அன்று கோழைதனமாக ராஜிவின் 'ஹிந்தி'ய படைகள் யாழ் மருத்துவமனையில் புகுந்து கோர கொலை வெறி தாண்டவம் ஆடியது, இந்திய படையின் துப்பாக்கிகள் கொண்டு கொண்டு X-Ray அறை, மருத்துவர்களின் ஓய்வு அறை,மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கும் விடுதிகள் என சராமாரியா தாக்குதல் நடத்தி மருத்துவர்கள்,ஊழியர்கள்,நோயளிகள் என தமிழ் உறவுகளை கொன்று குவித்தது...&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் C.K.கணேசரட்ணம், டாக்டர். பரிமேல்ழகர், தலைமை செவிலியர் திருமதி.P.வடிவேல், செவிலியர் மங்கையகரசி, உழியர்கள் செல்வரஜா, சீவரட்ணம், வண்டி ஓட்டுணர் சண்முகலிங்கம்,பீற்றர்,துரைராஜா போன்றோர் இந்திய படைகளின் கொலை வெறியாட்டத்தில் கொல்லப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இந்திய கொலை வெறியாட்டத்தை பார்ர்த்த குழந்தைகள் மனதளவில் மிக பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். இந்த வெறியாட்டத்தை கண்ட வயதான நேயாளிகள் இரத்த அழுத்தத்தால் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான மக்கள் உதவி கேட்டும் சிவபுரணம் பாடி தம்மை காப்பற்றும் படி கேட்ட அப்பாவிகள் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இது நடந்த அடுத்தநாள் அக்டோபர் 22 அன்று மருத்துவமனை ஆய்வுக்கு வந்த தலைமை மருத்துவர் டாக்டர்.சிவபாதசுந்தரம் இந்திய இரத்தக் காட்டேரிகளால் கொல்லப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஹிந்தி'ய காட்டுமிராண்டிகளால் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மருத்துவமனை அமரர் அறைக்கு பின்னால் குவிக்கப்பட்டு எரிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தமாக 68 தமிழ் மக்கள் ராஜிவின் 'ஹ்ந்தி'ய படைகளால் கொல்லப்பட்டனர். இதில் 3 மருத்துவர்கள், 3 செவிலியர்கள், 17 ஊழியர்கள் 55 நோயாளிகள் கொல்லப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதும் தமிழக முதல் அமைச்சர் இந்த காட்டுமிராண்டி தனமான இந்திய தாக்குதலுக்கு மௌன சாட்சியாவே இருந்தார்...&lt;br /&gt;&lt;br /&gt;எனது இளமை காலத்தில் நடந்த அந்த தமிழர் கொலை பற்றிய செய்தியை... பிபிசியின் தமிழோசையின் வழியாகவே அறிந்தவன் நான்...&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் நாட்டு மக்கள்... 1987 அக்டேபர் 22 அன்றும்... சொரானையற்று டெல்லியில் நடந்த இந்தியா ஆஸ்தேலியா அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாம் சுற்று உலக கோப்பை போட்டியை கண்டு களித்து... மாலையில் இந்திய வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்...&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் நாட்டு தமிழனுக்கு சொரனை எப்போது வரும் என்றே தெரியவில்லை... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்தியா ஒழிக... தமிழ் வாழ்க...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழா இன உணர்வு கொள்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-653730411619085113?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/653730411619085113/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=653730411619085113' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/653730411619085113'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/653730411619085113'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2009/10/22.html' title='22ஆம் ஆண்டு நினைவஞ்சலி... இந்தியா ஒழிக... தமிழ் வாழக...'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-6408919402352256725</id><published>2009-10-16T17:14:00.001+05:30</published><updated>2009-10-16T17:44:29.996+05:30</updated><title type='text'>தீபாவளி.... தமிழனுக்கு இழிவு...</title><content type='html'>என்னுடன் வேலை செய்யும் ஒருவர் என்னிடம் பேசிய போது...&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணே தீபாவளிக்கு ஊருக்கு போகலையா?&lt;br /&gt;&lt;br /&gt;இல்லப்பா எங்களுக்கு தீபாவளியெல்லாம் பெரிச எதுவும் இல்லை, இங்கதான் இருப்போம், கொண்டாட என்ன இருக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாண்ண &lt;strong&gt;எங்களுக்கு தீபாவளி கிடையாது, எங்க பாங்காளி ஒருவர் இறந்து விட்டாராம்&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;பாருப்பா &lt;strong&gt;என்ன வேடிக்கை, ஏற்கெனவே உங்க பங்காளி ஒருவன் செத்த திதிய தீபாவளியா கொண்டாட சொன்னா கொண்டாடுறீங்க, இப்ப சொந்த பங்காளி ஒருவர் இறந்த கொண்டாட மாட்டேங்கிறீங்க.&lt;/strong&gt;&lt;br /&gt;எப்படிண்ணே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நீ தமிழனா?&lt;/strong&gt;&lt;br /&gt;ஆமாண்ணே...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அப்போ நீயுதாம்பா அசுரன், அப்ப நாமம் போட்ட கிருஷ்ணன் கொலை பண்ணதா சொல்லப்படும் நரகாசுரன் தமிழன் எல்லாருக்கும் பங்காளி. உங்களயே அசுரன் அரக்கன் என கதை சொல்லி வந்தேறிகள், உங்க ஆளையே கொலை பண்ணிட்டு கொண்டாட சொல்லி இழிவுபடுத்தினா கொண்டாடுவது நல்லாவ இருக்கு.&lt;/strong&gt;&lt;br /&gt;நமக்கு ரொம்ப வருசமா கொண்டாடி பழக்கம் ஆயிட்டேண்ணே...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இப்படிதாம்பா நம் மீது திணிக்கப்பட்ட இழிவுகளை, சிந்திக்காமலே மகிழ்ச்சியா கொண்டாடிக்கிட்டு இருக்கிறோம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ என்னதான் சொல்றீங்கண்ணே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தீபாவளி என்பது தமிழினின் மீது திணிக்கப்பட்ட இழிவு, அந்த இழிவை தமிழன் அறிவிழந்து மகிழ்ச்சியாக கொண்டாடி கொண்டுள்ளான். இழிவால் நம்மை அவமானபடுத்தும் போது எதிர்க்கிறோமோ, அதைவிட இழிவால் நமக்கு மகிழ்ச்சி என ஆட்டிவிக்கும் போது அந்த இழிவான மகிழ்ச்சியை தூக்கி எறிய வேண்டும்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க சொல்றது புரியலையேண்ணே...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உங்களுக்கு புரிய வைக்க, இன்னும் எத்தனை பெரியார் 96 ஆண்டுகள் வரை வாழ்ந்து போராட வேண்டும் தெரியவில்லையப்பா.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தீபாவளி என்பது தமிழனுக்கு இழிவு, சொரனையுள்ள, மானமுள்ள தமிழன் தீபாவளி கொண்டாட மாட்டான்... &lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-6408919402352256725?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/6408919402352256725/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=6408919402352256725' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/6408919402352256725'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/6408919402352256725'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2009/10/blog-post_16.html' title='தீபாவளி.... தமிழனுக்கு இழிவு...'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-102151261159206199</id><published>2009-10-11T17:58:00.000+05:30</published><updated>2009-10-11T18:00:38.424+05:30</updated><title type='text'>இலங்கையில் தமிழர்களின் முகாம் பற்றி எம்.பி.கள் அறிக்கை.</title><content type='html'>&lt;strong&gt;10-10-2009 இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட தமிழ் நாடு எம்.பி.கள் குழு அறிக்கை அளித்து விட்டது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமா&lt;/strong&gt;: ஈழ தமிழர்கள் மீளா துயரில் உள்ளனர். அவர்களின் வாழ்விடங்கள் சிங்கள அரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. முகாம்களில் வாழும் தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள் என எதுவும் இல்லை.&lt;br /&gt;...&lt;br /&gt;...&lt;br /&gt;...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;டி.ஆர்.பாலு - கனிமொழி&lt;/strong&gt;: தலைவர் கலைஞரின் செய்தி இலங்கை அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. எங்களது அறிக்கை தலைவர் கலைஞரிடம் அளிக்கப்பட்டு விட்டது. முகாம்களில் இருக்கும் தமிழர்களுக்கு வசதி செய்து கொடுப்பதாகவும், அவர்களை விரைவில் அவர்கள் இடங்களுக்கு அனுப்புவதாக இலங்கை அரசு உறுதி அளித்துள்ளது. இலங்கை அதிபர் மகிந்தாவின் செய்தியை தலைவர் கலைஞருக்கு தெரிவித்து விட்டோம். கலைஞர் முயற்சியால் முகாம்களில் வாழும் தமிழர்கள் 1 மாததிற்குள் வீடுகளுக்கு அனுப்பபடுவார்கள். தலைவர் கலைஞரின் முயற்சி வெற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சுதர்சன நாச்சியப்பன் - கே.எஸ்.அழகிரி&lt;/strong&gt;: அன்னை சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்து எங்கள் அறிக்கையை அளிப்போம். கிழக்கு மாநிலத்தில் பிள்ளையான் தலைமையில் ஒரு சிறப்பான அரசு செயல்பட்டு கொண்டுள்ளது, அதே போல் ஒரு சிறப்பான அரசை வடக்கிலும் அமைக்க இலங்கை அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. இலங்கை அதிபர் ராகபக்சே, பாதுகாப்பு ஆலோசர் கோத்தபயா, சரத் பொன்சேகா ஆகியோரின் மிக சிறப்பான நடவடிக்கைகளால் இலங்கையில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு வருகிறது, அவர்களுக்கு இந்திய அரசின் சார்பில் எங்கள் பாராட்டுக்களை தெரிவித்தோம். தமிழர்களின் முகாம்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியா வழங்குவதாக அறிவித்த 500 கோடியோடு கூடுதலாக 1000 கோடி உதவியை இலங்கை அரசு எதிர்பார்க்கிறது, அதனால் இந்தியா 1000 கோடி வழங்கி இலங்கை அரசுக்கு உதவ வேண்டும் என பிரதமரையும், அன்னை சோனியா காந்தி அவர்களையும் வலியுறுத்துவோம். தமிழர்களின் முகாம உலக தரத்தில் இருப்பதால், தமிழ் நாட்டில் இருக்கும் அகதி முகாம்களை இலங்கை அரசையே பராமரிக்க வேண்டுகோள் விடுக்கப்படும். இலங்கை அரசு மிக சிறப்பாக செயல்பட்டு தீவிரவாதத்தில் இருந்து தமிழர்களை காப்பாற்றி விட்டது. இந்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் அன்னை சோனியா காந்தியின் வழிகாட்டுதலின்படி இலங்கை தேசிய ஒருமைபாட்டிற்கு உறுதுணையாக இருக்கும். அன்னை சோனியா காந்தி இலங்கை தமிழர்களுக்கும் அன்னையாக இருக்கிறார். இலங்கையில் அனைத்து இனத்தவரும் சகோதர்களாக வாழ இந்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் அனைத்து உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அறிககைகள் பற்றி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஜெயலலிதா&lt;/strong&gt;: இது கருணாநிதியின் கபட நாடகம். இலங்கையில் கனிமொழிக்கு பல கோடிகளில் சொத்துக்கள் வாங்குவதற்காகவே இந்த போலி பயணம் நடத்தப்பட்டுள்ளது. இதனால் இலங்கை தமிழர்களுக்கு ஒரு பயனும் இல்லை. கருணாநிதி குடும்பத்திற்கு பல கோடிகள் லாபம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வைகோ&lt;/strong&gt;: கருணாநிதியின் இந்த துரோகத்தை தமிழினம் மன்னிக்காது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-102151261159206199?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/102151261159206199/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=102151261159206199' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/102151261159206199'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/102151261159206199'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2009/10/blog-post_11.html' title='இலங்கையில் தமிழர்களின் முகாம் பற்றி எம்.பி.கள் அறிக்கை.'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-7866076756015234234</id><published>2009-10-11T17:16:00.002+05:30</published><updated>2009-10-11T17:18:02.994+05:30</updated><title type='text'>தினமலரின் ஊடக விபசாரம்...</title><content type='html'>நடிகைகள் செய்வது ஒன்றும் தூய தொழில் அல்ல... அவர்கள் அதனை தூய தொழில் என சொல்லி கொள்வதும் இல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தினமலர் நடிகைகள் விபசாரம் செய்வதாக நடிகைகளை இழிவுபடுத்தி வருகிறது...&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நடிகைகள் செய்யும் தொழிலை விட கேடு கெட்ட பத்திரிக்கை விபசாரம் செய்யும் தினமலரை என்ன செய்வது?&lt;br /&gt;&lt;br /&gt;நடிகைகள் விபசாரி என எழுதும் தினமலர்... &lt;br /&gt;&lt;br /&gt;பல பெண்களுடன் கள்ள உறவு கொண்டு... ஒரு பெண்ணை கள்ள உறவுக்கு அழைத்து தொந்தரவு செய்ததாக வழக்கு போடப்பட்ட தினமலர் முதலாளி ரமேஷ் ஒரு ஆண் விபசாரி என ஒத்து கொள்ளுமா?&lt;br /&gt;&lt;br /&gt;சாரு எனும் மனநோயாளி பல பெண்களுடன் உறவு கொள்ளும் ஆண் விபசாரி என எழுதி கிழிக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;பல 100 பெண்களுடன் உறவு வைத்திருந்த சங்கராச்சாரி பெரியவா, சின்னவா வை... இந்தியாவின் முன்னணி ஆண் விபசாரிகள் ஏன் எழுத வில்லை...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-7866076756015234234?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/7866076756015234234/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=7866076756015234234' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/7866076756015234234'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/7866076756015234234'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2009/10/blog-post.html' title='தினமலரின் ஊடக விபசாரம்...'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-2725100267194030540</id><published>2009-09-10T22:20:00.000+05:30</published><updated>2009-09-10T22:21:32.207+05:30</updated><title type='text'>சாரு எனும் குடுட்டு கபோதி...</title><content type='html'>ஒரு தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பேசிய சாரு நிவேதிதா எனும் பத்திரிக்கையாளர்... மறுமணம் பற்றி பேசும் போது தெரிவித்த சில கருத்துகள்...&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காலத்தில் பெண்கள் உடன்கட்டை ஏறினார்கள்... இப்போது பெண்கள் வேலைக்கு சென்றார்கள்... இப்போது இரவு நேர பணிக்கெல்லாம் செல்கிறார்கள்... காரணம் துட்டு... இதன் மூலம் சாரு சொல்ல வருவது... பணத்திற்காக மட்டுமே பெண்கள் இரவு நேர பணிக்கு சொல்கிறார்கள்... இதில் மறுமணதிற்கும் இரவு பணிக்கு என்ன தொடர்பு என தெரிய வில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;சாருவின் பார்வையில் பணம் வருகிறது என்பதற்காக பெண்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்பது போல் சொல்கிறார்... வேண்டுமானால் சாரு பணம் வருகிறது என்பதற்காக அவர் வீட்டு பெண்களை என்ன வேண்டுமானாலும் செய்ய சொல்வாரோ?&lt;br /&gt;&lt;br /&gt;இரவு நேர பணிக்கு செல்லும் பெண்களை இழிவுபடுத்தியது ஒரு பக்கம் இருக்கட்டும்...&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நடக்கும் மறுமணம் போன்ற சமுதாய மாற்றங்கள் ஏதோ தானாக நடந்தது போல்... சாரு சொன்னதுதான் பெரிய அயோக்கியதனம்...&lt;br /&gt;&lt;br /&gt;இன்று பொதுமக்கள் ஊடகத்தில்... மறுமணம் பற்றி வெளிப்படையாக பேச முடிகிறது என்றால்... அதன் மூலம்... ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும்... பெண்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதற்காக... பெண்கள் முன்னேற்றதிற்காகவும்... தன் வாழ்க்கை முழுவதும் போராடி சென்ற தந்தை பெரியார்...&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் &lt;strong&gt;பெரியாரின் போராட்டத்தையும்... அதனால் விளைந்த சமுதாய சீர்திருத்தங்களையும்... சாரு நிவேதிதா போன்ற எத்தனை ஊடக விபசாரிகளாலும் மறைக்க முடியாது&lt;/strong&gt;... மறுக்கவும் முடியாது...&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் எவ்வளவு காலம்... சாரு போன்ற பிச்சைகார குருட்டு கபோதியின்... வக்கிரங்களை... பொறுத்து கொள்ள வேண்டும் என தெரிய வில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கபோதிக்கு சாராயம் வாங்கி கொடுக்கும்... வக்கிர எழுத்தின் அடிமைகள் யாராவது... பெரியாரை தெரியுமா என கேட்டு பாருங்கள்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-2725100267194030540?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/2725100267194030540/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=2725100267194030540' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/2725100267194030540'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/2725100267194030540'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2009/09/blog-post.html' title='சாரு எனும் குடுட்டு கபோதி...'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-6031298743629430975</id><published>2009-08-29T00:19:00.004+05:30</published><updated>2009-08-29T01:19:01.931+05:30</updated><title type='text'>வரலாற்று பதிவு - 1</title><content type='html'>&lt;strong&gt;10-08-1983&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1980-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை அண்ணா நகர் தோகுதியில் இருந்து கருணாநிதியும், புரசைவாக்கம் தொகுதியில் இருந்து அன்பழகனும் சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ராஜினாமா&lt;/strong&gt;&lt;br /&gt;இலங்கை தமிழர் பிரச்சனையில், மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்து, கருணாநிதியும், அன்பழகனும் தங்கள் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜினாமாவை விளக்கி இருவரும் ஒரு அறிக்கை வெளியிட்டனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-&lt;br /&gt;&lt;br /&gt;(1) இலங்கையில் வரலாறு காணாத அளவிற்கு அண்மையில் நடைபெற்றுள்ள தமிழ் இனப் படுகொலை குறித்து,  இதுவரையில் இந்திய அரசின் தலைமை அமைச்சரோ அல்லது இந்திரா காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மையுள்ள நாடாளுமன்றமோ ஒரு கண்டனத்தைக்கூட அறிவிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ராணுவம்&lt;/strong&gt;&lt;br /&gt;(2) இலங்கை தமிழர்களை படுகொலையில் இருந்து பாதுகாக்கவும், அவர்களுக்கு ஒரு நிரந்தரமான நிம்மதியான வாழ்வளித்திடவும் உடனடியாக முடிவுகளை மேற்கொண்டு இந்திய ராணுவத்தை அனுப்ப தவறியது மட்டுமல்லாமல், எத்தனையோ வெளிநாடுகளுடைய பிரச்சனைகளை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு அதன் கவனத்தை ஈர்த்த இந்திய அரசு, இலங்கை தமிழர் பிரச்சனையில் அந்த முறையை எவ்வளவோ கோரிக்கைகளுக்கு பிறகும் ஏற்க மறுத்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;(3) ஐ.நா.மன்றத்தின் (செக்யூரிட்டி கவுன்சில்) பாதுகாப்பு சபையில் வலியுறுத்தி, உடனடியாக பாதுகாப்பு சபையின் சார்பில் அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி, தொடர்ந்து நடைபெறும் படுகொலைகளை தடுத்து நிறுத்த இந்திய அரசு தனது அக்கறையற்ற தன்மையின் காரணமாக தவறிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நரசிம்மராவ்&lt;/strong&gt;&lt;br /&gt;(4) இந்திய வெளியுறவு துறை அமைச்சர் நரசிம்மராவ் இலங்கைக்கு சென்றபோது, தமிழர் தலைவர்களை சந்திக்க இயலாத ஒரு நிலை ஏற்பட்டதோடு, தமிழ் அகதிகள் லட்சக்கணக்கில் அடைபட்டு அவதியுறும் அகதிகள் முகாமிற்கே செல்ல முடியாமல் திரும்பக்கூடிய நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேயின் சகோதரர் இந்தியாவிற்கு வருகை தந்து இந்திய அரசிடம் இலங்கையின் நிலைமைகளை சிங்களவர் சார்பில் விளக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இலங்கையில் உள்ள தமிழர்களின் தலைவர்கள் இந்தியாவிற்கு அழைக்கப்பட அல்லது இந்திய அரசு வலியுறுத்தி அந்த தமிழர் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்து இலங்கையின் நிலவரங்களை விவரிக்கின்ற சூழ்நிலையை உருவாக்குதின் மூலம் உண்மை நிலவரங்களை அறிய இந்திய அரசு முயற்சி மேற்கொள்ளாததாலும், அப்படி ஒரு முயற்சியை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்று நமது தமிழ்க அரசு இந்திய அரசை வலியுறுத்தாததும் பெரும் குறையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உணவு&lt;/strong&gt;&lt;br /&gt;5) இலங்கையில் அகதிகளாக உள்ள லட்சக்கணக்கான தமிழ் மக்கள் முறையான கவனிப்பின்றி மேலும் மேலும் துன்பத்திற்கும் வேதனைக்கும் ஆளாகின்ற நிலைமையும் அவர்களுக்கென அனுப்படுகிற உணவு வகைகளோ, ஏனைய மருந்து போன்ற பொருட்களோ அவர்களுக்கு போய்ச்சேராமல் சிங்கள ராணுவத்திற்கு போய் சேருகிறது என்ற கொடுமையை சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் மற்ற அமைப்புகளும் சுட்டிகாட்டியும் அந்த பொருட்களும், நிதியும் தமிழர்களுக்கு போய்ச்சேர மத்திய - மாநில அரசுகள் முயற்சி எடுக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கண்டன தீர்மானம்&lt;/strong&gt;&lt;br /&gt;(6) இலங்கை பிரச்சனை குறித்து பாராளுமன்றத்தில் தமிழர்களை காப்பாற்றக்கூடிய கண்டனத் தீர்மானம் ஒன்று கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் எல்.கணேசன், வை.கோபாலசாமி இருவரும் மேற்கொண்ட உண்ணா நோன்பின் உணர்வை புரிந்து கொள்ளாமல், இதுவரையில் இந்திய அரசு அப்படி ஒரு தீர்மானத்தை பாராளுமன்றத்தில் இதுவரை தெரிவிக்காதது வருத்தத்திற்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;(7) தமிழ் நாடு காமராஜ் காங்கிரஸ் தலைவர் நண்பர் நெடுமாறன் அவர்கள் தலைமையில் நடைபெறுகின்ற தியாக பயணத்தில் செல்பவர்களை இந்திய அரசு இடையிலேயே தடுத்துவிடும் என்ற செய்தியை இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா வெளியிடுகிற அளவிற்கு இங்குள்ள மாநில அரசு காவல் துறையும், மத்திய அரசு காவல் துறையும் இலங்கையோடு தங்களுக்குள்ள நேசத்தை வெளிகாட்டியிருப்பது பெரும் வேதனைக்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ராசாராமுக்கு அனுப்பிவிட்டதாக கருணாநிதி தெரிவித்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-6031298743629430975?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/6031298743629430975/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=6031298743629430975' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/6031298743629430975'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/6031298743629430975'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2009/08/1.html' title='வரலாற்று பதிவு - 1'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-6429406482423148889</id><published>2009-08-19T02:32:00.002+05:30</published><updated>2009-08-19T02:35:48.847+05:30</updated><title type='text'>ஏ மழையே பொய்த்து போ...</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_w6XP5DAcxic/SosXMeYjs4I/AAAAAAAAAEA/YChQVRE4EsA/s1600-h/Image001.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_w6XP5DAcxic/SosXMeYjs4I/AAAAAAAAAEA/YChQVRE4EsA/s320/Image001.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5371412483651384194" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மழைக்கு ஏன் என் இனத்தின் மீது அவ்வளவு வெறுப்பு?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேரத்தில் பெய்யாமல் போய் ஆறுகளை வற்ற விட்டு, தமிழர்களின் வயிறுகளை வாட விடுவதும்&lt;br /&gt;&lt;br /&gt;நேரம் கடந்து பெய்து எங்களின் பயிர்களில் புகுந்து வடியாமல் நின்று, தமிழர்களின் வயிற்றில் அடித்து விடுவதும்&lt;br /&gt;&lt;br /&gt;மழையான போது தமிழனால் தாங்கி கொள்ள முடிந்தது&lt;br /&gt;&lt;br /&gt;சம உரிமை பேசிய சாத்தான்கள் சீனாவும், ரஷ்யாவும் கொடுத்த கொத்து குண்டு மழை அக்னியாய்&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தான் ஓட்டிகள் என் மக்கள் மீது அடை மழையாய் கக்கி தமிழர்களை கரி கட்டைகளாய்&lt;br /&gt;&lt;br /&gt;எரித்த போது பொய்த்து போன மழை&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது&lt;br /&gt;&lt;br /&gt;என் இனத்தின் குறுதியினை ஆறாக ஓட விட்டு நந்தி கடலில் கரைத்த போது&lt;br /&gt;&lt;br /&gt;உடம்பில் ஓடும் செந்நீரையெல்லாம் கண்ணீராய் கொட்டி விட்ட என் இனத்தை&lt;br /&gt;&lt;br /&gt;கல்லில் கம்பி கட்டி வேலிக்குள் அடைத்த பின்னும் பட்டினியே பரிசாக கிடைத்த போதும்&lt;br /&gt;&lt;br /&gt;வேலிக்குள் மாட்டிய என் இனத்தை கொத்து கொத்தாக கொல்வதை கண்டு மகிழும்&lt;br /&gt;&lt;br /&gt;மலையாளத்தான் போல் மகிழ்ச்சியுடன் மழையாக வந்து என இனத்தை அழிக்கின்றாயோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஏ மழையே என் இனம் விடுதலை பெறும் வரை பொய்த்து போ...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் இனத்தின் 2 லட்சம் உயிர்கள் கொன்று குருதியை குடித்த பின்னும் இரத்த வெறி அடங்காத&lt;br /&gt;&lt;br /&gt;என் இன எதிரிகளை என்ன செய்வது?&lt;br /&gt;&lt;br /&gt;என் இனத்தின் இரத்தத்தை குடித்த மூட்டை பூச்சிகள் இரத்த தானம் செய்ய போகிறது என&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரம் எழுதி கொடுத்த தமிழனின் பிணம் திண்ணி கழுகுகளை என்ன செய்வது?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழனுக்கு சொரனை வந்தால் மூட்டை பூச்சிகள் கோபபடும் என சொல்லி தமிழனுக்காக பொங்கிய&lt;br /&gt;&lt;br /&gt;எரிமலை அணைந்து குட்டி சுவரான போது என்ன செய்வது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஏ மழையே என் இனம் விடுதலை பெறும் வரை பொய்த்து போ...&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-6429406482423148889?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/6429406482423148889/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=6429406482423148889' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/6429406482423148889'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/6429406482423148889'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2009/08/blog-post_19.html' title='ஏ மழையே பொய்த்து போ...'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_w6XP5DAcxic/SosXMeYjs4I/AAAAAAAAAEA/YChQVRE4EsA/s72-c/Image001.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-9197912866277519410</id><published>2009-08-14T21:04:00.000+05:30</published><updated>2009-08-14T21:05:55.543+05:30</updated><title type='text'>போர் குற்றவாளி - தண்டனைக்குரியவர் - விடுதலை</title><content type='html'>நாளை 15-08- 2009... இந்தியா என அழைக்கபடும் ஒன்றின் 62வது விடுதலை நாளாம்...&lt;br /&gt;&lt;br /&gt;காந்தி-நேரு கூட்டம் விடுதலை பத்திரம் வாங்கும் போது... விடுதலைக்கு வீரத்துடன் போராடிய சுபாஷ் சந்திர போஸை... வெள்ளையர்கள் ஏகாதிபத்தியதிற்கு எதிராக சண்டையிட்ட போர் குற்றவாளி... இவர் இந்தியாவிற்குள் வந்தால் வெள்ளை ஏகாதிபத்தியதித்கு பிடித்து கொடுப்பதாக பத்திரம் எழுதிகொடுத்துள்ளனர்... இன்றும் நேதாஜி இந்தியாற்கு போர் குற்றவாளிதான்...&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.சி.எஸ். பதவி தூக்கி எறிந்து விட்டு... போராட்டதிற்கு வந்த சுபாஷ்... 1940களின் தொடக்கத்தில் நடந்த காங்கிரஸ் தேர்தலில் காந்தியால் நிறுத்தப்பட்ட பட்டாபியை தோற்கடித்து காங்கிரஸ் தலைவரான போது... பட்டாபியின் தோல்வி எனது தோல்வி என காந்தி சொன்ன காரணத்தால்... காங்கிரஸை விட்டு விலகி... ஜப்பான்... மலேசியா, சிங்கபூர் போன்ற நாடுகளுக்கு சென்று... 1942 ஆகஸ்ட் 7ஆம் தேதி... இந்திய தேசிய படையை உருவாக்கினார்... இவரது படையில் போராட்டங்களே... இந்திய விடுதலைக்கு ஆதரவாக... வெள்ளை அரசுக்கு கொடுக்கப்பட்ட பேரிடி... ஆனால் விடுதலையின் போது சுபாஷ் போது குற்றவாளி... இதுதான் இழிவாக இந்தியா வெற்ற விடுதலை...&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டு இந்தியர்கள்... மிக மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்களோ?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டு இந்தியாவின் ஆதிக்க வெறிக்கு இரையானவர்கள்... சுமார் 1 1/2 லட்சம் ஈழ தமிழர்கள்... தமிழினத்தின் 1 1/2 லட்சம் உயிர்களை சிங்கள காட்டுமிராண்டிகளுன் சேர்ந்து கொன்று ஒழித்து விட்டு 'ஹிந்தி'யர்கள்... விடுதலை நாளை மகிழ்ச்சியாக கொண்டாட்டும்... இப்படிப்பட்ட மகிழ்ச்சியை கொண்டாடதானா தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி... முதல் முதலில் 1969இல் முதல் அமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை... 'ஹிந்தி'ய அரசிடம் இருந்து பிச்சையாக பெற்றாரோ?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்கள் கொன்றொழித்த மகிழ்ச்சியில் எம்.கே.நாராயணனும், சிவசங்கர மேனனும், பிரனாப் முகர்ஜியும், சோனியாவும், ராகுலும், மன்மோகனும், ஏ.கே.அந்தோனியும், இந்து ராமும், சோனா சாமியும், சூனா சாமியும், ஜெவும்... மகிழ்ச்சியாக கொண்டாட்டும்...&lt;br /&gt;&lt;br /&gt;'ஹிந்தி'யா போட்ட பிச்சையை கொண்டு... கருணாநிதியும், ஸ்டாலினும், தயாநிதியும் மகிழ்ந்து விட்டு போகட்டும்...&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மானகெட்ட நாட்டில்... உண்மையாய்... உறுதியாய் போராடிய சுபாஷே குற்றவாளியான போது... இந்த கேடு கெட்ட விடுதலை நாள் என்பது போராளிகளுக்கு அவமானம்...&lt;br /&gt;&lt;br /&gt;கொலைகாரர்களும்... பிச்சைகாரர்களும் வேண்டுமானால்... கேவலமான விடுதலை நாளை கொண்டாடி விட்டு போகட்டும்...&lt;br /&gt;&lt;br /&gt;மானமுள்ள தமிழர்களே... 'ஹிந்தி'யாவின் கொடியை காறி உமிழ்ந்து... காலால் மிதித்து எறியுங்கள்... என்று தமிழனுக்கென்று... அவனது சொந்த மண் உரிமையாகிறதோ... அன்றுதான் தமிழனுக்கு விடுதலை நாள்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-9197912866277519410?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/9197912866277519410/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=9197912866277519410' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/9197912866277519410'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/9197912866277519410'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2009/08/blog-post.html' title='போர் குற்றவாளி - தண்டனைக்குரியவர் - விடுதலை'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-2746292996916359470</id><published>2009-05-07T14:30:00.003+05:30</published><updated>2009-05-09T04:22:54.021+05:30</updated><title type='text'>”ரா’வின் ராஜதந்திரம்...</title><content type='html'>”ரா” இதனை பற்றி ஒன்றும் அதிகம் சொல்லி கொள்ள தேவையில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தமிழான சொன்னால்... “ரா” என்பது தமிழர்களுக்கும்... தமிழர் நலனுக்கும் எதிராக செயல்படும் அமைப்பாக எப்போதும் செயல்பட்டிருக்கும்...&lt;br /&gt;&lt;br /&gt;நான் கேள்விப்பட்ட வரையில்... “ரா” செயல்பாடுகள்... சிஐஏக்கு குறைந்தது அல்ல என்ற கருத்து உண்டு... சிஐஏ மற்றும் மொசாத் துழைய முடியாத இடுக்குகளிலும் “ரா” துழையும்... நெளிவு சுளிவு... “ரா” உண்டு என்றே கருத முடியும்...&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் ஆட்சியாளர்கள்... யார் வந்தாலும்... அவர்களது செயல்பாடுகள்... “ரா”வின் வழிகாட்டுதலில் அடிப்படையிலேயே இருக்கலாம்...&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள்... சிறு குழுவாக இருந்தாலும்... மக்களிம் சென்று அதிகாரம் பெற்றவர்களை... ஆட்டி படைக்கும்... வல்லமை இவர்களுக்கு எப்போது இருந்து கொண்டே இருக்கிறது...&lt;br /&gt;&lt;br /&gt;சிஐஏ போல... “ரா”வும் தனியாக ஏஜெண்ட் எல்லாம் கிடையாது... இவர்கள் மக்களிடையே கலந்து... இவர்களுக்கு வேண்டிய தகவல்களை பெறுவதில் வல்லவர்கள்... நம் வாயை பிடுங்கியே... அவர்களுக்கு வேண்டிய தகவல்களை நிரப்பி கொள்வார்கள்... தகவல் தொழில் நுட்பத்தையும் சிறப்பாக பயன்படுத்துபவர்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;“ரா” அமைப்பில் வட இந்திய... ஆதிக்க சமுதாயத்தை சேர்ந்த குப்தா... மாலையாளிகள்... தமிழ் நாட்டில் வாழம்... வழந்த... தமிழ்... மற்றும் மொழிகளை பேசும் தமிழ் தெரிந்த பார்ப்பனர்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது... “ரா’ ராஜ தந்திரம் மிக்கவர்களாவே தெரிகின்றனர்... இதை சொல்லும் போது...ஈழ விடுதலை போராட்ட அரசியல் பிரிவு சூன்யங்களா என யாரும் கேட்க கூடாது... அப்படி கேட்டால்... இதை எழுதும் நானும்... கேட்பவர்களும் தமிழின துரோகிகள் ஆகி விட 100க்கு 200 விழுகாடு வாய்ப்புண்டு....&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 6 மாதங்களாக தமிழகத்தில்... மிக தீவிரமான ஈழ தமிழர்கள் மீதான ஆதரவு கிளம்பியது... அந்த ஆதரவை திரட்டியதில் பெரும் பங்கு... திருமாவளவனையும்... பழ.நெடுமாறன், சுப.வீ., தோழர் தியாகு போன்றவர்கள் மட்டுமே சாரும்... அரசியல் கட்சியினர்... விடுதலை சிறுத்தைகளை தவிர... வேறு யாரும்... கடந்த 3 மாதங்களுக்கு முன்... ஈழ மக்களை பற்றி பேசவே இல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2008 அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை... சமூகத்தில் கடைநிலை மக்களாக ஆக்கப்பட்ட அரவாணிகள் முதல்... தொழில் நுட்ப துறையில் பணி செய்து... அதிக ஊதியம் பெரும் ஐடி பணியாளர் வரை... ஈழ ஆதரவு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி கொண்டே இருந்தனர்...&lt;br /&gt;&lt;br /&gt;2009 ஜனவரி மாதம்... திருமாவின் உண்ணாவிரதம்... சட்ட கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் முதல்... இறுதி சென்னையில் 50 தாய்மார்கள் உண்ணாவிரதம் வரை நெடிய போராட்டங்கள் நடத்தப்பட்டு விட்டது...&lt;br /&gt;&lt;br /&gt;ஜனவரி 28 ஆம் தேதி... இனபடுகொலைக்கு எதிராக... தன் உயிரை ஈகையாக்கிய தம்பி முத்துகுமார் முதல் இது வரை 16 பேர் உயிரை கொடுத்து போராடியுள்ளனர்...&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய “ரா”வை பொருத்தவரை... ஈழத்தில் நடத்தபடும் தமிழின படுகொலைகள்... சரியாக தெரிகிறது... அவர்கள்... இந்திய நலனிற்காக இந்த கோர கொலை செய்யும் போது... அவர்களுக்கு தடையாக கத்துபவர்கள்... தமிழ் நாட்டு தமிழர்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2007 ஆம் ஆண்டு... தூத்துகுடி மீனவர்களை கடத்தி... தமிழீழ போராளிகள் கடத்தினார்கள் என கதை... திரைகதை... வசனமெழுதிய... “ரா”வினர் இப்போதும்... அடுத்தடுத்து... தமிழினதிற்கு எதிரான நாடங்களை அரகேற்றி வருகின்றனர்... அவர்களின் சதி வலையில் விழுந்தவர்கள் யார்... யார்... என நான் சொன்னால்... தமிழின துரோகியாகி விடுவேன்...&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஏப்ரல் மாதம்... என் நண்பர் ஒருவர் சொன்னார்... தமிழ் நாட்டில் உள்ள ஈழ ஆதரவாளர்களுக்கும்... ஈழ தமிழர்களுக்கும்... இடையில் சண்டையை... தொடங்கி வைத்து... பகையை உண்டாக்கி விடும்... “ரா” அமைப்பு என எச்சரிக்கை செய்தார்... இப்போது நடக்க வில்லை... என்பார்கள்... அறிவை... உணர்வுக்கு தொலைத்தவர்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த பல ஆண்டுகளுக்கு பின்... ஈழ ஆதரவளார்கள்... ஈழ மக்களின் தேசிய தலைவர் மற்றும் கொடியுடன் திரண்டது... கடந்த ஜனவரி 31 ஆம் தேதி... சென்னை... முத்துகுமாரின் இறுதி ஊர்வலத்தில்... அதில் கலந்து கொண்டவர்கள்... விடுதலை சிறுத்தைகள்... மக இக... பெரியார் திக... திக... மற்றபடி அமைப்பாக எந்த கட்சியும் கலந்து கொள்ளவில்லை... அந்த ஊர்வலத்தின் முழு தொகுப்பும் அரசிடம் இருக்கும்...&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது... விடுதலை சிறுத்தைகள் மற்றும் திக... திமுக அணியில்... மக இகவினர்... சிலை கைது செய்யப்பட்டுள்ளனர்... பெரியார் திகவினர் கைது செய்யப்பட்டு மன மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்...&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே சில “ரா”வின் செப்புவித்தைகளை எடுத்துக்காட்ட முடியும்...&lt;br /&gt;&lt;br /&gt;1. கடந்த மார்ச் மாதம்... சிங்கபூர் தமிழ் முரசு... பத்திரிக்கையில் வந்த செய்தி... வைகோ... ஜெவுடன் கூட்டணி வைக்க... விடுதலை போராளிகள் அறிவுறுத்தியுள்ளனர்... போராடி கொண்டிருக்கும் இந்த போராளிகள்... இதை செய்திருக்க வாய்ப்பு குறைவு என்பது என் கணிப்பு... இந்த “ரா”வின் புரளியை... ராமனடிமை சாதியை சேர்ந்த... தன் சாதி கட்சி இருக்கும் கூட்டணிக்கு பயன்படுத்தி கொள்வதற்கு நடந்த பெருமுயற்சியும் நடந்தது...&lt;br /&gt;&lt;br /&gt;2. ஜெ... திடீர்... என்று... மார்ச் மாதம் 9ஆம் தேதி... சிங்கள அரசியல் சட்டதிற்கு உட்பட்ட தீர்வை ஆதரிப்பதாக சொன்னார்... பின்னர் திடீர்... திடீர்... என்று தமிழீழத்தை ஆதரிப்பதாக சொன்னார்... சோனியா... தமிழின அழிப்பிற்கு அனுப்பிய ராணுவத்தை... திரும்பி விட்டு... சிங்களர்களை அடிக்க போவதாக சொல்லியுள்ளார்... இவரது பேச்சு... ஆஸ்ரேலியா... சுவிடன், கனடா தமிழர்களுக்கு ஆன்ம பலத்தை அளித்துள்ளது... ஈழ தமிழர்களுக்கு ஜெ... ஈழ தாயக்கப்பட்டுள்ளார்... தமிழ் நாட்டில் கிளம்பிய திடீர் ஈழ ஆதரளர்கள்... நீண்ட காலமாக... குரல் கொடுத்து வந்த ஈழ ஆதரவாளர்களை... தமிழின துரோகிகள் எனவும்... ஜெவுக்கு ஓட்டு போடாத தமிழன் எவனாக இருந்தாலும் மலத்தை தின்பவர்கள் எனவும் அழைக்கப்பட்டார்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;3. சிங்கள காட்டுமிராண்டிகளிடம்... தமிழர்களை அடைத்து வைத்துள்ள... சித்ரவதை முகாம்கள்... தமிழ் நாட்டில் உள்ள அகதி முகாம்களை விட சிறப்பாக இருப்பதாக சான்றிதழ் அளித்து வந்த... பெண் பொறுக்கி குருஜி... அவர் சாதியை சேர்ந்த தலைவரிடம்... சிடி கொடுத்து தமிழர்கள் அவதி படுவதாக காட்டினாராம்... அந்த ஆதிக்க சாதி தலைவியும்... மனமிரங்கி விட்டாராம்... இப்போது அந்த தலைவி... தமிழீழம் பேசி... புலம் பெயர்ந்த ஈழ தமிழர்களின் தாயாகி விட்டார்...&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கடந்த மாத இறுதிக்கு பின்... தமிழின அழிப்பை நிறுத்த போராடிய... மேற்கத்திய நாடுகளின் தமிழர்கள்... இப்போது வேகத்தை குறைத்து... தமிழக தலைவியை நம்பி கொண்டுள்ளனர்... மே... 16 வெற்றி பெற்று... மே 22 பிரதமராக... இவர் ஈழம் வாங்கி கொடுத்து விடுவார் என எதிர்பார்த்து... தமிழக தலைவியை தாயாக்கி விட்டு... இவர்கள் போராட்டத்தை குறைத்து விட்டனர்...&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது... சிங்கள வெறி பிடித்த காட்டுமிராண்டிகளிடம் சிக்கி தவிக்கும்... 2 லட்சதிற்கும் மேலான மக்களை பற்றி கவலைபடாமல்... ஈழ ஆதரவாளர்கள் எல்லோரும்... தமிழக ஆதிக்க சாதி தலைவியை... பிரதமராக்கவோ... துணை பிரதமர் ஆக்கவோ... முதல் அமைச்சர் ஆக்கவோ போராடி கொண்டுள்ளனர்... வன்னி பகுதியில் கொல்லபட போகும் உயிர்களை காக்க தொடங்கப்பட்ட போராட்டம்... தமிழக தலைவிக்கு ஆதரவான போராட்டமாக்க திசை திருப்பப்பட்டது...&lt;br /&gt;&lt;br /&gt;2 லட்சம் தமிழர்களை பலி கொடுத்து விட்டு... யாருக்காக ஈழம் வாஙக போகிறார்கள்? மண்ணை காக்க போராடியவர்களை... கொடுத்து விட்டு... தமிழக தலைவியை... தாயாக்கிய பின்... இவ்வளவு நாள் மக்களோடு... போராடிய போராளி தலைவரை என்ன சொல்ல போகிறார்கள்... ஈழ தாயின்... வார்த்தைகளிலேயே... தீவிரவாதியா என்றா?&lt;br /&gt;&lt;br /&gt;போராளிகளும் பேச்சுவார்த்தைக்கு... சரியான ஆளை தேர்ந்தெடுக்க வில்லை... பொறுக்கி பயல் கஞ்சா குடுக்கி குருஜியை பேச்சுவார்த்தைக்கு அனுப்பினால் காட்டி கொடுத்து விடுவான் என்ற எச்சரிக்கை கூட இல்லையா? இவனே... போராளிகளுக்கு எதிரான உளவாளிதானே? போராளிகள் இந்த இக்கட்டான நிலையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனும் ஆதங்கத்தில் எழுதுகிறேன்... எப்போதும்... பொறுக்கி குருஜி போன்ற அயோக்கி பயல்களை நம்ப கூடாதே?&lt;br /&gt;&lt;br /&gt;தொடக்கத்தில் இருந்தே... தமிழர்கள் விடுதலை போராட்டம்... தந்திரமான துரோகங்களால் பின்னடைவை சந்தித்து வருகிறது... போராட்டத்தின் அரசியம் பிரிவு... உணர்வு ரீதியாக மட்டுமில்லாமல்... அரசியல் ரீதியாக செயல்பட வேண்டும்...&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களுக்கு எதிரான “ரா”ஜ தந்திரங்கள் தோற்கடிக்கபட வேண்டும்...&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் எதிரிகளை குறைவாக மதிப்பிட கூடாது... எதிரியின் செயல்பாடுகள் பற்றி கணக்கிடாமல்... உணர்ச்சி வச பட மட்டுமே தெரிந்த தமிழன்... தந்திரத்திற்கு அறிவை அடகு வைத்து... தமிழன் ஒருவனுக்கு ஒருவன் சண்டையிட்டு கொண்டுள்ளான்...&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றி பெற்று கொண்டிருப்பது... “ரா”வின் ராஜ தந்திரமே...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-2746292996916359470?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/2746292996916359470/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=2746292996916359470' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/2746292996916359470'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/2746292996916359470'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2009/05/blog-post.html' title='”ரா’வின் ராஜதந்திரம்...'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-6913991021505875922</id><published>2009-04-21T19:36:00.020+05:30</published><updated>2009-04-21T21:20:15.376+05:30</updated><title type='text'>தமிழின அழிப்பு... கொலைகள் நடைபெறுகிறது...</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_w6XP5DAcxic/Se3qekj-qXI/AAAAAAAAAD4/_1anG9D1d60/s1600-h/20vanni1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_w6XP5DAcxic/Se3qekj-qXI/AAAAAAAAAD4/_1anG9D1d60/s320/20vanni1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5327171745180723570" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்று 12 மணி முதல்... முல்லை தீவில் இருக்கும் 2 1/2 லட்சம் மக்களை கொல்ல போவதாக... ராஜபக்சேக்கள் அறிவித்து... கொலை வெறி தாண்டவம் ஆடி கொண்டுள்ளனர்... அந்த சிங்கள பேரின வாத தாண்டவத்திற்கு... இத்தாலிய/இந்தியாவின் சோனியா, எம்.கே.நாராயணன், ஏ.கே.அந்தோனி, பிரனாப் முகர்ஜி, சிவசங்கர மேனன் போன்ற ஆதிக்கவாதிகள் பக்க வாத்தியம் வாசித்து கொண்டுள்ளனர்...&lt;br /&gt;&lt;br /&gt;தமிழினம் மொத்தமாக 2 1/2 லட்சம் மக்களை இழக்க போகிறது... தமிழக தமிழர்கள்... 2 1/2 லட்சம் தமிழ் பிணங்களை பார்த்து... ‘இந்தி’யராக ஆனந்தபட போகிறார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழினம் அழிக்கப்பட்டு கொண்டிருக்கும் போது... தமிழர்கள்... தேர்தல் திருவிழாவிலும்... ஐபிஎல் கிரிகெட் திருவிழாவிலும்... திக்கு முக்காடி கொண்டுள்ளனர்...&lt;br /&gt;&lt;br /&gt;வைகோவிற்கும்... தாவண்ணா பாண்டிக்கும்... மருத்துவர் அண்ணனுக்கும், பாசிச ஜெவுக்கும்... பிணங்கள் விழுவது மகிழ்ச்சியே... எவ்வளவு பிணங்கள் விழுகிறதோ... அவ்வளவு பிணங்களையும் காட்டி ஓட்டு வாங்கி விடலாம் என மகிழ்ச்சியில் இருப்பார்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;தமிழின தலைவர் என அழைக்கப்பட்ட கருணாநிதி... தமிழின அழிவை கண்ணை மூடி கொண்டு.... இந்தாலிய தங்கை சோனியாவோடு ரசித்து கொண்டுள்ளாரோ?&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தில் தெரித்து ஒடுவது தமிழ் ரத்தம்... பார்ர்பன ரத்தமாக இருந்தால்... இந்திய ஆதிக்கத்திற்கு அது ரத்தம் என்று தெரிந்திருக்கும்... கருணாநிதிக்கு ஓடுவது தமிழ் ரத்தம்தானா?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழினம் அழிக்கப்பட்டு ரத்த ஆறு ஓடும் போது... கருணாநிதிக்கும்... தமிழர்களுக்கான இயக்கம் என சொல்லி கொண்ட இயத்திற்கு அதிகாரம் வேண்டுமா? அதிகாரம் என்பது சம்பாதிக்க மட்டும்தான் முடியுமா? இன அழிப்பை தடுக்க முடியாதோ? அப்படிப்பட்ட அதிகாரத்தை தூக்கி எறிய கருணாநிதிக்கு தடையாக இருப்பது... சுய நலமோ?&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு தலைமுறை தமிழர்கள்... இவரை தமிழின தலைவர் என பின்னால் சென்று... 5 முறை ஆட்சி அதிகாரத்தை கொடுத்தது... இப்போது... தமிழினத்தை பேரினவாதமும்... இந்திய வல்லாதிக்கமும்... அழிக்கும் போது அமைதியாக வேடிக்க பார்க்கவா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவே... ஒரு பொறுக்கி ராஜிவின்... சதைக்கு... எத்தனை லட்சம் தமிழனின் உயிர் வேண்டும்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-6913991021505875922?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/6913991021505875922/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=6913991021505875922' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/6913991021505875922'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/6913991021505875922'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2009/04/blog-post.html' title='தமிழின அழிப்பு... கொலைகள் நடைபெறுகிறது...'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_w6XP5DAcxic/Se3qekj-qXI/AAAAAAAAAD4/_1anG9D1d60/s72-c/20vanni1.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-1593906165578821389</id><published>2009-04-18T02:20:00.000+05:30</published><updated>2009-04-18T02:24:25.631+05:30</updated><title type='text'>2009 - இந்திய மக்களவை தேர்தல்...</title><content type='html'>2009 இந்திய மக்களவை தேர்தல்...&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை நடந்த தேர்களில் இந்த தேர்தல் நிறைய வேறுபட்டு... இனிமேல் தேசிய கட்சிகள் என எவனும் அதிகாரம் செலுத்த முடியாது நிலை இந்த தேர்தலில் உண்டாகும்...&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா மாநில மக்களுக்கும் கட்சி என்பதை விட... மாநில நலன் என பார்க்க தொடங்கும் நிலை வந்து விட்டது...&lt;br /&gt;&lt;br /&gt;பாஜக... ரத்த வெறி மிருகம் பேடி பயல் மோடி, ம.பி., ராஜஸ்தான் என சுருங்கி விடும்...&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸ்... உயிரோடும் இல்லாமல்... சாகவும் செய்யாமல்... கோமா நிலைக்கு போய் விடும்...&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கு... கிழக்கு... மேற்கு என மூன்று பகுதிகளிலும் பிராந்திய கட்சிகளே வெற்றி பெறும்...&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடகாவில் காங்கிரஸ்... ம.ஜ.க., பாஜக... என மூன்றும் சம அளவில் பங்கு போட்டு கொள்ளும்...&lt;br /&gt;&lt;br /&gt;கேரளாவில்... காங்கிரஸ் நல்ல பலத்துடன் வெற்றி பெறலாம்...&lt;br /&gt;&lt;br /&gt;ஆந்திராவில் சிரஞ்சிவி புயலால் என்னவாகும் என்றே சொல்ல முடியாது...&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் நாட்டில் திமுக... அதிமுக இரண்டு கட்சிகளும் சம பலத்தில் வெற்றி பெறும்... காங்கிரஸ் 3 இடங்களுக்கு குறைவாகவே வெற்றி பெறும்... மதிமுக... இடது சாரிகள் 6-8 இடங்களிலும்... பாமக 2 க்கு குறைவான இடங்களில் மட்டுமே வெற்றி பெறும்... வி.சி. 1 அல்லது 2 லும் வெற்றி பெறலாம்...&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தேர்தலில் காங்கிரஸ்... பாஜக இரண்டு கட்சிகளும் சேர்த்தே... 260 இடங்களுக்கு குறைவாகவே வெற்றி பெறுவார்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது இடதுசாரிகள் ஆதரவோடு... மூன்றாவது அணி கங்கிரஸ்... பாஜக ஆதரவு இல்லாமலே ஆட்சி அமைக்க வாய்ப்புண்டு...&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தேர்தலில்... இந்திய அளவில் பார்ப்பனரக்ள் அல்லாதவர்கள் அதிகாரதிற்கு வர வாய்ப்பு வந்துள்ளது...&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பிரதமர்... முலயாம் சிங் யாதவ்... போல் யாரவது வர வாய்ப்புண்டு...&lt;br /&gt;&lt;br /&gt;எனது விருப்பம்... காங்கிரஸ்... பாஜக... ஜெ... போன்ற பார்ப்பன ஆதிக்க சக்திகளிடம் அதிகாரம் போகமல் இருந்தாலே போதும்... எல்லா பிரச்சனைகளும் தானாக தீரும்...&lt;br /&gt;&lt;br /&gt;எனது கணிப்பு நடந்தால்... தமிழ் நாட்டுகாரர்கள் ஆதிக்கம் செலுத்தி... நம் இன போராட்டதிற்கு எதிராக செயல்படாமல் வைக்க வாய்ப்புண்டு...&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய பேர்... ஜெ.. வந்தால்... தமிழீழம் வாங்கி கொடுத்து விட்டு அடுத்த வேலை பார்ப்பார் என சொல்லி கொண்டு திரிகின்றனர்... அவர்கள் விரும்புவது போல்... ஜெ... வந்தால் மே... 13 க்கு பிறகு... கள்ள புருசன் ராஜிவ் சாவு பற்றி பேச தொடங்கி... சிங்கள ராஜபக்சே அண்ணன்களோடு சேர்ந்து தமிழரை அழிப்பார்... அப்போது நாம்... சோனியாவிற்கு பதிலாக ஜெவை திட்டுவோம் அவ்வளவுதான்...&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதும் ஜெ... தமிழீழத்தையோ... தனி நாடு போராட்டத்தையோ ஆதரிக்க வில்லை... சிங்களர்களுக்கு அடிமையான... பிள்ளையான் இருப்பது போல்... அடிமை அரசு வேண்டும் என ராஜபக்சேவின் குரலை ஒலித்துள்ளார்...&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தேர்தலில்... நீங்கள் தமிழக மக்களையோ... தென்னிந்திய மக்களை எதிர் பார்ப்பதை விட... வட உ.பி, பிகார், வங்க, ஒரிஸா இந்திய மக்கள்... நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும் என விரும்புகிறேன்... இவர்கள்தான் காங்கிரஸையும்... பாஜகவை அடித்து விரட்ட வேண்டியவர்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸோ... பாஜகவோ... அதிகாரத்திற்கு வரவே கூடாது... பார்ப்பனர்கள் கையில் இருக்கும் அதிகாரங்களை பிடுங்க வேண்டும்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-1593906165578821389?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/1593906165578821389/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=1593906165578821389' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/1593906165578821389'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/1593906165578821389'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2009/04/2009.html' title='2009 - இந்திய மக்களவை தேர்தல்...'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-2217812298246135388</id><published>2009-02-20T15:58:00.001+05:30</published><updated>2009-02-20T16:01:30.041+05:30</updated><title type='text'>தமிழினதிற்கு ஓர் அறைகூவல்...</title><content type='html'>யாழ்பாணம்... வவுனியா தமிழர்கள் எனும் ஒரே காரணதிற்காக கிட்டத்தட்ட 3 லட்சம் தமிழர்களை சிங்கள அரசு படைகளும், இந்தியா ரகசியமாக அனுப்பிய படைகளும் கொன்று குவித்து தமிழீழ மக்களின் விடுதலை போராட்டத்தில் குரல் வலையை நெரித்து ஈழ தமிழர்களை அடிமையாக்கி விட வேண்டும் என வெறியில் அலைகின்றனர்...&lt;br /&gt;&lt;br /&gt;முல்லைதீவு... மரங்களால் சூழப்பட்ட காடு... அந்த காட்டில் நீர், உணவு கூட இல்லாமல் உயிரை மட்டுமே காத்து கொள்ள வேண்டும் என ஈழ தமிழர்கள் மான்களை போலவும், முயலக்ளை போலவும் ஓடிக் கொண்டுள்ளனர்... அந்த மனிதர்களை... மான்களையும் முயல்களையும் வேட்டியாடுவது போல, சிங்கள காட்டுமிராண்டி மகிந்தா ராஜபக்சே மற்றும் சோனியா-பிரனாப் கூட்டணி இந்தியாவில் இருந்து அனுப்பிய படைகள் ஆயுதங்களோடு தமிழர்களை வேட்டையாடி கொன்று குவித்து கொண்டுள்ளது...&lt;br /&gt;&lt;br /&gt;ஈழ தமிழர்களுக்கும் தாய் தமிழக தமிழர்களுக்குமான உறவு இரத்த உறவு... 22 மைல் நீர் இடையில் இருந்து விட்ட காரணத்தால் கடலுக்கு அப்பால் இருக்கும் இரத்த உறவுகளான ஈழ தமிழர்களுக்கு குரல் கொடுப்பது... இந்திய ஆதிக்கத்திற்கு குற்றமாகவும், தேச துரோகமவும் தெரிகிறது...&lt;br /&gt;&lt;br /&gt;5 ஆம் நூற்றாண்டில் வாழந்த திருஞானசம்பந்தர்... திருகோணமலை கோயிலை பாடிய தேவரமும்... 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் தலைமன்னார் திருகேதிசுவரம் கோயிலை பாடிய தேவாரமும்... ஈழத்திற்கு தாய் தமிழகமும் சைவத்திலும் ஒன்று என்பதன் ஆதாரம்...&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கி.பி.1018 இல் இராஜேந்திர சோழன் ஈழத்திற்கு படையெடுத்து சிங்கள அரசன் மகிந்தா என்பவனை சிறையில் அடைத்ததும் வரலாறு...&lt;br /&gt;&lt;br /&gt;16 ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆட்சி செய்த இரகுநாதன், நாகப்பட்டினத்தில் இருந்து ஈழதிற்கு படையுடன் சென்று தமிழ் மன்னருக்கு உதவி செய்து ஆட்சியில் அமர்த்தியதும் வரலாறு...&lt;br /&gt;&lt;br /&gt;1947 இல் இந்தியாவில் அதிகார மாற்றம் நடைபெறுவதற்கு முன்னாலும், 1948 இல் இலங்கை தீவில் அதிகார மாற்றம் நடைபெறுவதற்கு முன்னாலும்... யாழ்பாணம் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு தாலுக்காவாகவே இருந்துள்ளது... அப்படி பார்த்தால் கூட இன்று அழிக்கப்பட்டு கொண்டிருக்கும் தமிழர்கள் 62 ஆண்டுகளுக்கு முன் நம்முடைய தமிழர்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஈழ தமிழர்களுடன் நெருங்கிய இரத்த உறவுடைய தாய் தமிழக தமிழர்கள், நம் இனம் கண் முன்னே அழிவதை கண்டு, அழக் கூட முடியாமல், செயல்பட முடியாமல்... ஊமையாய்... முடவானாய் வாழ வேண்டிய இழி நிலையில் இருக்கின்றோம்... &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;தமிழர்களின் இழி நிலைக்கு காரணம் என்ன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1947 இல் இங்கிலாந்து வெள்ளைகாரர்கள்... அவர்கள் இந்திய தீபகற்பம் எனும் நிலத்தில் 700 மேற்ப்பட்ட சிற்றரசர்களிடம்... செலுத்தி வந்த அதிகாரங்களை டெல்லியில் பார்ப்பனர்களுக்கு மாற்றி கொடுத்து விட்டு சென்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;1948 இல் இங்கிலாந்து வெள்ளைகாரர்கள்... அவர்கள் இலங்கை எனும் தீவில் 3 நாடுகளாக இருந்த இடங்களின் அதிகாரங்களை... கொழும்பில் சிங்களர்களுக்கு மாற்றி கொடுத்து விட்டு சென்றனர்...&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாரங்களை பெற்ற பார்ப்பனர்களும், சிங்களர்களும்... தமிழினத்தை நான்காம் தர மக்களாக்கி அடிமையாக்கி ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்யும் நிலையில் இது வரை வெற்றியடைய முடியவில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;தாய் தமிழ் நாட்டில் பார்ப்பனர்கள்... தமிழர்களிடைய கலந்து... தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் சிதைத்து... தமிழின அழிப்பை கொஞ்சம்... கொஞ்சமாக செய்து கொண்டுள்ளது...&lt;br /&gt;&lt;br /&gt;கடலுக்கு அப்பால் ஈழத்தில் மொழியையும் கலாச்சாரத்தையும் அழிக்க முடியாத சிங்கள பேரினவாதம்... நேரடியான தமிழின அழிப்பை இந்திய-பார்ப்பன ஆதிக்க உதவியிடன் செய்து கொண்டுள்ளது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உலக தமிழினமே...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது கொத்து கொத்தாக குண்டு வீசி கொல்லப்படும்... நம் இன அழிப்பை நிறுத்த... இரக்கமே இல்லாத இந்திய பார்ப்பன ஆதிக்க சக்திகளிடமும்... வெள்ளைகாரர்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் உலக சமுதாயத்திடம் மண்டியிட்டு கண்டதென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;உலக சமுதாயம் நீலி கண்ணீர் மட்டுமே வடிகின்றது... &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய பார்ப்பன ஆதிக்கம் மண்டியிட்டு விழுந்தவர்களை எட்டி உதைத்து மிதித்து கொண்டுள்ளது...&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;ஈழ விடுதலை போராட்ட வீரர்களே...&lt;/span&gt; &lt;br /&gt;&lt;br /&gt;உலக சமுதாயதிற்காக பொறுத்திருக்க வேண்டாம்... நம் இனத்தை அழிக்க வரும் எதிரிகளின் மீது... உங்களின் அடிகளை இடியாக இறக்குங்கள்... கொல்ல வரும் எவனையுன் உயிரோடு விடாதீர்கள்... முக்கியமாக சோனியா-பிரனாப் கூட்டம் அனுப்பிய அத்தனை மனிதர்களையும் சடங்களாக்கி சவபெட்டிகளில் வைத்து இந்தியாவிற்கு அனுப்ப ஏற்பாடு செய்யுங்கள்... தமிழின அழிப்பிற்கு சிங்கள பேரினவாதத்திற்கு துணை நிற்கும் இந்திய வல்லமை ஆதிக்கத்திற்கு மறக்க முடியாத பாடத்தை சொல்லி அனுப்புங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;தமிழக தமிழர்களே... &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆறரை கோடி பேரும் கிளர்ந்து எழுங்கள்... களத்திற்கு வாருங்கள்... குற்றுயிரும்... கொலையுருமாக மிச்சமிருக்கும் மீத தமிழர்களையாவது காப்பாற்றுவோம்...&lt;br /&gt;&lt;br /&gt;1950களின் இறுதியில் தனி நாடு கோரிக்கையை கைவிட்ட போது... அறிஞர் அண்ணா சொன்னதை நினைவு படுத்திப் பாருங்கள்... “இப்போதைய சூழ்நிலையில்... தனி நாடு கோரிக்கையை தள்ளி போடுகிறோம்”. இப்போது நம் தமிழர்களுக்கு தனி நாடு வேண்டிய அவசியம் ஏற்ப்பட்டுள்ளது... ஈழம் பற்றியும் அண்ணா சொன்னதை நினைவு படுத்தி பாருங்கள்... 4 கோடி தமிழர்களும் ஒன்றாக போய் நின்றால் கடலும் திடல்தான் என்றாரே... இன்று ஆறரை கோடி தமிழர்களும்... ஊமையாய்... முடமாய் இருக்கின்றோமே?&lt;br /&gt;&lt;br /&gt;நம் தமிழ் சகோதர்களையும், சகோதரிகளையும், பிள்ளைகளையும் காப்பாற்ற... ஒரு பார்ப்பன பொறுக்கி இழுத்து கொண்டு வந்த இந்தாலிய சமயல்காரன் மகளிடமும், சீக்கியனிடமும், வங்காள பார்ப்பனனிடமும், மலையாள பார்ப்பனனிடமும் மண்டியிடுவதை நிறுத்துங்கள்...&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;இது நமக்கு இழிவாக தெரியவில்லையா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;ஈழத்தில் தெறித்து ஆறாக ஓடுவது... நம் இரத்தம்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறைந்தது ஐந்து கோடி தமிழர்களாவது வாருங்கள்... ஆளுக்கு அரை லிட்டர் இரத்தத்தை எடுத்து கொடுப்போம்... இரண்டரை கோடி லிட்டர் இரத்தம் கிடைக்கும்...&lt;br /&gt;&lt;br /&gt;இங்குள்ள அடிமை காங்கிரஸ்காரர்களை கூப்பிட்டு கொடுப்போம்... அவர்கள் டெல்லிக்கு சுமர்ந்து போய் கொடுக்கட்டும்... அவர்களின் இரத்த வெறி பிடித்த இத்தாலிய சமையல்காரன் மகளிடம்... &lt;br /&gt;&lt;br /&gt;அந்த இத்தாலிய பெண்மணி... பொறுக்கி புருசனினின் சதைக்கு ஈடாக... தமிழர்கள் இரண்டரை கோடி லிட்டர் இரத்தத்தை அனுப்பிய பின்னாவது... அந்த பெண்மணியின் இரத்த வெறி அடங்குகிறதா என பார்ப்போம்...&lt;br /&gt;&lt;br /&gt;அவர்தான் இத்தாலிய சமையல்காரனின் மகள் ஆயிற்றே... நம் தமிழர் இரத்தத்தை கொண்டு விதவிதமாக பிள்ளைகளுக்கும்... பேர பிள்ளைகளுக்கும்... சீக்கிய அடிமைக்கும், வங்காள பார்ப்பன அடிமைக்கும், மலையாள அடிமைகளுக்கும் சமைத்து கொடுக்கட்டும்... அப்போது தமிழக காங்கிரஸ் அடிமைகளுக்கு மற்றவர்களின் தட்டில் இருந்து  சிந்தி சிதறும்... தமிழர்களின் இரத்த பொறியல் மட்டுமே கிடைக்கும்... அதை பொறுக்கி தின்பதற்கு கூட இந்த தமிழக காங்கரஸ் அடிமைகள் கோஷ்டி... கோஷ்டியாக அடித்து கொள்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இறையாண்மை பற்றி பேசுகிறவர்களே? யாருமே இறையாண்மை பற்றி சிந்திப்பதே கிடையாதோ?&lt;br /&gt;&lt;br /&gt;மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில்... மன்னர்களை இறைவனுக்கு நிகராக வைத்து மக்கள் வணங்க வேண்டும் என்பதுதானே இறையாண்மை?&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நடக்கும் மக்கள் ஆட்சியில் இறையாண்மையின் அவசியம் என்ன? எல்லோரும் இந்நாட்டு மன்னர் ஆயிற்றே?&lt;br /&gt;&lt;br /&gt;இனிமேல் எவனாவது எவளாவது இந்திய இறையாண்மை என பேசினால் தமிழர்களே... அடித்து விரட்டுங்கள்... நம் ஒவ்வொருவருக்கும் இறையாண்மை உள்ளது... எவனது... எவளது இறையாண்மைக்கும் நாம் அடங்கி போக வேண்டிய அவசியம் இல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;நமது தமிழின விடுதலைக்கு எதிராக இருப்பது என்ன? இல்லாத... நம்மை ஏமாற்ற பயன்படுத்தும் இந்திய இறையாண்மை... இந்த மக்களாட்சியில் இறையாண்மை என்பது நம்மை அடிமைப்படுத்துவது... அடிமைதனமான இந்திய இறையாண்மையை அடித்து விரட்டுவோம்... அப்போதுதான் நம் மக்களின் உயிரை காக்க வேறு இனத்தவரிடம் மண்டியிடாமல் நாமே செயல்பட முடியும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;எவனெல்லாம் இந்திய இறையாண்மை பேசுகிறானோ... அவனெல்லாம் தமிழினத்தின் எதிரி...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;தமிழர்களே...&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார்... வளைந்து போய் கிடந்த தமிழனின் முதுகை நிமிர வைத்த நெம்புகோல்...&lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பன ஜெயலலிதா, இந்தாலியில் இருந்து பொறுக்கியுடன் வந்த ஓடுகாலி போன்ற இரத்த வெறி பிடித்த பாசிச பேய்களிடம் மண்டியிட்டு மண்டியிட்டே... நமக்கு பெரியார் கற்று கொடுத்த சுயமரியாதையை மறந்து போய் விட்டோம்...&lt;br /&gt;&lt;br /&gt;பாவம் கலைஞர் கருணாநிதி... பெரியாரால் கொடுக்கப்பட்ட நெம்புகோலை காங்கிரஸ்காரர்கள் பிடுங்கி கொண்டார்களே?&lt;br /&gt;&lt;br /&gt;அழிக்கப்படும் தமிழினத்தை நாம் காப்பாற்ற வேண்டிய கடமையுடைய தமிழக முதல்வர் கருணாநிதியின்... முதுகெலும்பை வளைத்து... வளைத்து... கடைசியில் உடைத்து... அவரை மருத்துவமனை கிடத்தி வைத்துள்ளனர்... காங்கிரஸ்காரர்கள்... பாவம் முதுகெலும்பில்லாத ஒரு மனிதரை இனிமேலும் நாம் தொந்தரவு செய்வது சரியாக இருக்காது... திமுக தலைவர் கருணாநிதி... இனிமேல் நன்றாக ஓய்வெடுத்து கொண்டு இருக்கட்டும்...&lt;br /&gt;&lt;br /&gt;நம் இன அழிப்பை கண்டு சகிக்காமல்தான்... வாழ வேண்டிய... அறிவு மிக்க 26 வயது முத்துகுமார்... தனது உடலை தீக்கு இரையாக்கி... உயிரை தமிழினத்திற்கு ஈகையாக கொடுத்து விட்டு போனான்...&lt;br /&gt;&lt;br /&gt;அவன் தனியாக போகவில்லை... ஆறரை கோடி தமிழர்க்ளுக்கும் சேர்த்துதானே செத்து போனான்?&lt;br /&gt;&lt;br /&gt;அவன் உயிரை விட்டு... மாணவர்களிடம் கொளுத்தி வைத்த தமிழின உணர்வு நெருப்பை கூட... இங்குள்ள அதிகார வர்க்கமும்... பார்ப்பன ஊடகங்களும் நீரை ஊற்றி அணைத்து கொண்டுள்ளது...&lt;br /&gt;&lt;br /&gt;அதிகார வர்க்கமே... ஊடகங்களே... உங்களுக்கு மனசாட்சி என்பதே இல்லையே... &lt;br /&gt;&lt;br /&gt;தமிழக மக்களே உங்களுக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;இனிமேல் எவனும் முத்துகுமார் போல் சாகவே கூடாது... வாருங்கள் போராடுவோம்... இங்கே தமிழனுக்கு என ஒரு நாட்டையும்... கடலுக்கு அப்பால் தமிழீழத்தை வாங்கி கொடுத்து விட்டு சாவோம்...&lt;br /&gt;&lt;br /&gt;தமிழினத்தின் தந்தை பெரியார்... மானமும் அறிவும் மனிதர்களுக்கு அழகு... என்றாரே...&lt;br /&gt;&lt;br /&gt;இன்று தமிழினம் மானமிழந்து... அறிவிழ்ந்து... அடிமை நாயாக மண்டியிட்டு கிடக்கிறது...&lt;br /&gt;&lt;br /&gt;அடிமை நாயாக சாவதை விட மானத்தோடு தமிழனாக சாக வேண்டும்...&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு ஒரு தமிழனாவது வரட்டடும்... களத்திற்கு வந்து போராடுவோம்... இந்திய-டெல்லி-பார்ப்பன ஆதிக்க வெறியை அழித்து ஒழிப்போம்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தமிழினத்தை... பெரியார் விரும்பிய மானமுள்ள... அறிவுள்ள இனமாக்குவோம்...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-2217812298246135388?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/2217812298246135388/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=2217812298246135388' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/2217812298246135388'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/2217812298246135388'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2009/02/blog-post.html' title='தமிழினதிற்கு ஓர் அறைகூவல்...'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-4991942212258167861</id><published>2009-01-25T18:11:00.004+05:30</published><updated>2009-01-25T19:35:37.584+05:30</updated><title type='text'>மொழி போர் தியாகிகளுக்கு... வீர வணக்கம்...</title><content type='html'>1965... சனவரி 25... தமிழ் மொழி போர் வரலாற்றில் மறக்க முடியாத நாள்...&lt;br /&gt;&lt;br /&gt;அறிஞர் அண்ணா... இந்தி திணிப்பை எதிர்த்து... இந்திய குடியரசு தினத்தை புறகணித்து... அனைவரும் கருப்பு கொடி ஏற்ற வேண்டும் என கேட்டு கொண்ட நாள்... இதனால் அறிஞர் அண்ணா, என்.வி.நடராசன் போன்ற திமுக முன்னனி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்...&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ நாட்டை சேர்ந்த அனைத்து கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் இறங்கினர்... இந்த போராட்டதிற்கு தலைவராக... சென்னை சட்ட கல்லூரி மாணவர் ரவி சந்திரன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்... எல்.கணேசன், கா.காளிமுத்து, நா.காமராசன், ம.நடராசன் போன்றவர்கள்... இந்த மாணவர் போராட்டத்தை முன்னின்று நடத்தினர்...&lt;br /&gt;&lt;br /&gt;சனவரி 26...&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையை சேர்ந்த மாணவர்கள் முதல் அமைச்சர் பக்தவசலத்திடம் மனு கொடுக்க பேரணியாக வந்த போது... லால் பகதூர் சாஸ்தரி அரசின் துனை ராணுவ படை மாணவர்களை தாக்கியதில்... மாணவர்கள்... கூவம் நதியில் குதித்து தப்பிக்கும் நிலைக்கு ஆளாயினர்...&lt;br /&gt;&lt;br /&gt;மதுரை வடக்கு மாசி வீதியில் ந.காமராசன்... கா.காளிமுத்து தலைமையில் இந்தி எதிர்ப்பு ஊர்வலம் நடத்திய போது... அப்போது &lt;span style="font-weight:bold;"&gt;மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த டி.என்.சேஷன், காவல்துறை கண்காணிப்பாளராக இருந்து பால் கூட்டணி&lt;/span&gt;... மாணவர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு, துப்பாக்கி சூடு... என அனைத்து &lt;span style="font-weight:bold;"&gt;வெறியாட்டங்களையும்&lt;br /&gt;நடத்தி பல மாணவர்களை கொலை செய்து முடித்தது&lt;/span&gt;...&lt;br /&gt;&lt;br /&gt;1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் 100 மாணவர்களுக்கும் மேல்... லால் பகதூர் சாஸ்தரி தலைமையில் இருந்த இந்திய அரசு மற்றும் பக்தவசலம் தலைமையில் இருந்த சென்னை மெட்ராஸ் ஸ்டேட் அரசால் கொல்லப்பட்டனர்...&lt;br /&gt;&lt;br /&gt;இந்த போராட்டத்தில் தமிழக மாணவர்கள்... இங்கிருந்த எல்லா சிறைகளை நிறைத்து இருந்தனர்...&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸின் அடக்கு முறை... தமிழுக்காக பேசிய அனைவரை உள்ளே போட்டது... தமிழுக்காக பேரணி நடத்திய சைவ சமய தலைவர் குன்றகுடி திருவ்ண்ணாமலை ஆதினம் கூட கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்... மொழிக்காக போராடி சிறை சென்ற... ஒரே சமய தலைவர் குன்றகுடி ஆதினமாக மட்டுமே இருப்பார்...&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியப் பாதுகாப்புப் படைகளால் கொல்லப்பட்டோரைத் தவிர &lt;span style="font-weight:bold;"&gt;சின்னசாமி, முத்து, ரங்கநாதன், சாரங்கபாணி, சிவலிங்கம் மற்றும் வீரப்பன் ஆகியோர் தமக்குத் தாமே நெருப்பூட்டி இந்தித் திணிப்புக்கு எதிராகத் தற்கொலை செய்து தம் இன்னுயிரை நீத்தனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இந்தி எதிர்ப்பு போராட்டதிற்கான காரணம் இன்னும் எவ்வளவு மக்களுக்கு தெரிந்திருக்கும் என்பது கேள்வி குறியே... ஏதோ இந்த போராட்டம் திமுகவின் போராட்டம் போல் நிறைய புத்திசாலிகள் நினைத்து கொண்டுள்ள்னர்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையான காரணம்...&lt;br /&gt;&lt;br /&gt;1950 ஆம் ஆண்டு இந்திய குடியரசு சட்டம் கொண்டு வரப்பட்ட போது... 15 ஆண்டுகளில்... மக்கள் அதிகமாக பேசும் இந்தியை இந்தியா முழுவதும் அலுவல் மொழியாக்கி விட வேண்டும்... என ஜவகர்லால் மற்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்து இருந்தது...&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது... &lt;span style="font-weight:bold;"&gt;இந்திய அரசு... மற்ற ஸ்டேட் அரசு நிர்வாகங்களில் ஆங்கிலம் பயன்படுத்தும் இடங்களில் எல்லாம்... ஆங்கிலத்தை நீக்கி விட்டு இந்தியை கொண்டு வருவது என்பது திட்டம்... &lt;/span&gt; இந்த திட்டத்தை முதலில் எதிர்த்தவரகள் மேற்கு வங்கத்தினர்... பின்னர் மானமுள்ள (மானமே இல்லாத காங்கிரஸ்காரர்கள் இந்த திட்டத்தை ஏற்று கொண்டவர்கள்) தமிழர்கள் இதனை தீவிரமாக எதிர்த்தனர்...&lt;br /&gt;&lt;br /&gt;1963 இல் அறிஞர் அண்ணா... நாடாளுமன்ற மாநிலங்கள் அவை இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்தார்...&lt;br /&gt;&lt;br /&gt;அதிகமானவர்கள் பேசும் மொழியை குறைவானவர்கள் எப்படி ஏற்று கொள்ள முடியும்? அப்படி என்றால் குறைவானவர்கள் பேசும் மொழி என்னவாகும்?&lt;br /&gt;&lt;br /&gt;அதிகமானவர்கள் பேசும் மொழி மட்டுமே அலுவல் மொழி என்றால்... அதிகமாக இருக்கும் காகத்தை விட்டு... ஏன் மயிலை தேசிய பறவையாகவும்... அதிகமாக இருக்கும் எலியை விட்டு... ஏன் புலியை தேசிய விலங்காகவும் அறிவிக்க வேண்டும் என கேள்விகளை எழுப்பினார்...&lt;br /&gt;&lt;br /&gt;வங்கத்தவர் மற்றும் தமிழர்களின் உணர்வுகளை காலின் கீழே போட்டு மிதித்து விட்டு... 1965 சனவரி 26 இல் இருந்து இந்தி மட்டுமே... இந்தியாவில் இயங்க முடியும் எனும் அதிகார சட்டதிற்கு... காங்கிரஸ் குறியாக காய் நகர்த்தியது...&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸ் மோசடியாக... வல்லமை ஆதிக்கத்தின் மூலம்... &lt;span style="font-weight:bold;"&gt;சிறுபான்மை மக்கள் பேசும்... மொழிகளை... அழிக்க கொண்டு வரப்பட்ட சட்டத்தை எதிர்த்து தமிழ் நாட்டில் வெடித்ததுதான் இந்தி எதிர்ப்பு போராட்டம்...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தால் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பயன்... மானமே இல்லாத காங்கரஸ்கார அடிமைகளின் கோர முகம் தெரிந்து... தமிழ் நாட்டில் காங்கிரஸ் எனும் ஒன்று... ஊனமாக்கப்பட்டு முடமாகி விட்டது... அதனால்தான் முடிமாகி போன மெட்ராஸ் ஸ்டேட் காங்கிரஸ்... சிங்கள ராஜபக்சே, இத்தாலிய சோனியா, பார்ப்பன ஜெ... போன்ற பாசிசவாதிகளுக்கு அடிமையாக இருக்கிறது....&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அரசு என சொல்லி கொள்ளும் ஆதிக்க சக்திகள் மற்றும் அடிமைகளின் அதிகார வட்டம்... என்றும... தமிழின் விரோத அமைப்பாக இயங்கும் நிலையில்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தமிழனுக்கு குடியரசு நாள் என்பது கருப்பு நாளாகவே இருக்கும்...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இந்த நாளை குடியரசு நாள் என்பதற்கு பதில் அடிமை நாள் என்றே அழைக்கலாம்... இந்த நாளில் கொடியேற்றும் பாசிசவாதிகளுக்கு குடியரசு என்றால் புரியாது... அவர்களுக்கு தேவை அடிமை நாய்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;இன்று &lt;span style="font-weight:bold;"&gt;தமிழ் நாட்டிலும்... மற்ற வங்கம் போன்ற சிறுபான்மை மொழிகள்... அந்தந்த மாநிலங்களில் அலுவல் மொழியாக இருக்க முடிகிறது என்றால்... மக்கள் கொடுத்த விலை...&lt;br /&gt;&lt;br /&gt;சில நூறு தமிழர்களின் உயிர்கள்...&lt;br /&gt;லால் பகதூர் சாஸ்திரி படைகளால் ஊனம் ஆக்கப்பட்ட தமிழர்கள் 500 பேருக்கு மேல் இருப்பார்கள்...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அடங்கி போ... அண்டி வாழ், அடிமை நாயாக செத்து மடி எனும் ஆதிக்கம் செலுத்த வந்த இந்திய வல்லாண்மையை எதிர்த்து குரல் கொடுத்து...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உயிர் நீத்த தமிழ் உணர்வாளர்களும்... லால் பகதூர் சாஸ்திரி அனுப்பிய படையின் காட்டுமிராண்டிதனமான தாக்குதலால் உடல் நலம் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கும்...வீர வணக்கம்...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-4991942212258167861?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/4991942212258167861/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=4991942212258167861' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/4991942212258167861'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/4991942212258167861'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2009/01/blog-post.html' title='மொழி போர் தியாகிகளுக்கு... வீர வணக்கம்...'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-4349033690638199608</id><published>2008-12-08T22:12:00.000+05:30</published><updated>2008-12-08T22:14:28.075+05:30</updated><title type='text'>சிங்கள படைகள் முன்னேற்றம்...</title><content type='html'>கடந்த ஆறு மாதங்களாக... தமிழ் நாட்டில் வெளிவரும் தி பொந்து... மற்றும் தினமலம் பத்திரிக்கைகளில்... தினமும் சிங்கள படைகள் சில கிலோ மீட்டர் முன்னேறுவதாக செய்தி வெளியாக வருகிறது...&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த வாரம் மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடந்த போது கூட தினமலம்... சிங்கள் படைகள் 5 கி.மீ. முன்னேறி விட்டதாக எழுதி இருந்தது...&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு மாதங்களுக்கு முன்னே சிங்கள படைகள் கிளிநொச்சிக்கு 7 கி.மீ. தொலைவில் மட்டும் இருப்பதாகவும்... 12 மணி நேரத்தில்  பிடித்து விடுவார்கள் எனவும் எழுதினார்கள்... அதை வைத்து என் நண்பர் ஒருவர் கூட என்னிடம் சிங்கள படைகள் வெற்றி அடைவதாக பேசினார்...&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பத்திரிக்கைகள் எழுதும் கி.மீ. கணக்கை வைத்து பார்க்கும் போது சிங்கள படையின் ஒரு பிரிவு தலை மன்னாரை கடந்து ராமேசுவரம் வழியாக... ராமநாதபுரதை கடந்து இப்போது உத்திரகோசமங்கையில் தமிழர்களை வீழ்த்தி இருப்பதாகவும்... சில நாட்களில் பரமகுடி வந்து விடுவார்கள் போல் தெரிகிறது...&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள படை மற்றொரு பிரிவு யாழ்பாணத்தை கடந்து கோடியகரை... வேதாரண்யம் வழியாக... வேளாங்கன்னியை கடந்து... இப்போது பொய்ங்கைநல்லூரில் தமிழர்களை வீழ்த்தி இருப்பதாகவும்... நாளை அவர்கள் நாகப்பட்டினர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்... மற்றும் மாவட்ட ஆட்சியரையும் பிடிக்க போவதாக அறிவித்துள்ளனர்...&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பொந்து... தினமலம் கணக்குபடி... சிங்கள படைகள் விரைவில் கிலோ மீட்டர்... கிலோ மீட்டராக முன்னேறி சென்னைக்கு வந்து முதல்வர் கலைஞரையும்... ஆளுனர் பர்னாலாவையும் பிடிக்க சிங்கள சிறைகளில் அடைக்கப் போகிறார்களாம்... பின்னர் சோரம் போன சோமாறி பயல் சோ தான் தமிழக ஆளுனராம்... பொந்து ராம்... ஜெ போன்றவர்கள் சிங்கள அமைச்சரவையில் முக்கிய பதவி வழங்கப்பட போகிறதாம்...&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள படைகளின் வீர தீர வெற்றிகளை பாராட்டி... மன்மோகன்... சோனியா... அத்வானி... கூட்டனி... சி.பிஎம். போன்ற கட்சிகள் பேரதரவோடு... தமிழ் நாட்டை சிங்களர்களுக்கு அடிமையாக எழுதி கொடுக்க போகிறார்களாம்... அந்த அடிமை சாசனத்தை பிரனாப் முகர்ஜி முன்னிலையில்... சிவசங்கர மேனன் எழுதி தர போகிறாராம்...&lt;br /&gt;&lt;br /&gt;இனிமேல் தாய் தமிழர்கள்... சிங்களர்களின் அடிமை...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-4349033690638199608?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/4349033690638199608/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=4349033690638199608' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/4349033690638199608'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/4349033690638199608'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2008/12/blog-post_08.html' title='சிங்கள படைகள் முன்னேற்றம்...'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-4554951033719485935</id><published>2008-12-07T12:34:00.000+05:30</published><updated>2008-12-07T12:35:01.958+05:30</updated><title type='text'>இந்தியாவில் தீவிரவாதம்...</title><content type='html'>1980 களுக்கு முன்... இந்தியா எனும் பெயரில் அழைத்து கொள்ளும் நாட்டில் தீவிரவாதம் எனும் வழக்கத்தில் இல்லை... &lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு முன் 1960 களின் பிற்பகுதியில் மேற்கு வங்கத்தில் தொடங்கிய வர்க்க போராட்டம் நச்சல்பாரிகள் இயக்கமாக... ஆதிக்க சக்திகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் எனும் அளவில்தான் இருந்தது... நச்சல்பாரிகல் இயக்கத்தினர் மக்களை தாக்குவதை செய்ய மாட்டார்கள்... அவர்கள் ஆதிக்க வர்க்கத்தை... சமுதாயத்தை அடிமைபடுத்தி வைத்திருந்த பெருநில உரிமையாளர்களை மட்டுமே... தாக்கியும்... கொலை செய்தும் வந்துள்ளனர்...&lt;br /&gt;&lt;br /&gt;1980 களுக்கு பின்னே... தீவிரவாதம் எனும் சொல் வழக்கத்திற்கு வந்துள்ளது... இந்தியாவில் இருந்த... இருக்கும் தீவிரவாத அமைப்புகள் பற்றி... சற்றே பின்னோக்கி பாருங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;1980 - 1991 - பஞ்சாப்... காலிஸ்தான் தீவிரவாதம்....  பஞ்சாபில் இருக்கும் அகாளிதள் இயகங்களை பலவீனபடுத்தவே தீவிரவாதத்தை... ஊட்டி வளர்த்தவர் அப்போதைய பிரதமர் இந்திரா... காராணம் அகாளிதள் இயகங்களின் வளர்ச்சியால் பஞ்சாபில் காங்கிரஸ் காணாமல் போனது... பஞ்சாப் தீவிரவாதிகளை காரணம் சொல்லிதான் 1984 இல் பஞ்சாபில் எஸ்.எஸ்.பர்னாலா (இப்போதைய தமிழக ஆளுனர்) ஆட்சியை இந்திரா அரசு கலைத்தது... இந்திரா வளர்த்த பிரந்திரன்வாலே... பொற்கோயில் தாக்குதலில் கொல்லப்பட்ட பின்னர்தான்... இந்திரா 1984 அக்டோபர் 31 இல் அதன் பலனை அனுபவித்தார்...&lt;br /&gt;&lt;br /&gt;1983 - 1991 - அஸ்ஸாம் உல்பா தீவிரவாதம்... அஸ்ஸாமில் 1982 இல் நடந்த மாணவர் புரட்சியின் மூலம்... மாணவர் தலைவர் பிரபுல்லகுமார் மகந்தா... அஸ்ஸாம் கனபரிஷத் கட்சியின் மூலம் முதல்வர் ஆனார்... அங்கேயும் மகந்தாவின் அரசை ஆட்டி படைக்கவும்... கலைக்கவும்... இந்திராவும்... ராஜிவும் தேர்ந்தெடுத்த உத்தி... உல்பா தீவிரவாதம்... இவர்களை ஊட்டி வளர்த்தவர்கள்... இந்திரா... ராஜிவ்...&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டு பிரச்சனைகளும்... மக்கள் பிரச்சனைகள்... சமுதாய பிரச்சனைகள் என்பது மறந்து போய்... காங்கிரஸ் கட்சிக்கும்... இந்திரா-ராஜிவ் குடும்பத்திற்குமான தனிப்பட்ட பிரச்சனைகள் போல் கையாளப்பட்டன... 1991 இல் ராஜிவ் பலி கொடுக்கப்பட்ட பின்னர்... பஞ்சாப் - அஸ்ஸாம் தீவிரவாதம் மறைந்து... அங்கே குடியரசு தலைவர் ஆட்சிகள் போய்... மாநில... மக்கள் ஆட்சி நடத்த முடிகிறது... உண்மையில் பஞ்சாப் - அஸ்ஸாம் தீவிரவாததின் உண்மை முகங்கள்... இந்திரா-ராஜிவ்...&lt;br /&gt;&lt;br /&gt;1989 - இன்று வரை... காஷ்மீர் தீவிரவாதம்... கிட்டத்தட்ட 1989 வரை காஷ்மீரில் ஏன் தீவிரவாதம் நடக்கவில்லை என்பதை யாரும் சிந்திக்க முற்படவில்லை? அங்கே ஷேக் அப்துல்லா தேசிய மாநாடு கட்சியின் முதல்வராக இருந்த 1986 வரை பிரச்சனைகள் இல்லையே? 1960 களில் நேருவும் ஷேக் அப்துல்லாவும் செய்து கொண்ட ஒப்பந்ததின் படி பிரச்சனை இல்லாமல் போய் இருப்பதாக கொள்ள முடியும்... 1986 வரை சரியாக இருந்த ஜம்மு-காஷ்மீர் நிலை... 1990 ஆம் ஆண்டு குடியரசு தலைவர் ஆட்சி ஏற்படுத்த வேண்டிய அவசியம் என்ன? காரணம் பரூக் அப்துல்லா - ராஜிவ்... நீரோ மன்னன் போல் ஆட்சி செய்த ராஜிவின் அவலம் நாடு அறிந்த ஒன்றே... 1987 இல் இருந்து 1989 வரை காஷ்மீர் முதல்வராக இருந்த பரூக்... இந்தியாவில் வாழந்த காலம் 6-8 மாதங்கள்... இங்கிலாந்தில் வாழ்ந்த காலம் 26-30 மாதங்கள்... அப்படி என்றால் அந்த மாநிலத்தின் சட்ட ஒழுங்கு... நிர்வாக நிலை எப்படி இருக்கும்? நீரோ மன்னன் போல் ஆட்சி நடத்திய ராஜிவும்... 1987- 89 களில் 23 ஆம் புலிகேசி போல் ஆட்சி செய்த பரூக் அப்துல்லாவும்தான் இப்போதைய ஜம்மு-காஷ்மீர் பிரச்சனைகளுக்கு காரணம்...&lt;br /&gt;&lt;br /&gt;1985- இன்று வரை... ஆர்.எஸ்.எஸ்.... வி.எச்.பி...பாஜக... சங்பரிவார் இந்து தீவிரவாதம்... 1948 இல் இந்து தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட மாகத்மா காந்தி கொலைக்கு பிறகு... இந்து தீவிரவாதம் அடக்கி வைக்கப்பட்டு இருந்தது... ஜனசங்கம்... ஜனதாவில் சங்கமம் ஆகி... பின்னர் 1980 இல் ஜனதா சங்கமத்தில் இருந்து வாஜ்பாய்-அத்வானி கூட்டனி கரைந்து வந்ததது... பாரதீய ஜனதா கட்சி... 1984 இல் பாஜக மக்களவை உறுப்பினர்கள் 2 பேர்... 1988 வரை பாஜகவின் தலைவர் வாஜ்பாய்... அவரால் சரியாக வளர்க்க முடியாமல் போன கட்சியை 1988 இல் தலைவரான... ஜின்னா கொலை முயற்சி குற்றவாளி எல்.கே.அத்வானி கண்டிபிடித்த ஆயுதம்... ராம ஜென்ம பூமி...&lt;br /&gt;&lt;br /&gt;1989 தேர்தலில் நீரோ மன்னன் ராஜிவை விரட்ட... ஏற்ப்பட்ட கூட்டனி... ஜனதா தளம்... பாஜக... அப்போது ஜனதா தளம் 136 தொகுதிகளிலும்... பாஜக 118 தொகுதிகளிலும் வெற்றி பெற்று... இடதுசாரிகள் ஆதரவுடன் தேசிய முன்னனி ஆட்சி அமைக்கப்பட்டது... 1990 ஆகஸ்ட் மாதம் மண்டல் குழு அறிக்கையின்படி பிற்ப்படுத்தப்பட்ட சாதிகளுக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வி.பி.சிங் அரசால் வழங்கப்பட்டது... சமூக நீதிக்கு எதிரான பா-ர்ப்பன பாஜக... 1990 செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் வட மாநிலங்களிலும்... ஆந்திரா கர்நாடகா உட்பட மாணவர்களை தூண்டி... முதல் பா-ர்ப்பன சாதி தீவிரவாத்தை தொடங்கியது... இதில் என்ன கொடுமை என்றால்... பாஜகவின் மாணவர் அமைப்புகள் தூண்டி விடப்பட்ட பிற்ப்பட்ட சாதி மாணவர் தீக்குளித்து இறந்தனர்... (இந்த செய்தியை சந்தேகிப்பவர்கள் 1990 அக்டோபர் 21 - நவம்பர் 5 காலதிற்கான இந்தியா டுடே இதழை தேடிப் படிக்கலாம்... மாணவர்களின் படம்... பின்னனியோடு செய்தி இருக்கும்)... &lt;br /&gt;&lt;br /&gt;1990 நவம்பரின் ராமன் கோயில் கட்ட... ரதத்தில் கிளம்பிய அத்வானி கைதுக்கு பின் வி.பி.சிங் ஆட்சி விலகியது...&lt;br /&gt;&lt;br /&gt;1992 டிசம்பரில் காங்கிரஸ் கட்சியின் நரசிம்மராவை சாட்சியாக கொண்டே... அத்வானி - முரளிமனோகர் ஜோஷி கூட்டம் பாபர் மசூதியை இடித்தது... &lt;br /&gt;&lt;br /&gt;இந்த சம்பவத்தை லோக குரு காஞ்சி பெரியவாள் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் எப்படி வர்ணித்தார் தெரியுமா?  "நம்மவா பிஜேபிகாராவால கூட செய்ய முடியாததை... நரசிம்மராவ் செய்து முடித்தார் தெரியுமோல்லியோ? இவா காலத்திலதான பாபர் மசூதிய இடிச்சா"...&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதைய தமிழக முதல்வர் ஒருவர்தான் 1992 டிசம்பரில் மசூதி இடிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன நடந்த தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாஜவிற்கு ஆதரவாக பேசியவர்...&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நடக்கும் அனைத்து இஸ்லாமிய தீவிரவாதங்களுக்கும் மூலம் பாபர் மசூதி இடிப்பு...&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் தீவிரவாததிற்கு முழு பொறுப்பு... கையாலாகத காங்கிரஸ் கட்சியே... காங்கிரஸ் சரியான முறையில் மக்கள் ஆதரவின் மூலம் மத வெறி சக்திகளை ஒழித்திருக்கலாம்... ஆனால் காங்கிரஸ் அப்போது ராஜிவை கொண்டு நீரோ மன்னன் போல் அல்லவா ஆடியது...&lt;br /&gt;&lt;br /&gt;இன்று இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி முட்டி... முட்டி அழுபவர்கள்... அந்த தீவிரவாதிற்கான காரணத்தை மறைப்பதேன்?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் இந்துக்கள் என சொல்லி கொள்வர்களுக்கு தீவிரவாதம் நடத்தவும்... மக்களை கொலை செய்யவும் உரிமம் வழங்கப்பட்டுள்ளதா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். - பாஜக போன்ற மதவெறி சக்திகள் வளர... வளர... தீவிரவாதம் வளர்ந்து கொண்டே இருக்கும்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-4554951033719485935?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/4554951033719485935/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=4554951033719485935' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/4554951033719485935'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/4554951033719485935'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2008/12/blog-post.html' title='இந்தியாவில் தீவிரவாதம்...'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-5749840397840225308</id><published>2008-07-26T10:26:00.003+05:30</published><updated>2008-07-26T10:31:06.140+05:30</updated><title type='text'>தாசாவதார... உண்மை முகம்</title><content type='html'>நான் படத்தில் உள்ள முதல் 10 நிமிட காட்சியில் வருவதை சொல்லி விடுகிறேன்...&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் 12 ஆம் நூற்றாண்டில் தில்லையில் சைவ கோயிலில் ஒண்டு குடுத்தனம் நடத்திய நாமம் போட்ட சாமியை... விரட்ட... வேலை செய்யும்... இரண்டாம் குலோத்துங்கனுக்கு... சைவ மதம் பிடித்து விட்டதாக வசனம் பேசுவார்...&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் நாமம் போட்ட சாமியை... வேலைகாரர்கள் பெயர்ப்பதாக காட்டி... அதனை... இந்த நாமம் போட்ட நம்பி தடுப்பதாகவும்... காட்டுவார்... அப்போது இந்த நாமம் போட்ட நம்பி... 10 பேரை அடிப்பார்... சிலரை கொல்வதாகவும் காட்டுவார்... பின்னர் இந்த நம்பி தன்னை பற்றி சுயபுராணம் பேசி... அரசனுக்கு பிரம்மகத்தி தோசம் பிடிக்க போவதாக சவால் வேறு...&lt;br /&gt;&lt;br /&gt;சோழன் நம்பியை... &lt;strong&gt;ஓம் நமச்சிவாய&lt;/strong&gt;... என சொல்ல சொல்லும் போது... நம்பியின் மனைவி அந்த சைவ சொல்லை என சொல்லுங்கள் என நம்பியிடம் கெஞ்சி கேட்ட போகும் போது... ஓம் எனும் அடுத்த சொல்லான &lt;strong&gt;நமச்சிவாய&lt;/strong&gt; எனும் சொல்லை சொல்லவிடாமல் நாமம் போட்டவர்கள் தடுக்கும் வைணவ மத வெறியையும்... நம்பி... ஓம்.... ..... ........ எனும் நாமகாரர்களின் சொல்லை சொல்லும் மதவெறியையும்... யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்... &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்...&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் நாமம் போட்ட நம்பியை... சோழன் கொடூர தண்டனை கொடுப்பதாக காட்டுகிறார்... அப்போது நாம நம்பியை கழுகு வந்து வாழ்த்துவதாகவும்... அதனை சைவர்கள் வில்லால் தாக்கும் அது கோயில் கோபுரம் பக்கம் போவதகவும் காட்டுகிறார்... &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நம்பியை... கல்லோடு கட்டி... மிக கொடூரமாக... நம்பியின் மகனை கொண்டு... இறுதி சடங்கெல்லாம் செய்து... கடலில் போடுவதாக காட்டி... நம்பியின் மனைவி தாலியை... சோழன் மீது வீசுவதாக முடிகிறது...&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டின் இடையே... சைவர்கள் வணங்கும் கடவுள் &lt;strong&gt;சிவனின் வடிவான லிங்கத்தை... கல் என்கிறார்&lt;/strong&gt;... (கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது) கூடவே... &lt;strong&gt;சிவனின் நெற்றி கண்ணை... பூனை கண்&lt;/strong&gt; என கிண்டல்... (பூனை கண்ணால் பார்த்தால் எதுவும் குற்றம்தான்)... சோழன் மன்னனை விட நம்பி உயர்ந்தவன்... (ராஜனுக்கு ராஜன்... இந்த ரங்கராஜன் தான்)... தில்லை... தொல்லை... &lt;strong&gt;சீனிவாசனுக்கும்... ராஜலட்சுமிக்கும் (கமலின் உண்மையான தந்தை... தாய் பெயர்கள்... சீனிவாசன்... ராஜலட்சுமி) பிறந்த நம்பி உயர்வானவன் &lt;/strong&gt;என்றெல்லாம் சுய விளம்பரம் வேறு...&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி 12 ஆம் நூற்றாண்டு காட்சிகளை பார்ப்பவர்களுக்கு... இரண்டாம் குலோத்துங்கன்... மதவெறியனாகவும்... சைவ சமயத்தினர் கொடூரமானவர்களாகவும்... நாமம் போட்டவர்கள் நல்லவர்களாகவும் காட்டப்பட்டுள்ளது...&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் உண்மை நிலைக்கு வருவோம்...&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதும் கூட... தில்லையில் நாமம் போட்ட சாமி ஒண்டு குடுத்தனம் இல்லை... தனியாக ஒரு பகுதியை ஆக்கிமித்து கொண்டுள்ளார்... சில மாதங்களுக்கு தில்லை சைவ கோயிலை கூட இந்த நாமம் போட்ட சாமிக்கு ஒரு பகுதியை பிரித்து கொடுக்க வேண்டும் என நாமகாரர்கள் பிரச்சனை செய்து கொண்டுள்ளனர்... படத்தில் காட்டபட்டது ஒன்றும் நடக்கவில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;பல நூற்றாண்டுகளாக தில்லை... தில்லைவாழ் அந்தணர்கள் (தீட்சிதர்கள்) கட்டுப்பாட்டில்தான் உள்ளது... ராஜராஜன் காலத்தில் தீட்சிதர்கள்... மறைத்து வைத்திருந்த சைவ திருமுறைகள் மீட்கப்பட்டன... காடவர்கோன் காலத்தில்... தீட்சிதர்கள் சில காலம் தில்லையில் இருந்து விரட்டப்பட்டனர்... மற்றபடி எல்லா காலங்களிலும் தில்லையில் தீட்சிதர்களின் ஆட்டம்தான்... இரண்டாம் குலோத்துங்கன் வந்தான் என்பது எல்லாம்... கமலின் பொய்... புரட்டு....&lt;br /&gt;&lt;br /&gt;சைவ கோயில்களின் நாயன்மார்களால் பெரிதும் போற்றப்பட்ட கோயில்கள் இரண்டு.... 1. திருஆரூர்... 2. தில்லை (கோயில்)... மாணிக்கவாசகர்... தில்லையை கோயில் என்றுதான் திருவாசகம் பாடியுள்ளார்...&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் வைணவத்தில் ஆழ்வார்களால் பெரிதும் போற்றப்பட்ட கோயில்கள் இரண்டு... 1. திருவரங்கம்... 2.திருமலை (திருப்பதி)...&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரண என்னை போன்ற ஒரு முட்டாளின் கேள்வி என்னவென்றால்... &lt;br /&gt;&lt;br /&gt;இங்கே தில்லையில் நாம்ம போட்ட சாமிக்காக அழுவோர்... &lt;strong&gt;திருவரங்கத்திலோ... திருமலையிலோ... வேறு எந்த நாமம் போட்ட கோயில்களிலாவது ஏதாவது பட்டை(சைவ) போட்ட சாமிக்கு ஒரு அங்குலம் இடம் உண்டா என சொல்ல முடியுமா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நியாயப்படி பார்த்தால்... படத்தில் காட்டுவது... &lt;strong&gt;தில்லையில் நாமம் போட்ட சாமியை பெயர்த்து எறிவது நியாயமே...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் &lt;strong&gt;வைணவம் என்பது... தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்றுதானே? அது வந்தேறிகளின் மதம்தானே?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி &lt;strong&gt;வந்தேறி (வைணவ) மதத்தை கமல் தூக்கி பிடிப்பதன் நோக்கம் என்ன? தனது ஆரிய பாசம்தானே?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு செய்தியும் நாம் அறிந்து கொள்வோம்...&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் சைவ சமய வெறியனாக காட்டப்பட்ட இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில்தான் கம்ப இராமயணம்... திருவரங்கம் கோயிலில் அரகேற்றப்பட்டது...&lt;br /&gt;&lt;br /&gt;குலோத்துங்க சோழர்கள் காலத்தில்தான் சோழ நாட்டில் வைணவம் வளர்ந்ததாக சொல்லலாம்...&lt;br /&gt;&lt;br /&gt;மேலும்... &lt;strong&gt;திருகாரகோணத்தில் (நாகப்பட்டினம்) இருந்த ஜைன மடாலத்தையை சூறையாடி கட்டியதுதான்... நாமகாரர்களின் திருவரங்கம் கோயில்...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எல்லா அயோக்கியதனங்களையும் செய்த... &lt;strong&gt;நாமகாரர்களுக்கு... இப்போது கமல் பல்லக்கு தூக்குவது... என்ன பாசம் என தெரியவில்லை...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வயது... ஆக... ஆக... தானாக வளரும்... ஜாதி வெறி... இப்போது வளர்வது இதுதான்... கர்நாடகத்தை எதிர்த்து... நடத்தப்பட்ட உண்ணா விரத்தில்... எனக்கும் கும்ளேவும் வேண்டியவர்... வைரமுத்துவும் வேண்டியவர்... என போராட்டம் நீர்த்து போக விரும்பிய நபர் கமல்...&lt;br /&gt;&lt;br /&gt;இடையில் கமல்... பகுத்தறிவு பேசி... நம்மை குழப்பி வருகிறார்...&lt;br /&gt;&lt;br /&gt;பூனை... கொஞ்சம்... கொஞ்சம் வெளி வந்து கொண்டுள்ளது... விரைவில் சாயம் வெளுத்து விடும்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-5749840397840225308?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/5749840397840225308/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=5749840397840225308' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/5749840397840225308'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/5749840397840225308'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2008/07/blog-post.html' title='தாசாவதார... உண்மை முகம்'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-4820158678737161351</id><published>2008-04-13T10:24:00.011+05:30</published><updated>2008-04-13T15:27:02.425+05:30</updated><title type='text'>சமஸ்கிருதம் கொண்ட தமிழ் புத்தாண்டு எனும் மோசடி ஒழிக்கப்பட்டது ஏன்?</title><content type='html'>தமிழுக்கும் தமிழருக்கும் தொடர்பில்லாத வடமொழியை கொண்டு தமிழ் புத்தாண்டு எனும் மோசடி, ஏமாற்று வேலை... அயோக்கியதனம்...&lt;br /&gt;&lt;br /&gt;மானமுள்ள தமிழர்களால்... மானமுள்ள தமிழர்களுக்காக ஒழிக்கப்பட்டது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;வடமொழி சொற்களை கொண்ட பிரபவ, பவ, வெகுதான்ய... போன்ற எதுவும் தமிழ் அல்ல... தனக்கு தொடர்பில்லாத ஒன்றை தமிழன் தூக்கி எறிவது சரியான முடிவே...&lt;br /&gt;&lt;br /&gt;ஆதிக்க சக்திகளால் தமிழனுக்குள் புகுத்தப்பட்ட இந்த... சமஸ்கிருத அவமானத்தை துடைத்து எறிய... தமிழனுக்கு 90 ஆண்டுகள் ஆகியுள்ளது... இந்த புத்தாண்டு எனும் இழிவை... தூக்கி எறிய 1915 இல் இருந்தே... &lt;strong&gt;தமிழ் தென்றல் திரு.வி.க. மற்றும் தமிழ்மாமலை மறைமலை அடிகள்&lt;/strong&gt; இருவரும் இறுதி காலம் வரை போரடி சென்றுள்ளனர்... கடந்த நூற்றாண்டில் திரு.வி.க. மற்றும் மறைமலை அடிகள் இருவரும் தமிழுக்கும்.. சைவ சமயதிற்கும் ஆற்றிய தொண்டு ஈடு இணையற்றது... இந்த ஆண்டு &lt;strong&gt;திமுக-கலைஞர் கருணாநிதி எனும் கருவியால்&lt;/strong&gt; துடைக்கப்பட்டது... தமிழன் மீது திணிக்கப்பட்ட &lt;strong&gt;புத்தாண்டு எனும் சமஸ்கிருத இழிவு&lt;/strong&gt;... &lt;strong&gt; இந்த செயல் தமிழுக்கும்... சைவதிற்கும்... திரு.வி.க.விற்கும்... மறைமலை அடிகளுக்கும்&lt;/strong&gt;... தமிழன் கொடுக்கும் மரியாதை...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உழவர் திருநாளையும்... திருவள்ளுவர் நாளையும்... புத்தாண்டாக கொண்டாடுவதை... தமிழன் தை... தை... என குதிக்கிறானாம்&lt;/strong&gt;... பேனாவில் மை நிரப்புவதற்கு பதில் அமிலத்தை நிரப்பி... ஆனந்த விகடனில் எழுதியுள்ளார்... ஒரு ஆதிக்க சக்திகளின் பிரதிநிதி... திருவெல்லிகேணியில் இருந்து கிளம்பிய மதனமானவர்... தமிழன் ஒன்றும் அந்த மதனமானவரின் &lt;strong&gt;வயிற்றில் தை... தை... என குதிக்க வில்லையே&lt;/strong&gt;... அப்புறம் ஏன் அந்த மதனமானவருக்கு... தமிழன் மீதும்... தமிழன் கொண்டாடும் &lt;strong&gt;தை புத்தாண்டு திருநாள் மீதும் அவ்வளவு வயிற்று எரிச்சல்&lt;/strong&gt;?&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மதனமானவர்... &lt;strong&gt;சித்&lt;/strong&gt;திரமாய் வரைந்து &lt;strong&gt;திரை&lt;/strong&gt;யிட்டு மறைத்து இருந்த... அவரது முகமுடி கிழிந்தது...தமிழனை கண்டு எரியும் அந்த மதமானவரின்  கோர முகம்... வெளியே தெரிந்து விட்டது...&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நேரத்தில் இன்னொரு செய்தியும் தெரிவிக்க வேண்டியுள்ளது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தாரண ஆண்டு பஞ்சம்&lt;/strong&gt;...&lt;br /&gt;&lt;br /&gt;1883 இல் முதன் முதலில் தமிழ் நாட்டில் இரயில் இயக்கப்பட்டது... அடுத்த ஆண்டு தமிழ் நாட்டில் 1884 இல் கடும் பஞ்சம் ஏற்ப்பட்டது... அந்த சமஸ்கிருத ஆண்டின் பெயர் தாரண ஆண்டாம்... இரயில் ஓடியதால்தான் தாரண ஆண்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது என பொய் மூட்டைகள் அவிழ்த்து விட்டன... ஆதிக்க சக்திகள்...&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்த முதலில் ஜார்ஜ் ஸ்டிபன்சன் என்பரால் இரயில் ஓட்டப்பட்ட போது... எப்படி பிற்போக்குவாதிகள்... கோழிகள் முட்டியிடாது... மாடுகள் கன்று போடாது... என பொய் பரப்பினார்களோ அது போல... தமிழகத்தில் ஆதிக்க சக்திகள்.. இரயில் ஓடினால் பஞ்சம் ஏற்படும் என பொய் பரப்பப்பட்டது...&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே உள்ள ஆதிக்க சக்திகளுக்கு இரயில் மீது ஏன் வன்மம்...&lt;br /&gt;&lt;br /&gt;அந்த காலத்தில் வெள்ளைகாரர்களால் இயக்கபப்ட்ட இரயில் பயண கட்டணம் செலுத்தினால் &lt;strong&gt;யார் வேண்டுமானாலும் பயணம் செய்ய முடியும்&lt;/strong&gt;... ஆனால் &lt;strong&gt;ஆதிக்க சக்திகளால் இயக்கப்பட்ட பேருந்துகளில்... உயர் சாதியினர் மட்டும்தான் பயணம் செய்ய முடியும்&lt;/strong&gt;... தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் இரயில் வந்தால் பயணம் செய்து விடுவார்கள்... அதனால் இரயில் திட்டங்கள் வளர கூடாது என்பதற்கு ஆதிக்கசக்திகள் எடுத்த ஆயுதம் தாரண ஆண்டு பஞ்சம்...&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி சமுதாயத்தை அடிமைபடுத்த... அடக்கி வைக்க... ஆதிக்க சக்திகள் எடுத்த ஒரு ஆயுதம்... சமஸ்கிருதததை கொண்டு புகுத்திய புத்தாண்டு எனும் புனையல்... இந்த இழிவான சமஸ்கிருத புத்தாண்டு எனும் புனையலை... இன்று தமிழன்... கலைஞர் எனும் கருவியால் துடைத்து கீழே போட்டு விட்டான்...&lt;br /&gt;&lt;br /&gt;பொறுத்து இருப்போம்... இன்னும் 9 மாதங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;தமிழன்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உழவர் திருநாளை... திருவள்ளுவர் திருநாளை... தமிழ் புத்தாண்டாக கொண்டாடி... கீழே கிடக்கும் சமஸ்கிருத இழிவின் மேல் ஏறி... தை... தை... என ஆடுவான்...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி தமிழன் தனது திருநாளை கொண்டாடி மகிழ்வதை... கண்டு... ஆதிக்க சக்திகள்... அவர்கள் வயிற்றின் மீது தை... தை... என ஆடிகிறார்கள்... என கற்பனை செய்து அஞ்சினால்... அவர்களுக்கு தேவை... அவர்களின் மனநோய்கான சிகிச்சைதான்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-4820158678737161351?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/4820158678737161351/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=4820158678737161351' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/4820158678737161351'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/4820158678737161351'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2008/04/blog-post_13.html' title='சமஸ்கிருதம் கொண்ட தமிழ் புத்தாண்டு எனும் மோசடி ஒழிக்கப்பட்டது ஏன்?'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-7410577055952163310</id><published>2008-04-05T10:35:00.008+05:30</published><updated>2008-04-05T11:40:10.547+05:30</updated><title type='text'>பொருளாதார மேதை... அதியமானுக்கு பதில்...</title><content type='html'>&lt;blockquote&gt; K.R.அதியமான். 13230870032840655763 said... &lt;br /&gt;உல்கம‌யமாக்கல் என்றால் என்ன என்று சரியாக புரியாமலே அதை 'எதிர்பதாக' பலரும்&lt;br /&gt;கருதுவது ஒரு நகைமுரண். என்னுடன் அன்று நீண்ட நேரம் வாதம் செய்த நண்பர் பாரி ஒரு புகழ் பெற்ற மென்பொருள் நிறுவனதில் 'ந‌ல்ல' வேலையில் உள்ளார் ! அந்த வேலை வாய்ப்பு, இந்த இலவச பிளாகர், (ஜி மெயில் நிறுவனத்தின் பரிசு), மலிவான இன்டெர்னெட், கனனிகள், பல லச்சம் புதிய வேலை வாய்ப்புகள், பொருட்க்கள், அரசுக்கு வரிகள் மூலம் பல லச்சம் கோடி புதிய வருமானம்...&lt;br /&gt;இவை அனைத்தும் உலகமயமாக்கல் மூலம்தான் சாத்தியமாயிற்று..&lt;br /&gt;&lt;br /&gt;1980வாக்கில் வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் கமல் வேலை கிடைக்காமல் சிங்கள் டீக்கு லோல்பட்டது போனற் நிலைமை இன்றைய இளைஞ‌ர்களுக்கு இல்லை. அப்பெல்லாம் இருந்த வறுமையின் அளவு, வேலை வாய்ப்புகள் பற்றி சொன்னாலும் புரியாது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகமயமாக்கல் பற்றி வலைபதிவர் சந்திப்பில் விவாதம் செய்த போது... நிறைய செய்திகள் விவாதிக்கப்பட்டது... அப்படி விவாதிக்கப்பட்ட அனைத்தையும் பதிவு செய்து இருக்கலாம்... அதை விட்டு... உலகமயமாக்கலை எதிர்த்த பதிவர்களை அரைகுறைகளாகவும்... அவரும்... மாமா டோண்டுவும் பெரிய பொருளாதர மேதைகள் போலவும் எழுதி இருக்கிறார்... கே.ஆர்.அதியமான்...&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொது அவர் பதிவு செய்துள்ள கருத்துகளை பார்க்கலாம்...&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு வேலை கிடைத்தற்கு காரணம்... உலகமயமாக்கல் என எழுதியுள்ளார்... உண்மையில் இது காரணம் இல்லை... நான் படித்த தொழில் சார்ந்த படிப்புதான் காரணம்...&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இணையமும் கூகில் போன்றவைகள்தான் வேலை வாய்ப்பிற்கு காரணம் எனவும் எழுதியுள்ளார்..&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அதியமானுக்கும் கணினி துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என நம்புகிறேன்...&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் உள்ள மென்பொருள் நிறுவனங்கள் பற்றிய செய்திகள் கீழே...&lt;br /&gt;&lt;br /&gt;1. டிசிஎஸ் என அழைக்கபடும் டாடா நிறுவனம் தொடங்கப்பட்டது... 1969 இல்&lt;br /&gt;2 பட்னி நிறுவனம் தொடங்கப்பட்டது 1970களின் இறுதியில்&lt;br /&gt;3. இன்போசிஸ் தொடங்கப்பட்டது 1982 இல்&lt;br /&gt;4. விப்ரோ தொடங்ப்பட்டது 1970களின் இறுதியில்&lt;br /&gt;5. சத்யம் தொடங்கப்பட்டது 1986 இல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டிசிஎஸ் 1985 ஆம் ஆண்டே தனது அமெரிக்கா நிறுவனங்களுக்கு மென்பொருள் தயாரிக்க ஒப்பந்தம் செய்து கொண்டது...&lt;br /&gt;&lt;br /&gt;சத்யம் 1991 ஆம் ஆண்டே அமெரிக்கா நிறுவனத்துடன் இந்தியாவில் இருந்து பணி சேவை (Offshore) செய்யும் ஒப்பந்தம் செய்து கொண்டது...&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் உலகமயமாக்கலால் வந்தது அல்ல...&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இங்குள்ள நிறுவனங்கள் கூகில் போன்ற இலவச சேவைகளை கொண்டு தொழில் செய்வதில்லை... இது பொய்யான தகவல்...&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா, மற்றும் ஐரோப்பா நிறுவனங்கள் பெரிய அளவில் இந்தியாவுடன் மென்பொருள் சேவை ஒப்பந்தம் தொடங்கிய 1995 - 96 ஆம் ஆண்டுகளின் போது... அப்பொது பிரச்சனையாக இருந்து Y2K பிரச்சனைக்கு எளிதான தீர்வை... இந்திய நிறுவனங்கள் அளித்தன... அதன் பிறகுதான் உலக நிறுவனங்கள் இந்திய மென்பொருள் நிறுவனங்கள் மீது நம்பிக்கை வைத்து... நிறைய மென்பொருள் சேவை ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி கொண்டன... இதற்கும் உலகமயமாக்கலுக்கும் எந்த தொடர்பும் இல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;ஐபிஎம் போன்ற அமெரிக்க நிறுவங்கள்... 1 மணி நேரதிற்கு வாங்கும் 200 டாலரான சேவை கட்டணத்தை... இந்திய மென்பொருள் நிறுவனங்கள் 15- 25 டாலருக்கு செய்து கொடுக்கின்றன...&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் இந்திய மென்பொருள் நிறுவன வளர்ச்சிக்கு முக்கிய காரணம்... குறைந்த கட்டணத்திற்கான சேவை... இது உலகமயமாக்கலால் நடந்தது அல்ல...&lt;br /&gt;&lt;br /&gt;அதியமான் என்ற பதிவர் அவருக்கு தெரிந்த கூகில், ஜி மெயில், பிளாகர் இலவச சேவை... இதுதான் கணிபொறி உலகம் என நினைக்கிறார்... உண்மையில் கணினி நிறுவனங்களில் அவர் குறிபிட்ட இலவச சேவைகள் எல்லாம் தடை செய்யப்பட்டவை...&lt;br /&gt;&lt;br /&gt;தனக்கு தெரியாத துறை பற்றி பேசாமல் இருப்பது நல்லது...&lt;br /&gt;&lt;br /&gt;1980 களில் வேலையில்லா திண்டாட்டம் இருந்ததாக வருந்தும் பதிவர் சொல்வது... பூனை கண்ணை மூடி கொண்டு உலகம் இருண்டு விட்டது என்பது போல் உள்ளது...&lt;br /&gt;&lt;br /&gt;1980 களில் தொழில் துட்ப படிப்பு படித்த பொறியாளர்கள் (பட்டம் மற்றும் பட்டயம்) படித்த யாருக்கும் வேலை கிடைக்காமல் இல்லை... வறுமையில் நிறம் சிவப்பு படத்தில் காட்டி இருப்பது போல் போல் இப்போதும் பி.ஏ., எம்.ஏ. படித்தவர்களுக்கு வேலை இல்லா திண்டாட்டம் உண்டு...&lt;br /&gt;&lt;br /&gt;அதியமான் போன்றவர்களுக்கு உறங்குவதும், எழுவதும், மலம் கழிப்பதும், சிறுநீர் கழிப்பதும், நடப்பதும், ஓடுவதும், படுப்பதும் போன்ற இயல்பான வேலைகள் கூட உலகமயமாக்கலால் நடக்கிறது என நினைத்து கொண்டுள்ளார்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;கேட்டால் 1980 களில் அவருக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை இருந்ததாகவும்... உலகமயமாக்கலால் சரியானதாகவும் சொல்வார்...&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு இடத்தில் நடந்த விவாதம் பற்றி எழுவது என்றால் முழுதாக எழுத வேண்டும்... இல்லா விட்டால் மூடி கொண்டு இருக்கலாம்... மாமா டோண்டு அப்படிதான் சரியாக மூடி கொண்டு இருந்தார்...&lt;br /&gt;&lt;br /&gt;அதியமான் என்ற பதிவருக்கு பார்வை எல்லாமே சுயநல பார்வைதான்... 1970 களுக்கு முன் பிறந்தவர்களுக்கு வேலை கிடைக்க வில்லை... 70 களுக்கு பின் பிறந்தவர்களுக்கு எல்லோருக்கும் நல்ல வேலை கிடைத்து விட்டதாம்... உலகமயமாக்கலால்... 1970 களுக்கு முன் பிறந்த யாரும் உருபடவே இல்லையா? 70 களுக்கு பின் பிறந்த அனைவரும் கட்டு கட்டாக பிடுங்கி விட்டார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;அதியமான்... ஜாதகம்... எண் கணிதம் போன்ற மூட நம்பிக்கைகளை பேசும்... தன் நன்பிக்கை இல்லாத ஒரு ஜென்மம்... மற்றவர்களுக்கு பாடம் சொல்ல கிளம்புகிறது...&lt;br /&gt;&lt;br /&gt;அதியமான்... மற்றவர்கள் விவாதம் செய்த கருத்துகளையும் பதிவு செய்து விட்டு... உங்கள் விவாதத்தையும் பதிவு செய்வது நேர்மையான செயல்... அதை விட்டு... உங்கள் கருத்தை மட்டும் பதிவு செய்து... மற்றவர்களை முட்டாள் ஆக்கியது... இது உங்களை மட்டும் வீரர் என சொல்லி கொள்வது பொட்டைதனம்... ஆணமையில்லாதவர்கள் செய்வது...&lt;br /&gt;&lt;br /&gt;உங்களது ஆண்மையற்ற... பொட்டைதனமான... பார்ப்பன அடிவருடிகளின் அயோக்கியதன்னத்தை... என்னை போன்றவர்களால் பொறுத்து கொள்ள முடியாது... நேர்மையாக நடந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;தனிமனிதனை பற்றி  நேர்மை இல்லாமல் தாக்கியவதற்கு பதில்தான் இது... &lt;br /&gt;நான் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை நான் தீர்மானிப்பதில்லை...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-7410577055952163310?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/7410577055952163310/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=7410577055952163310' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/7410577055952163310'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/7410577055952163310'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2008/04/blog-post_05.html' title='பொருளாதார மேதை... அதியமானுக்கு பதில்...'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-3508441978183732197</id><published>2008-04-04T23:13:00.003+05:30</published><updated>2008-04-04T23:31:53.809+05:30</updated><title type='text'>தமிழர் - கன்னடர் பிரச்சனை - யாருக்கு லாபம்?</title><content type='html'>காவிரி நீர் பிரச்சனை...&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது ஒக்கேனக்கல் பிரச்சனை...&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டு பிரச்சனைகளும் தமிழர்களுக்கும் கன்னடர்கள் இடையே பெரும் பகையை உண்டாக்கியுள்ளன...&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது ஒக்கேனக்கல் பிரச்சனையில் தமிழர்கள் அனைவரும்... &lt;strong&gt;சமூக விரோதிகள் போல் செயல்படும்... கன்னட வன்முறை அமைப்புகள்... பாஜக... வட்டள் நாகராஜ் குழு, நாராயண கௌடா குழு&lt;/strong&gt; போன்ற குழுக்களை சாடுகின்றனர்...&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சி தலைவர் ஒருவர் மட்டும் கருத்து கூறாமல் மௌனமாக இருப்பதன் காரணம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;அந்த தலைவர் ஜெ...&lt;br /&gt;&lt;br /&gt;காரணம்...&lt;br /&gt;&lt;br /&gt;1. &lt;strong&gt;பிறப்பால் கன்னடர் எனபதலா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. &lt;strong&gt;வருமானதிற்கு அதிகமாக 72 லட்ச ரூபாய்க்கு சொத்து சேர்ந்த வழக்கு கர்நாடகா நீதிமன்றத்தில் தொங்கி கொண்டு இருப்பதாலா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. ஏற்கென்வே &lt;strong&gt;நடந்த ஊழல் வழக்குகளில் அத்வானி - முரளி மனோகர் ஜோஷி கும்பல் காப்பாற்றியது போல்... எடியூ... பொறுக்கியும்... பங்காரப்பாவும் &lt;/strong&gt;காப்பாற்றுவார்கள் எனும் நம்பிக்கையா?&lt;br /&gt;&lt;br /&gt;காலம்தான் பதில் சொல்ல வேண்டும்...&lt;br /&gt;&lt;br /&gt;ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டதிற்காக தன்னுடைய எலும்பை முறித்தாலும் நிறைவேற்றுவேன் என அறிவித்துள்ளார் கலைஞர்...&lt;br /&gt;&lt;br /&gt;கன்னட சமூக விரோதிகள்... கலைஞரில் எலும்பை முறிக்க போகிறார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் வந்தால் என்ன? வராவிட்டால் என்ன? கிருஷ்ணகிரி... தர்மபுரி மாவட்ட மக்களுக்கு நீர் கிடைத்தால் என்ன? கிடைக்கா விட்டால் என்ன?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஜெ... மௌனமாகவே இருப்பார்...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காரணம்...&lt;br /&gt;&lt;br /&gt;1. &lt;strong&gt;1 ரூபாய் ஊதியம் வாங்கிய ஜெ... 72 லட்சம் ரூபாய்க்கு எப்படி பொருள்கள் வாங்கினார்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. &lt;strong&gt;7 லட்ச ரூபாய்க்கு எப்படி செருப்புகள் வாங்கினார்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. &lt;strong&gt;15 லட்சம் ரூபாய்க்கு புடவைகள் எப்படி வாங்கினார்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4. &lt;strong&gt;சில லட்சம் ரூபாய் சிறப்பு வசதியுடைய பேருந்து எப்படி வாங்கினார்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;5. &lt;strong&gt;சசிகலாவின் அக்கா மகன் தினகரன்... லண்டனில் 38 லட்சம் ரூபாய்க்கு ஹோட்டல் எப்படி வாங்கினார்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டதிற்கு &lt;strong&gt;ஜெ மௌனமாக இருக்கும் போது... மேலே கேட்கப்பட்ட கேள்விகளும்... கர்நாடகா அரசு வழக்கறிஞராக கேட்கபடாமல் இருக்குமே?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி போராட்டம் நடத்துவதால்... &lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடகா கட்சிகளுக்கு தேர்தலில் லாபமோ?&lt;br /&gt;&lt;br /&gt;கிருஷ்ணகிரி... தர்மபுரி மக்களுக்கு குடிநீர் கிடைக்குமோ?&lt;br /&gt;&lt;br /&gt;தெரியாது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஜெவுக்கு லாபம்... இவ்வளவு உணர்வு ரீதியாக போராடுபவர்களை விட...&lt;br /&gt;&lt;br /&gt;மௌனமாக இருந்து ஜெ... லாபமடைய போகிறாரா? அது அவருடைய ரத்தம்... அவருடைய கன்னட ரத்தம்... பார்ப்பன ரத்தம்.. அவரை எப்படியும் காப்பாற்றி விடுமா? &lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-3508441978183732197?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/3508441978183732197/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=3508441978183732197' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/3508441978183732197'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/3508441978183732197'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2008/04/blog-post.html' title='தமிழர் - கன்னடர் பிரச்சனை - யாருக்கு லாபம்?'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-5235445637815752222</id><published>2008-03-29T09:22:00.001+05:30</published><updated>2008-03-29T09:23:57.257+05:30</updated><title type='text'>தில்லையும், தமிழும்</title><content type='html'>தில்லைத் திருகோயிலில் திருமுறைகள் பாடுவதற்கு தடை என்பது போல் நடைபெறும் போராட்டம் மிகைப்படுத்தப்படுகிறது என்பதே உண்மையான ஆன்மீகவாதிகளின் கருத்தாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தில்லைக் கோயில் வழிவழியாக தில்லை வாழ் அந்தணர்களின் நிர்வாகத்தில்தான் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் திருகோயில்கள் பல சைவ - வைணவ திருமடங்களின் நிர்வாகத்தில்தான் நடைபெற்று வருகின்றன. இன்னும் பல திருகோயில்கள் வழிவழி (பரம்பரை)  அறங்காவலர்களைக் கொண்டுதான் நடைபெற்று வருகின்றன. அத்திருகோயில்கள் இந்து அறநிலையத் துறை ஆணைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றன. நிர்வாக அலுவலர்கள் அரசு - அரசு அலுவலர்கள் - அதன் நிர்வாகத்தில் தவறு நடைபெறாமல் இருக்க உதவி செய்து வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தில்லைவாழ் அந்தணர்கள் இப்போது மட்டுமல்ல எப்போதும் எந்த அரசுக்கும் மேம்ப்பட்டவர்களாக தங்களை காட்டி கொள்வதும்&lt;/strong&gt;, பின் அரசின் அதிகாரம் பலம் வாய்ந்ததாக இருந்தால் பணிந்து போவதும் வரலாற்று செய்திகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சோழர் காலத்திலும், காடவர் கோன் காலத்திலும் தில்லைவாழ் அந்தணர்கள் பணிந்து நடந்தும், பயந்து ஓடியும் உள்ளனர். அது பிறவி உயர்வு என்னும் பேதமையால் வளர்ந்த ஆணவம்&lt;/strong&gt;. சிலரின் பிடிவாதம் பெரும் விவாதமாக வித்திட்டவர்கள் அவர்களே.&lt;br /&gt;&lt;br /&gt;திருகோயில்களில் தீப வழிபாட்டிற்கும்  பின்னர் திருமுறை - திவ்யபிரபந்தங்கள் ஓதும் பழக்கம் எல்லா இடத்திலும் தடையேதுமின்றி நடைபெற்று வருகிறது. கருவறைக்கும் திருமேனி தீண்டுவாரும் அர்த்த மண்டபம் எனும் கருவறையை அடுத்த பகுதியில் வேதம், தமிழ் மறைகளை ஒதுவாரும் நின்று பாடி வருகின்றனர். அங்கெல்லாம் ஒழுங்காக நடைபெறுகின்றன. &lt;strong&gt;தில்லைவாழ் அந்தணர்கள் இந்த முறையை கடந்த 50 அல்லது 60 அண்டுகளாக மாற்றி திருமுறை பாடுவோரை சிற்றம்பல மேடைக்கு வெளியே அனுப்பி விட்டனர்&lt;/strong&gt;. அதுவே உரிமை பிரச்சனையாக உருவாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது சிற்றம்பல மேடையில் திருமுறை பாடுபவர்களுக்கு இடம் அளித்து விட்டதால் இருதரப்பாரும் மனம் அமைதி அடைந்திருக்கலாம். எனினும் திருமுறைகளை முற்றிலும் போற்றி புகழ்கின்றவர்கள் ஒன்றை மறந்து விடுகின்றனர். இறைவனை வழிபட மொழி ஒரு தடையல்ல.&lt;strong&gt;தில்லைவாழ் அந்தணருக்கும் - திருவாரூரில் பிறந்தார்க்கும் ஒத்த மதிப்பையே திருதொண்டத் தொகையும் திருதொண்டர் புராணமும் வலியுளுத்துகின்றன&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் ஞானசம்பந்தர் தம் தந்தை வட மொழியில் வேள்வி செய்ய பொருள் கொடுத்து உதவுகிறார். தம் தமிழ்மொழி வழிபாட்டை வலியுறுத்தவில்லை. உருத்திரம் பாடி முக்தி அடைந்தாரையும் ஒருவிதமான நடைமுறைகளும் அறியாத கண்ணப்பரையும் பெரியபுராணம் எடுத்துக் காட்டுகிறது. ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் என அப்பர் பெருமான் படுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் ஆர்வலர்களும் தம்மை ஏதோ வடமொழியின் வாரிசுகளாகக் கருதிக் கொண்டு வீட்டிலும் வெளியிலும் பேசுகின்ற மொழியை சிறுமைப்படுத்திக் கொண்டு வருகின்ற அந்தணர்களும் உண்மை நிலைதனை உணர்ந்து கொள்வதுதான் நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மட்டுமே அறிந்து தமிழிலேயே பாடி வணங்குகிற 'மதுர காளியம்மன் திருகோயில், அங்காள பரமேஸ்வரி திருகோயில்' போன்ற இடங்களில் பரம வைதீகர்களான அந்தணர்கள் தங்கள் குல தெய்வ வணக்கத்தை தமிழ் பூச்சாற்றிகளைக் கொண்டு பயபக்தியுடன் வணங்குவதை இன்றும் காணலாம். பூச்சாற்றிகள் உள்ள தமிழ் திருகோயில்களில் ஆகமம் படித்த ஆகமவழியைப் பின்பற்றுகின்ற அந்தணர்களிடம் தமிழர்கள் எந்தவித தகராறுகின்றி ((உ-ம்) திருவேற்காடு - வடபழனி) வழிபட்டு செல்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆணவம் ஆன்மீகத்துக்கு எதிரி. ஆசைகள் பதிவியாசை, பண ஆசை எதுவாயினும் இறைவனுக்கு அருகே செல்ல விடாது என்பதே உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;ஞானத்தேடல் - 15 மார்ச் 2008 - பங்குனி இதழில் - அதன் ஆசிரியர்  நா.துர்க்காசெல்வம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-5235445637815752222?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/5235445637815752222/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=5235445637815752222' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/5235445637815752222'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/5235445637815752222'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2008/03/blog-post_3490.html' title='தில்லையும், தமிழும்'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-6649503066707024153</id><published>2008-02-09T17:21:00.000+05:30</published><updated>2008-02-09T17:25:58.047+05:30</updated><title type='text'>மூத்த திராவிட இயக்க தலைவர் க.இராசாராம் மறைந்தார்...</title><content type='html'>&lt;a href="http://bp2.blogger.com/_w6XP5DAcxic/R62UvBQPzxI/AAAAAAAAAAc/xYmJL8RbEPQ/s1600-h/rasaram250_09022008.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp2.blogger.com/_w6XP5DAcxic/R62UvBQPzxI/AAAAAAAAAAc/xYmJL8RbEPQ/s320/rasaram250_09022008.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5164947883175169810" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சேலம் மாவட்டத்தை சேர்ந்த &lt;strong&gt;மூத்த திராவிட இயக்க தலைவர் க.இராசாராம் மறைந்தார்...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சேலம் மாவட்டம் ஆத்தூரில் 26- 08 - 1926 இல் பிறந்தவர்...&lt;br /&gt;&lt;br /&gt;தர்மபுரியில் பள்ளி படிப்பை முடித்து... பின்னர் சேலத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றவர்... படிக்கும் காலத்தில் தமிழ் விழாவிற்கு வந்த பாவேந்தர் பாரதிதாசனால் ஈர்க்கபட்டு திராவிட இயக்கத்தில் இணைத்து கொண்டவர்...&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி கல்விக்கு பின்... திராவிடர் கழகத்தில் இணைந்து தொண்டாற்றியவர்... பெரியாருக்கு செயலராக பணியாற்றிவர்...&lt;br /&gt;&lt;br /&gt;திமுகவில் இணைந்து... 1962 தேர்தலில் கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு... ராஜாஜியின் மகன் நரசிம்மனை தோற்கடித்தவர்...&lt;br /&gt;&lt;br /&gt;1967 தேர்தலில் சேலம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்...&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணாவின் நம்பிக்கைகுரிவராக விளங்கியவர்... வட மாநில தலைவர்களுக்கு அன்பிற்குரிய்வராகவும் இருந்தவர்...&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா வெளிநாடு பயணம் சென்ற போதெல்லாம்... புற்று நோய் சிகிச்சைகாக அமெரிக்கா சென்ற போதும்... இவரும்... இரா.செழியனும் உடன் சென்றார்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;1971 தேர்தலில் போட்டியிட்டு திமுக அமைச்சரவையில் வீட்டு வசதி அமைச்சரானார்...&lt;br /&gt;&lt;br /&gt;1972 இல் எம்.ஜி.ஆர். திமுகவை விட்டு விலகிய போது... இவர்தான் கலைஞருக்கும்... எம்.ஜி.ஆருக்கும் இருந்த கருத்து வேறுபாடுகளை போக்க முயற்சி செய்தார்... எம்.ஜி.ஆர். பிடிவாதமாக இருந்ததாலும்... நெடுசெழியனும்... மதுரை முத்துவும் எம்.ஜி.ஆரை நீக்க வேண்டும் என பிடிவாதம் பிடித்ததாலும் இவரது சமரச முயற்சிகள் தோல்வி அடைந்தன...&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டு வசதி வாரிய அமைச்சராக சிறப்பாக பணியாற்றவர்... இப்போது சென்னையில் உள்ள அண்ணா நகர் மற்றும் கலைஞர் நகர் போன்ற இடங்கள் இவரின் ஆலோசனையினால் உருவாக்கபட்டவை...&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் சில ஆண்டுகள் போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றிவர்...&lt;br /&gt;&lt;br /&gt;இந்திரா காந்தி அவசர நிலை கொண்டு வந்த போது... கலைஞருக்கும்... வட நாட்டு தலைவர்கள்... ஜெயபிரகாஷ் நாரயண், மொராஜி தேசாய், கிருபாலணி போன்றவர்களுக்கும் பாலமாக செயல்பட்டவர்...&lt;br /&gt;&lt;br /&gt;1977 இல் எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்த பின்... திமுகவின் மீது கடும் குற்றசாட்டுகளை அளித்து... கட்சியை தடை செய்ய முயற்சி செய்ய விரும்பி போது... மத்தியில் ஆட்சி செய்த ஜனதா கட்சியினரும்... பிரதமர் மொராஜி தேசாயும்... கலைஞர் தலைவர் பதவியில் இருந்து விலகி வேறு யாரையாவது கொண்டு வரலாமே என சொன்ன ஆலோசனையை... திமுக செயற்குழுவில் சொன்ன போது கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டி இருந்தது... அப்போது சேலம் இரயில்வே சந்திப்பில் இவர் மீது தாக்குதல் முயற்சி நடந்ததாலும்... இவர் திமுகவை விட்டு விலகினார்...&lt;br /&gt;&lt;br /&gt;1977 இல் இவரும்... நெடுஞ்செழியனும், இரா.செழியனும் சேர்ந்து மக்கள் திராவிட முன்னேற்ற கழகம் எனும் கட்சியை தொடங்கினர்... மக்கள் திமுகவின் தலைவராக நெடுவும்... பொது செயலாளராக இராசாராமும் இருந்தனர்... கட்சி தொடங்கிய 30 நாளில் மக்கள் திமுகவை... அதிமுகவும் இணைத்தனர்...&lt;br /&gt;&lt;br /&gt;1978 இல் இவரது மனைவி மறைந்த போது... எம்.ஜி.ஆர். டெல்லியில் தமிழக சிறப்பு பிரதிநிதி எனும் ஒரு பதவியை உருவாக்கி இவரை டெல்லிக்கு அனுப்பினார்...&lt;br /&gt;&lt;br /&gt;1979 இல் ஜனதா அரசு கவிழ்ந்த போது... சரன்சிங் ஆட்சி அமைய அதிமுக ஆதரவளிக்க உதவி செய்தார்...&lt;br /&gt;&lt;br /&gt;1980 தமிழக சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டு... தமிழக சட்ட மன்ற பேரவை தலைவரானார்... செல்லபாண்டியனுக்கு பிறகு தமிழக சட்ட மன்ற பேரவை தலைவராக சிறப்பாக பணியாற்றிவர்...&lt;br /&gt;&lt;br /&gt;1984 தேர்தலில் போட்டியிட்டு அதிமுக அமைச்சரவையில் தொழில் துறை மற்றும் வேளாண்மை துறை அமைச்சராக இருந்தவர்...&lt;br /&gt;&lt;br /&gt;எம்.ஜி.ஆர். மறைவிற்கு பிறகு ஜா அணியில் இருந்தவர்... 1989 சட்ட மன்ற தேர்தலில் ஜா அணி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்...&lt;br /&gt;&lt;br /&gt;1991 தேர்தலில் சேலம் பனைமரத்து பட்டி தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்று ஜெ அமைச்சரவையில் உணவு துறை அமைச்சரானார்...&lt;br /&gt;&lt;br /&gt;1991 ஆண்டு அக்டோபர் மாதம்... ஜெ மத்திய அரசிற்கு தீபாவளிக்கு குடும்ப அட்டைகளுக்கு பாமாலின் எண்ணெய் ஒதுக்க வேண்டி கடிதம் எழுதிய போது... நரசிம்மராவ் அரசு இல்லை என அனுப்ப வில்லை... உணவு துறை அமைச்சராக இருந்த இராசாராம் டெல்லிக்கு சென்று இவருக்கு வேண்டியவர்களிடம் பேசி தமிழகத்திற்கு பாமாலின் எண்ணெய் அனுப்ப ஏற்பாடு செய்து விட்டு... சென்னை விமான நிலைத்தில் இறங்கும் போது... தன்னால் முடியாத வேலையை... இவர் எப்படி செய்யலாம் என்ற அகம்பாவத்திலும்... சைகோதனமாகவும்... இராசாராமை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார்...&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் இவர் ஜெ கட்சியில் இருந்து ஒதுங்கி... இராசாராம், வி.வி. சுவாமிநாதன், பி.எச்.பாண்டியன், திருநாவுகரசு போன்றவர்கள் நல்லாட்சி இயக்கம் என்ற பெயரில் ஜெ செய்த டான்சி ஊழல் போன்ற மோசடிகளுக்கு எதிராக சு.சாமி... வழக்கு போட உதவினர்...&lt;br /&gt;&lt;br /&gt;1994 இல் இவரது சட்ட மன்ற உறுப்பினர் பதவியை பறிக்க முயற்சி செய்த போது... நீதிமன்ற உதவியினால் தடை வாங்கினார்...&lt;br /&gt;&lt;br /&gt;1992- 96 ஜெ ஆட்சி காலத்தில் சட்ட மன்றத்தில் பேசினால் ஜெ கட்சி அடியாட்களால் தாக்க படலாம் எனும் அச்சத்தில்... சட்ட மன்ற நடவடிக்களில் இருந்து ஒதுங்கி இருந்தார்...&lt;br /&gt;&lt;br /&gt;1996 ஜெ தோல்விக்கு பின் முத்துசாமி, கண்ணப்பன், புட்போட்டு எஸ்.டி.எஸ். போன்றவர்களுடன் சேர்ந்து போட்டி அதிமுகவில் இருந்தார்...&lt;br /&gt;&lt;br /&gt;2001 தேர்தலிலும் எம்.ஜி.ஆர். அதிமுக என நடத்தினார்...&lt;br /&gt;&lt;br /&gt;2008 பிப்ரவரி 8 ஆம் நாள் சிறுநீரக கோளாரால் சென்னையில் காலமானார்...&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய பதவியில் இருந்தாலும் மிக எளியானவர்... இவரை சாதரணமாக எல்லா இடங்களிலும் காணலாம்... இருவர் படம் பார்க்க சாதரணமாக திரை அரங்கில் பார்த்ததுண்டு...&lt;br /&gt;&lt;br /&gt;இவர் இருந்த சாந்தோம் பகுதியில் காலை நடை பயிற்சி செல்லும் போது கூட பார்க்கலாம்... 1994 இல் சில ஜெ கட்சி ரவுடிகள் இவரை காலை நடை பயிற்சியின் போது... தாக்க முயற்சி செய்தனர்...&lt;br /&gt;&lt;br /&gt;சில ஆண்டுகளுக்கு முன் நடந்த அண்ணாவின் குடும்ப திருமணத்தில் எல்லா வேலைகளையும் வலிய போய் செய்தாராம்... அந்த அளவிற்கு அண்ணாவின் மீது பற்றுள்ளவர்...&lt;br /&gt;&lt;br /&gt;திராவிட இயக்கம் ஒரு சிறந்த தலைவரை இழந்துள்ளது... &lt;br /&gt;&lt;br /&gt;பாவேந்தர்... பெரியார்... அண்ணா... கலைஞர்... எம்.ஜி.ஆர்... மொராஜி தேசாய்... போன்ற பெரிய தலைவர்களுடன் பணியாற்றியவர்...&lt;br /&gt;&lt;br /&gt;திராவிட இயக்க வளர்ச்சியில் சிறப்பான பங்காற்றியவர்...&lt;br /&gt;&lt;br /&gt;சிறந்த நாடாளுமன்றவாதியாக... நடுநிலையான சபாநாயகராக... பொறுப்பான அமைச்சராக... மாறாத பெரியார் தொண்டராக நினைக்கபட வேண்டியவர்... க.இராசாராம்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-6649503066707024153?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/6649503066707024153/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=6649503066707024153' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/6649503066707024153'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/6649503066707024153'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2008/02/blog-post.html' title='மூத்த திராவிட இயக்க தலைவர் க.இராசாராம் மறைந்தார்...'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp2.blogger.com/_w6XP5DAcxic/R62UvBQPzxI/AAAAAAAAAAc/xYmJL8RbEPQ/s72-c/rasaram250_09022008.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-7193306445818145930</id><published>2008-01-14T19:50:00.000+05:30</published><updated>2008-01-14T20:17:50.588+05:30</updated><title type='text'>ரத்தவெறி பிடித்த மோடி எனும் பேடி...</title><content type='html'>&lt;blockquote&gt;&lt;em&gt;ச‌ன‌வ‌ரி 14(இன்று) மாலை 6 ம‌ணிக்கு "மலம்" துடைக்குமளவு மதிக்கத்தக்க "துக்ளக்" என்ற‌ பார்ப்ப‌ன‌ ப‌த்திரிக்கையின் 38ம் ஆண்டுவிழாவில் காட்டுமிராண்டி மோடி க‌ல‌ந்து கொள்கிறான், அந்த‌ விழா ந‌ட‌க்கும் காங்கிர‌ஸ் அர‌ங்க‌த்தை &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பன பயங்கரவாதி மோடிக்கு&lt;br /&gt;அமெரிக்க கைக்கூலி "சோ"வும்&lt;br /&gt;பாசிசத் தலைவி ஜெயாவும்&lt;br /&gt;அமோக வரவேற்பு!&lt;br /&gt;காங்கிரசோ அதற்கு மேடைவிரிப்பு!!&lt;/em&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மேலே உள்ளது ம.க.இ.க. துண்டு பிரசுரம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சங்கராச்சாரிகளின் மாமா பயல் சோவின் துக்ளக் மலத்தை விட அதிகமாக துர்நாற்றம் கொண்டது... மனநோயாளி சோவின் பத்திரிக்கையை கொண்டு மலத்தை துடைக்கலாம் என சொல்லி... மலத்தை அவமானபடுத்தியது கண்டிக்கதக்கது...&lt;br /&gt;&lt;br /&gt;தமிழனுக்குதான் சூடு... சொரனை... மானம் என்பதே இல்லை என்றாகி விட்டதே... தமிழன் பார்ப்பனர்களின் அடிமையாக வாழ பழகி விட்டானே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மனித குலத்திற்கே அவமான சின்னம்... அசிங்கமான ரத்த வெறி பிடித்த ஓநாய்... நரேந்திர மோடியை&lt;/strong&gt;... ஜாதி வெறி பிடித்த ஜெ... சோ... போன்ற காட்டுமிராண்டிகள்... கொண்டாடுவதை பார்த்து கொண்டு... தமிழன் பார்த்து கொண்டு இருப்பது... தமிழனம் சவமாகி விட்டதோ என்றுதான் கேட்க தோன்றுகிறது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கொலை வெறி பிடித்தலையும்... கேடு கெட்ட... மோடி எனும் அந்த மிருகத்தை விட இழிவான விஷ ஜந்தை&lt;/strong&gt;... தமிழினத்திற்கு உயிர் இருந்திருந்தால்... தமிழக எல்லைக்கு அப்பால் விரட்டி அடித்திருக்க வேண்டும்...&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் &lt;strong&gt;மத வெறி பிடித்த மோடி எனும் விஷ ஜந்து&lt;/strong&gt;... பார்ப்பன ஜாதி வெறி பிடித்த காட்டுமிராண்டுகளுடன்... காமராசர் பெயரை கொண்ட அரங்கத்தில்... கொலை வெறி தாண்டவம் ஆடி கொண்டுள்ளது...இந்த விஷ ஜந்துக்களின்... கொலை வெறியாட்டத்திற்கு... மானங்கெட்ட காங்கிரஸ்காரன் மாமா வேலை பார்க்கிறானே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மானம்... சூடு... சொரனையோடு... உயிரையும் இழந்து விட்ட தமிழினமே...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நீ என்று...&lt;br /&gt;&lt;br /&gt;மானம்... சூடு... சொரனையோடு... உயிர்தெழ போகிறாய்?&lt;/strong&gt;&lt;br /&gt;ரத்தவெறி பிடித்த பிடித்த மோடி... போன்ற பேடிகளையும்... ஜாதி வெறி பிடித்தலையும்... ஜெ... சோ... இல.கணேசன் போன்ற காட்டுமிராண்டிகளையும்... &lt;strong&gt;செருப்பால் அடித்து விரட்ட போகிறாய்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இல்லையென்றால்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழினமே... உனக்கு உணர்வில்லாமல்... எவ்வளவு காலம் சவமாய் கிடக்க போகிறாய்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி சவமாய் கிடந்தால்... ஜெ... சோ... சு.சாமி போன்ற தமிழினதிற்கு எதிரான ஜாதி வெறியர்கள்... தமிழினதிற்கு... சமாதி கட்டிவிடுவார்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சவமாகி போன... தமிழினமே... &lt;br /&gt;&lt;br /&gt;உயித்தெழு... இன உணர்வு கொள்...&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-7193306445818145930?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/7193306445818145930/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=7193306445818145930' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/7193306445818145930'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/7193306445818145930'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2008/01/blog-post.html' title='ரத்தவெறி பிடித்த மோடி எனும் பேடி...'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-69641190671772916</id><published>2007-11-18T01:08:00.000+05:30</published><updated>2007-11-18T18:59:10.907+05:30</updated><title type='text'>தமிழக காங்கிரஸா? சிங்கள காங்கிரஸா?</title><content type='html'>தமிழ் நாடு காங்கிரஸில் உள்ள கோஷ்டிகள்...&lt;br /&gt;&lt;br /&gt;1. &lt;strong&gt;வாசன் குருப்&lt;/strong&gt; - பாபநாசம் பண்ணையார் சொந்தை பாதுகாக்க காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர்கள்... இந்த பண்ணையாரின் அடிபொடிகள்... சுதர்சனம், ராணி, டாக்டர் ஜெயகுமார், பழனியாண்டி... இருக்கும் கோஷ்டிகளில் பலம் பெற்றது... இந்த பண்ணையார் கோஷ்டிதான்...&lt;br /&gt;&lt;br /&gt;2. &lt;strong&gt;கிருஷ்ணசாமி குருப்&lt;/strong&gt; - இவரது கோஷ்டியில் இவரும் இவரது மகன் விஷ்னுபிரசாத் மட்டும்தான்... துனைக்கு மருமகன் அன்புமணி, பேமானி பேச்சு புகழ் மருத்துவர் ராமதாஸ்&lt;br /&gt;&lt;br /&gt;3. &lt;strong&gt;இளங்கோவன் குருப்&lt;/strong&gt; - இவரது கோஷ்டியிலும் இவரும் இவரது மகன் திருமகன் மட்டும்தான் இருப்பார்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;4. &lt;strong&gt;குமரி அனந்தன்&lt;/strong&gt; - இவர் தனிமரம்... இவர் மகளை பாஜகவிற்கு அனுப்பி விட்டார்... அங்கு அவர் மகள் தமிழிசை மஞ்சள் நீராட்டு விழாக்களுக்கு சென்று வருகிறார்...&lt;br /&gt;&lt;br /&gt;5. &lt;strong&gt;செல்லகுமார்&lt;/strong&gt; - இவரும் தனிமரம்...&lt;br /&gt;&lt;br /&gt;6. &lt;strong&gt;மணிசங்கரய்யர்&lt;/strong&gt; - இவரது கோஷ்டியில் இவரும்... இவரது கைத்தடியான மாயவரம் எம்.எல்.ஏ.ராஜ்குமாரும்தான்... இவருக்கு ஓட்டு போட மட்டும்தான் மயிலாடுதுறை தொகுதி மக்கள் தேவை... இவருக்கு வேண்டியவர் சிங்கள தலைவர் ராஜபக்சே... வேண்டியவர்கள் சிங்கள மக்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;7. &lt;strong&gt;சிதம்பரம்&lt;/strong&gt; - இவரது கோஷ்டியில் இவர்... இவரது ம்கன் கார்த்தி... கைத்தடி காரைக்குடி எம்.எல்.ஏ. சுந்தரம்...&lt;br /&gt;&lt;br /&gt;8. &lt;strong&gt;கிருஷ்ணசாமி வாண்டையார்&lt;/strong&gt; - இவர் தஞ்சை காங்கிரஸின் குறுநில மன்னர்... கள்ளர் சாதிக்காரர்களின் இளவல் - பாபநாசம் பண்ணையார் மூப்பனார்களுக்கு பரம எதிரி - துனை அதிமுகவில் உள்ள 40 நாள் மந்திரியாக இருந்த இவரது சித்தப்பா அய்யாறு வாண்டையார்...&lt;br /&gt;&lt;br /&gt;9. &lt;strong&gt;வசந்தக்குமார்&lt;/strong&gt; - இந்தியாவின் நம்பர் ஒன் ஏஜெண்ட்... பொருட்களுக்கு... தனிமரம்...&lt;br /&gt;&lt;br /&gt;10. &lt;strong&gt;ஜெயந்தி நடராஜன்&lt;/strong&gt; - தனிமரம்... காசு கொடுத்து தனக்கு தானே போஸ்டர் அடித்து கொள்வார்...&lt;br /&gt;&lt;br /&gt;11. &lt;strong&gt;டி.யசோதா&lt;/strong&gt; - திருபெரும்புதூர் எம்.எல்.ஏ. - சொந்த கட்சியை விட ஜெவுக்கு விசுவாசம் அதிகம்...&lt;br /&gt;&lt;br /&gt;12. &lt;strong&gt;ஆர்.பிரபு&lt;/strong&gt; - தனிமரம்... நீலகிரியின் ரோஜா என ஊட்டியில் போஸ்டர் அடித்துக் கொள்வார்...&lt;br /&gt;&lt;br /&gt;13. &lt;strong&gt;பிட்டர் அல்போன்ஸ்&lt;/strong&gt; - தனிமரம் - காங்கிரஸிலே கொஞ்சம் பேச தெரிந்த நாகரீகமானவர்... சில ஆண்டுகளுக்கு முன் சத்தியமூர்த்தி பவனில் இவரை... வாசன் குருப் நைய புடைத்த போது கேட்க ஆளில்லை... சட்ட மன்றத்தில் ஜெவை குறை கூறியதற்கு... 1995இல் தாமரைகனியால் தாக்கப் பட்டார்... நிறைய அடிவாங்கியவர்.... காங்கிரஸ் என்றாலே வடிவேல் போல அடிவாங்குப்வர்கள் என நிரூபிப்பவர்...&lt;br /&gt;&lt;br /&gt;14. &lt;strong&gt;வேலூர் ஞானசேகரன்&lt;/strong&gt; - தனி மரம்...&lt;br /&gt;&lt;br /&gt;15. &lt;strong&gt;திருநெல்வேலி எம்.பி. ஆதித்தன்&lt;/strong&gt; - சில ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்தால்... கோஷ்டி தெரியவில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;16. &lt;strong&gt;அன்பரசு&lt;/strong&gt; - இவரது கோஷ்டியில் இவரும்... இவர் மகன் சோளிங்கர் எம்.எல்.ஏ. அருள் அன்பரசு... ஜெவின் உண்மை தொண்டர்... சிறப்பு தகுதி... சிங்களர்களிடம் இருந்து... விஜயரத்னே விருது பொறுக்கி வந்த பொறுக்கி...&lt;br /&gt;&lt;br /&gt;17. &lt;strong&gt;வாழ்ப்பாடி ராமமூர்த்தி மகன் சுகந்தன்&lt;/strong&gt; - இவர் பாஜ்கவில் இருந்து தாவி வந்தவர்... அவ்வப்போது தாவி கொண்டிருப்பார்...&lt;br /&gt;&lt;br /&gt;18. &lt;strong&gt;எஸ்.ஜி.வினாயகமூர்த்தி&lt;/strong&gt; - முன்னாள் எம்.எல்.ஏ. எழில் காத்த நாயகியே என ஜெவை புகழ்ந்தவர்... தனி மரம்... அரசியல் விதவை...&lt;br /&gt;&lt;br /&gt;19. &lt;strong&gt;சுதர்சன நாச்சியப்பன்&lt;/strong&gt; - இவரும் தனி மரம்... தனக்கு தானே போஸ்டர் அடித்து ஒட்டி கொள்வார்...&lt;br /&gt;&lt;br /&gt;20. &lt;strong&gt;தங்கபாலு&lt;/strong&gt; - 1960 களிலேயே வேலைவாய்ப்பு நிறுவனம் தொடங்கி மோசடி செய்த பேர்வழி... அமெரிக்காவில் இருக்கும் இவரது தம்பியை வைத்துதான் அமெரிக்காவில் ஒரு தெருவுக்கு ஜெ பெயரை வைக்க ஏற்பாடு செய்த ஜெ விசுவாசி... கூடுதல் தகுதி முன்னாள் ரவுடி... முன்னாள் மாநில தலைவர்&lt;br /&gt;&lt;br /&gt;21. &lt;strong&gt;ஜெயலலிதா&lt;/strong&gt; - இவர் தமிழ் நாடு காங்கிரஸில் இல்லாவிட்டாலும்... உண்மையில் இவருக்குதான் தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியில் விசுவாசிகள் அதிகம்... அன்பரசு போன்றவர்கள்... இவர் சொந்த கட்சிகாரர்களை விட இவருக்குதான் சேவை செய்வார்கள்... மேலும் காங்கிரஸில் உள்ள பார்ப்பனர்களின் தலைவரும் இவரே...&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ எனக்கு தெரிந்த காங்கிரஸ் கோஷ்டிகளை பற்றி சொல்கிறேன்... மற்றபடி தமிழ் நாடு &lt;strong&gt;காங்கிரஸ் கட்சியில் இருக்கும் உறுப்பினர்களை விட கோஷ்டிகள் அதிகமாக இருக்கும்&lt;/strong&gt;... &lt;strong&gt;திறந்த வீட்டில் நாய் வந்து போவது போல... எப்போது வேண்டுமானாலும் கட்சிக்கு வந்து விட்டு போகலாம்...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;இப்போதைக்கு காங்கிரஸில் &lt;strong&gt;செல்வாக்கான தலைவர்கள்&lt;/strong&gt;...&lt;br /&gt;&lt;br /&gt;1. சிங்கள தலைவர் &lt;strong&gt;ராஜபக்சே&lt;/strong&gt;...&lt;br /&gt;&lt;br /&gt;2. &lt;strong&gt;ஜெயலலிதா&lt;/strong&gt;...&lt;br /&gt;&lt;br /&gt;3. மருத்துவர் ராமதாசு - கிருஷணசாமியின் &lt;strong&gt;சம்பந்தி என்பதால்&lt;/strong&gt;...&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் தமிழக காங்கிரஸ் கமிட்டி என்பதை... &lt;strong&gt;ஜெ காங்கிரஸ் கமிட்டி&lt;/strong&gt; என்றோ... &lt;strong&gt;சிங்கள காங்கிரஸ் கமிட்டி&lt;/strong&gt; என்றோ... &lt;strong&gt;ராஜபக்சே காங்கிரஸ் கமிட்டி&lt;/strong&gt; என்றோ... &lt;strong&gt;கோத்தபயா காங்கிரஸ் கமிட்டி&lt;/strong&gt; என்றோ மாற்றிக் கொண்டால்... அதன் செயல்பாடுகளுக்கு சரியாக இருக்கும்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-69641190671772916?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/69641190671772916/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=69641190671772916' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/69641190671772916'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/69641190671772916'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2007/11/blog-post_18.html' title='தமிழக காங்கிரஸா? சிங்கள காங்கிரஸா?'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-701633376807282359</id><published>2007-11-12T21:23:00.000+05:30</published><updated>2007-11-12T22:17:15.667+05:30</updated><title type='text'>தமிழன் என்ன குற்ற இனமா?</title><content type='html'>1948இல் மத நல்லினக்கதிற்கு உண்ணா விரதம் இருந்த மகாத்மா காந்தியை... சாவர்க்கர் - கோட்சே... ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன கூட்டம் கொலை செய்த போது... மதவெறி விஷ ஜந்து ஆர்.எஸ்.எஸ்.யை... 1948 இல் இந்திய அரசு தடை செய்ததது...&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது தடை செய்யப் பட்ட இயக்கத்தில் வேலை செய்து... தலை மறைவாக இருந்த அடல் பிகாரி வாஜ்பாயை... பின்னாளில் பிரதமர் ஆன போது... மானகெட்ட காங்கிரஸ்காரர்... ஆர்.எஸ்.எஸ். மயிரை கூட பிடுங்க முடியவில்லையே...&lt;br /&gt;&lt;br /&gt;மானகெட்டவர்களே... உங்கள் மன்னிப்பை நீங்கள் ஏனடா ஏலம் விட வில்லை... காந்தியை கொலை செய்ததது பார்ப்பன கூட்டம் என்பதால்... மகாத்மா காந்தியை எளிதில் மறந்து விட்டார்களே... அடிமை ரத்தம் ஓடும்... காங்கிரஸ்காரர்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;பொற்கோயிலுக்குள் ராணுவத்தை அனுப்பி... சீக்கிய தீவிரவாதிகள் மீதி நடவடிக்கை எடுத்த... 1984 இல்... இந்திரா படுகொலை செய்யப் பட்ட வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட மான் என்ற காவல் பணி அதிகாரி... 1989 இல் மக்களவை உறுப்பினர் ஆன போது... சீக்கிய இயக்கங்களை... என்ன செய்தார்கள்... இந்த காங்கிரஸ்காரர்கள்... அந்த மான் என்கிற மக்களவை உறுப்பினர் 1989 இல் வாளோடு மக்களவைக்குள் செல்ல முடிந்ததே...&lt;br /&gt;&lt;br /&gt;1987 இல்...ஜெயவர்த்தனேவுக்கும் சிங்கள பேரினவாததிற்கும் ஆதரவாக... அமைதிப் படை என்ற பெயரில் கற்பழிப்பு படையை அனுப்பிய போது... எவனாவது தமிழர்களின் கருத்தையோ... தமிழர்களின் வாழ்வுரிமை பற்றி சிந்திக்கவில்லையே... அங்கே சென்ற ராஜிவின் கற்பழிப்பு படை... ஈழ சகோதரிகளை மானபங்கப் படுத்தினீர்களே... கற்பழிப்பு படை செய்த கொடுமை... ஈழ தமிழர்களுக்கு எதிரான காட்டுமிராண்டிதனதிற்கு உடன்படாத காரணத்தால்... இந்திய ராணுவத்தில் இருந்த (மெட்ராஸ் ரெஜ்மெண்ட்) தமிழர்களையும் கொலை செய்தார்களே?&lt;br /&gt;&lt;br /&gt;சொந்த மண்ணிலேயே மதகலவரம் செய்து மக்களை கொலை செய்த நரேந்திர மோடியின் மயிரை கூட பிடுங்க முடியாத காங்கிரஸ்காரர்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதும் மானகெட்டவர்கள் ராஜிவின் கொலையை மறக்க மாட்டோம்... மன்னிக்க மாட்டோம் என பேசும் போது...&lt;br /&gt;&lt;br /&gt;ராஜிவ் அனுப்பிய கற்பழிப்பு படை செய்த குற்றங்களையும் கொலைகளையும் கணகிடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த &lt;strong&gt;கற்பழிப்பு படையின் குற்ற... கொலை கணக்குகளை நினைவில் வைத்து கொண்டு&lt;/strong&gt; ராஜிவ் கொலையையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் மானங்கெட்ட காங்கிரஸ்காரர்களே?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்தியா... &lt;strong&gt;சிங்கள பேரினவாதிற்கு ஆதராக செய்த அநீதிகளையும்... குற்றங்களையும்&lt;/strong&gt; தமிழன் மறந்து விட்டான்...&lt;br /&gt;&lt;br /&gt;தமிழன் என்ன குற்ற இனமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மகாத்மா காந்தியை கொன்ற பார்ப்பனர்களை மன்னித்து... காந்தியை மறந்து விட்டீர்களே?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்திராவை கொன்ற சீக்கியர்களை மன்னித்து... அவர்களோடு அமைதியாக போய் விட்டீர்களே&lt;/strong&gt;...&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் &lt;strong&gt;தமிழனை குற்றம் சாட்டுவதை எப்போது நிறுத்துவீர்கள்...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டின் தந்தையை கொன்றவர்களை கூட ஏற்று கொண்ட மானகெட்ட இந்தியாவே...&lt;br /&gt;&lt;br /&gt;இனிமேலாவது &lt;strong&gt;சிங்கள பேரினவாததிற்கான... காட்டிமிராண்டிதனமான ஆதரவை... நிறுத்த மாட்டாயா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழ தமிழனுக்கு... &lt;strong&gt;இழப்பதற்கு உயிரை தவிர வேறொன்றும் இல்லை&lt;/strong&gt;...&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய ஆதிக்க வெறிக்கு... &lt;strong&gt;ஈழ தமிழனின் உயிரும் தேவையா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கெல்லாம் காரணம்... &lt;strong&gt;தமிழக தமிழனுக்கு சூடு... சொரனை... மானமே இல்லையா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இல்லாவிட்டால் சீக்கியனை பார்த்து தெரிந்து கொள்ளடா தமிழா... எப்படி... சூடு... மானத்தோடு இருக்க வேண்டும் என்று...&lt;br /&gt;&lt;br /&gt;இனிமேலாவது &lt;strong&gt;ஈழ தமிழர்களுக்கு விடிய வேண்டும்....&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-701633376807282359?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/701633376807282359/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=701633376807282359' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/701633376807282359'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/701633376807282359'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2007/11/blog-post_12.html' title='தமிழன் என்ன குற்ற இனமா?'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-5912395478877753543</id><published>2007-11-03T21:42:00.000+05:30</published><updated>2007-11-03T21:48:54.412+05:30</updated><title type='text'>கலைஞர் இரங்கல்</title><content type='html'>தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் கலைஞர் இரங்கல் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;"விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் பலி- முதலமைச்சர் கலைஞர் இரங்கல்" என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசாங்கத்தின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எப்போதும் சிரித்திடும் முகம் - எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இளமை இளமை இதயமோஇமயத்தின் வலிமை! வலிமை!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கிழச்சிங்கம் பாலசிங்கம் வழியில்பழமாய் பக்குவம்பெற்ற படைத் தளபதி!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உரமாய் தன்னையும் உரிமைப் போருக்கென உதவியஉத்தம வாலிபன் - &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உயிர் அணையான்உடன் பிறப்பணையான்தமிழர்வாழும் நிலமெலாம் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அவர்தம் மனையெலாம் தன்புகழ் செதுக்கிய செல்வா- &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எங்கு சென்றாய்?&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;என்று அதில் கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333399;"&gt;ஆனால் ஜெ தொலைகாட்சியில் தடை செய்யப் பட்ட விடுதலை புலிகள் இயக்கதிற்கு ஆதரவாக கவிதை எழுதிய கலைஞருக்கு கண்டனம் தெரிவிக்கப் பட்டது... இந்த இரங்கல் கலைஞர் பதவி ஏற்ற போது ஏற்று கொண்ட உறுதி மொழிக்கு எதிரானது எனவும் இந்திய அரசியல் சட்டதிற்கு எதிரானது எனவும்... காங்கிரஸ் அதிருப்தி எனவும் &lt;strong&gt;ஜெவின் தமிழர்களுக்கு எதிரான... பார்ப்பன... சிங்கள காட்டுமிராண்டிதனத்தின் அடிவருடிதன கோர முகத்தை&lt;/strong&gt; காண முடிகிறது.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-5912395478877753543?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/5912395478877753543/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=5912395478877753543' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/5912395478877753543'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/5912395478877753543'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2007/11/blog-post.html' title='கலைஞர் இரங்கல்'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-5644258523358476917</id><published>2007-10-12T03:11:00.000+05:30</published><updated>2007-10-12T03:22:59.659+05:30</updated><title type='text'>டி.ராஜேந்தர்</title><content type='html'>எனக்கு பிடித்த தன்னம்பிக்கை உள்ள மனிதர்களில் இவரும் ஒருவர்.&lt;br /&gt;இந்த மனிதரை பற்றி எவ்வளவு கிண்டலடிக்க முடியுமோ அவ்வளவு கிண்டலடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இவருக்கு இருக்கும் தன்னம்பிக்கை இவரை கிண்டலடிப்பவர்களுக்கு இருக்குமா என்பது சந்தேகமே.&lt;br /&gt;&lt;br /&gt;அஷ்டாவதானியாக பரிணாமித்துக் கொண்டிருக்கும் இவரின் திறமையை மதிப்பிடும் அளவிற்கு இவரைப் பற்றி தரக்குறைவாக எழுதுபவர்களுக்கு திறமை இருக்குமா? சந்தேகம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;டி.ஆர். உண்மையில் திறமைசாலி என்பதில் சந்தேகம் இல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;அவரது படங்களுக்கு கதை-திரைகதை-வசனம்-பாடல்கள்-ஒளிபதிவு-இசை-இயக்கம் என எல்லா வேலைகளும் அவரே...&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் மற்றவர்களை போல்... வேலையை வேறு ஒருவரை செய்ய விட்டு பெயரை போட்டு கொண்டவர் அல்ல...&lt;br /&gt;&lt;br /&gt;அவரது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விகளை கடந்து வியதகு வெற்றிகளை பெற்றவர்...&lt;br /&gt;&lt;br /&gt;பூம்புகாரில் மிக எளிய குடும்பத்தில் பிறந்தவர்...&lt;br /&gt;&lt;br /&gt;மாயவரம் கல்லூரியில் தமிழ் இளங்கலை படித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் தமிழ் முதுகலை பட்டம் படித்த போது... கணிதம் முதுகலை படித்த மாணவியை காதலித்தாராம்... அந்த பெண்ணும் ஏற்று கொண்டு... பெண் வீட்டில் பேசிய போது... இவன் கரடி போல் இருக்கிறான் இவனுக்கு பெண்ணை கொடுப்பது என அவமான படுத்தி... அவரது கல்லூரி காதல் தோல்வியாம்... இதையே காரணமாக காட்டி அவர் குடிகாரனாகவோ... வேறு கேவலமான வேலையை செய்திருக்கலாம்...&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் எந்த பின்னனியும் இல்லாமல்... கிட்டதட்ட இவரது கதையை மாற்றி... இவரது கதை-திரைகதை-வசனம்-பாடல்கள்-இசை மற்றும் ராபர்ட்-ராஜசேகர் ஒளிபதிவு-இயக்கத்தில் 1980 இல் வந்து பெரும் வெற்றி பெற்ற படம் ஒரு தலை ராகம்...&lt;br /&gt;&lt;br /&gt;அந்த படம் வந்த பின்னரும் வாழ்க்கை போராட்டம்தான்... படத்தின் வெற்றிக்கு காராணம் ராபர்ட்-ராஜசேகர் என அறிய பட்டனர்...&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் டி.ஆர். சென்னை திருவெல்லிகேனி விடுதியில் தங்கி உணவுக்கு போராடிய காலம் அது...&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது இ.எம்.இப்ராகிம் எனும் தயாரிப்பாளர் தஞ்சை சினி ஆர்ட்ஸ் எனும் பெரில் டி.ஆருக்கு இரயில் பயணங்க்ளில் படதிற்கு வாய்ப்பளித்தார்... இந்த படத்திற்கான மெட்டை தயாரிப்பாளுக்கு... திருவெல்லிகேனி உணவு விடுதியில் உள்ள பெஞ்சில் போட்டு காட்டினாராம் டி.ஆர். இந்த படம் 1981 இல் பெரும் வெற்றி பெற்ற படம்... கோவையில் 300 நாட்களுக்கு மேல் ஓடிய படம்...&lt;br /&gt;&lt;br /&gt;1983 இல் இவரது உயிருள்ள வரை உஷா எனும் பெயரில் வந்து பெரும் வெற்றி பெற்ற படம்... அப்போது இவரை போல காதலில் தோல்வி அடைந்த நடிகை உஷாவை திருமணம் செய்து கொண்ட போது வைத்த பெயராம் இந்த படத்தின் பெயர்...&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் டி.ஆர். சமூக அக்கறை படம் எடுப்பதாக சொல்லி 1984 இல் வந்த படம் தங்கைகோர் கீதம்... இது வரதட்சனைக்கு எதிராக எடுத்த படம்... இதுவும் பெரிய வெற்றி பெற்ற படம்...&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து அவர் குடி பழக்கதிற்கு எதிராக எடுத்த படம் அவர் வாழ்க்கையில் மற்றொரு திருப்பு முனை... அந்த படத்தின் தயாரிப்பளார் அதிமுக காரர்... ஏதோ பண பிரச்சனை... எம்.ஜி.ஆர். வரை செல்ல... எம்.ஜி.ஆர். இந்த டி.ஆரை அழைத்து... தயாரிப்பாளருக்கு ஆதரவாக பேச... டி.ஆர். எம்.ஜி.ஆரை எதிர்த்து பேசினாராம்... தன்னை யார் எதிர்த்து பேசினாலும் ஏற்று கொள்ள முடியாத எம்.ஜி.ஆர். இந்த டி.ஆரை அடித்து அனுப்பினாராம்... அப்போது அவர் அடி வாங்கி கொண்டு ஓடிய இடம் கலைஞரின் வீடு...&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின் திமுகவில் சேர்ந்த டி.ஆர். எம்.ஜி.ஆரை எதிர்த்து தீவிர பிரச்சாரம் செய்தவர்... பாளைய்கோட்டை சிறையினிலே... பாம்புகள் பல்லிகள் நடுவினிலே... அஞ்சாமல் நின்றவர் யாரு... அவர்தான் கலைஞர்... என திமுகவிற்கு பிரச்சார பாடல்கள் எழுதியவர்...&lt;br /&gt;&lt;br /&gt;1985 இல் வந்த இவரது உறவை காத்த கிளி படம் பெரும் வெற்றி அடையா வில்லை... ஆனால் தோல்வி படம் இல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;1986 இல் வந்த இவரது மைதிலி என்னை காதலி படம் பெறும் வெற்றி படம்...&lt;br /&gt;&lt;br /&gt;1987 இல் வந்த இவரது ஒரு தாயின் சபதம்... பெரிய வெற்றி படம்...&lt;br /&gt;&lt;br /&gt;1988 இல் வந்த இவரது என் தங்கை கல்யாணி படமும் பெரிய வெற்றி படம்...&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர்தான் இவரது சரிவின் தொடக்கம்...&lt;br /&gt;&lt;br /&gt;1989 தேர்தலில் திமுக சார்பில் பூம்புகாரில் போட்டியிட வாய்ப்பு கேட்ட போது மறுக்க பட்டது... மேலும் விஜயகாந்திற்கு கட்சியில் இல்லாத போதும் கலைஞர் முக்கியதுவம் கொடுப்பதாகவும்... காரைகுடியில் போட்டியிட இராம நாரயணனுக்கு வாய்ப்பளித்ததும்... இவரது கோபத்தை கூட்ட... கட்சி பணிகளில் இருந்து விலகி இருந்தார்...&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் இவரது குடிகார தம்பி வாசுவிற்கு கலைஞர் மகளை திருமணம் செய்து கொள்ளலாமா? என கேட்க போன போது... ஸ்டாலின் இவரை தாக்கியதாகவும் சொல்வார்கள்... மேலும் தஞ்சை பகுதியில் இருந்து வரவழைக்க பட்ட திமுக இளைஞர்கள் 1989 இல் இவரது வீட்டை தாக்கினார்களாம்...&lt;br /&gt;&lt;br /&gt;1989 இல் தனி கட்சி தொடங்கிய இவர்... 1989 மத்தியில் நடந்த திண்டுக்கல் மக்களவை இடைதேர்தலில் இவரது மனைவி உஷாவை நிறுத்தி சுமார் 75 ஆயிரம் வாக்குகள் வாங்க வைத்தாராம்...&lt;br /&gt;&lt;br /&gt;1989 இல் இவரது படம் தோல்வி... எனக்கு பெயர் மறந்து விட்டது... இப்போது பாலசந்தர் தொடர்களில் நடிக்கும் திருவரங்கம் ரேனுகா என்பவரின் முதல் படம் அது...&lt;br /&gt;&lt;br /&gt;1991 இல் இவரும்... நடிகை ராதவும் வக்கிலாக நடித்து வந்த படமும் பெரும் தோல்வி...&lt;br /&gt;&lt;br /&gt;1991 தேர்தலில் ஜெவை எதிர்த்து பர்கூரில் போட்டியிட்டு தோல்வியுற்றார்...&lt;br /&gt;&lt;br /&gt;1992 இல் இவரது மகன் சிம்புவை வைத்து எடுத்த எங்க வீட்டு வேலன் பெரிய வெற்றியை பெற்றது...&lt;br /&gt;&lt;br /&gt;1995 இல் வந்த இவரது படம் வந்து சுவடு தெரியாமல் பெட்டிக்குள் போனது... பெயர் மறந்து விட்டது...&lt;br /&gt;&lt;br /&gt;1995 மே மாதம் மீண்டும் திமுகவில் இணைந்தார்...&lt;br /&gt;1996 தேர்தலில் சென்னை பூங்கா நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்... பின்னர் அமைச்சர் பதவி கொடுக்க வில்லை என சொல்லி... அப்போது சில வாரங்கள் ராஜ் டிவி அரை மணி நேரம் அழுது விட்டு சென்றார்...&lt;br /&gt;&lt;br /&gt;1999 இல் மும்தாஜை அறிமுக படுத்தி கொஞ்சம் ஆபாசமாக எடுத்த படம் சுமராக ஓடியது...&lt;br /&gt;&lt;br /&gt;2000 த்தில் முரளியை வைத்து சொன்னால்தான் காதலா என எடுத்த படமும் வந்த சுவடு தெரியாமல் காணாமல் போனது...&lt;br /&gt;&lt;br /&gt;2001 தேர்தலில் பூங்கா நகரில் தோல்வி அடைந்தார்... மீண்டும் திமுகவில் இருந்து ஒதுங்கினார்...&lt;br /&gt;&lt;br /&gt;2002 இல் அவர் மகன் சிம்புவை வைத்து ஒரு படம் எடுத்து மக்களை படுத்தினார்...&lt;br /&gt;&lt;br /&gt;2005 ஜெவுடன் சேர்ந்து திமுகவை சாடி கொண்டு இருந்தார்...&lt;br /&gt;&lt;br /&gt;2006 தேர்தலில் கூட்டனிக்காக ஜெவுடன் பேசிய முதல் தலைவரே இவர்தான்... பின்னர் ஜெ இவருக்கு நாமம் போட்ட பின் திமுக கூட்டனிக்கு ஆதரவாக பிரச்சாரம் என நகைசுவை செய்தார்...&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம்தான் வீராசாமி எடுத்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தினார்...&lt;br /&gt;&lt;br /&gt;இவரது திறமைகள்...&lt;br /&gt;&lt;br /&gt;தன்னம்பிக்கை...&lt;br /&gt;&lt;br /&gt;நேர்மையானவர்....&lt;br /&gt;&lt;br /&gt;கடும் உழைப்பாளி...&lt;br /&gt;&lt;br /&gt;ஒழுக்கமானவர்...&lt;br /&gt;&lt;br /&gt;குறைகள்...&lt;br /&gt;&lt;br /&gt;இவரது 80 கள் பாணியில் நல்ல படங்களாக எடுத்திருந்தால் கூட நன்றாக இருக்கும்... காலதிற்கு ஏற்றார் போல் எடுக்கிறேன் என சொல்லி புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்டதாகி விட்டது...&lt;br /&gt;&lt;br /&gt;எதற்கெடுத்தாலும் அழுவார்... தங்கையாக அழுவதே இவரது உப தொழில்...&lt;br /&gt;&lt;br /&gt;பொறுமை இல்லாதவர்.&lt;br /&gt;&lt;br /&gt;சண்டை போட தயங்க மாட்டார்... உணர்ச்சி வச பட கூடியவர்...&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற படி இவர் எஸ்.ஜே.சூர்யா... சங்கர்... போல சைகோதனம்... வக்ரம்... வன்முறை... ஆபாசம் இவற்றை கொண்டு பிழைப்பு நடத்துபவர் இல்லை...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-5644258523358476917?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/5644258523358476917/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=5644258523358476917' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/5644258523358476917'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/5644258523358476917'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2007/10/blog-post_12.html' title='டி.ராஜேந்தர்'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-3029495079495959038</id><published>2007-10-01T17:42:00.000+05:30</published><updated>2007-10-03T19:29:41.352+05:30</updated><title type='text'>தமிழ் நாடு வேலை நிறுத்தம்... உச்ச நீதி மன்றம்</title><content type='html'>&lt;span style="color:#333333;"&gt;இன்று தமிழ் நாட்டில் மானமுள்ள தமிழர்களின் ஆதரவோடு வேலை நிறுத்தம் சிறப்பாக நடந்ததது...&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கில தொலை காட்சிகள் தமிழ் நாட்டில் துக்கம் நடந்ததது போல் காட்டி கொண்டு இருந்ததன... உண்மைதான் ஊடங்களின் ஜாதி வெறிக்கு தமிழர்கள் கொடுத்த செருப்படிதான் இந்த அமைதியான வேலை நிறுத்தம்...&lt;br /&gt;&lt;br /&gt;ஜெ தொலைகாட்சியில் 1 மணி வாக்கில் வந்த செய்தி... மன்னார்குடியில் வன்முறை போலிஸ் துப்பாக்கி சூடு... ஆனால் மன்னார்குடிக்கு தொடர்பு கொண்டு கேட்ட போது... அதெல்லாம் ஒன்றும் இல்லை எனவும் உண்ணா விரதம் அமைதியாக நடப்பதாகவும் சொன்னார்கள்... மேலும் அங்குள்ள சசிகலா உறவினர்கள் கலகம் செய்வதாகவும் சொன்னார்கள்... இந்த பொய் செய்தியை ஜெ தொலைகாட்சியும்... தினமலமும் பரப்புகின்றன...&lt;br /&gt;&lt;br /&gt;பகல் 11 மணிக்கு ஆங்கில தொலைகாட்சிகள் ஆனந்தமாக ஒரு செய்தியை வெளியிட்டன... அதாவது... திமுக ஆட்சியை கலைக்க தயங்க கூடாது என உச்ச நீதி மன்றம் மத்திய அரசிற்கு ஆனையிட்டதாக வெளியிட்டன... கூடவே ஜெவின் வக்கில் ஜோதி... ஒரு நாமம் போட்ட சாமியாருடன் நின்று பேட்டியும் கொடுத்தார்...&lt;br /&gt;&lt;br /&gt;1 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் தாஸ் முன்ஷி திமுகவை ஆதரிப்பதாகவும்... உண்ணா விரதம் காந்திய வழி என அறிவித்ததை எந்த ஊடகமும் வெளியிட வில்லை... சன் செய்திகள் மட்டுதான் வெளியிட்டது...&lt;br /&gt;&lt;br /&gt;இன்று வேலை நிறுத்தம் செய்ய உச்ச நீதி மன்ற தீர்ப்பிற்கு பிறகு யாரும் கட்டாய படுத்த வில்லை... தொழில் சங்ககளும்... மக்களும் விருப்பத்தின் பேரில் மேற்கொண்டதுதான் இந்த வேலை நிறுத்தம்...&lt;br /&gt;&lt;br /&gt;இன்று மதவெறி சக்திகளுக்காகவும்... ஜெவுக்காகவும் &lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஓலமிடும் உச்ச நீதிமன்றம்...&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="color:#333333;"&gt;&lt;br /&gt;தமிழ் நாட்டிற்கு காவிரி நீரை விடாமல்... கர்நாடகா மீறிய போதும்...&lt;br /&gt;&lt;br /&gt;முல்லை பெரியாறு அணை விவகாரத்தில்... கேரளா மீறிய போதும்...&lt;br /&gt;&lt;br /&gt;குஜராத்தில் மதவெறி பிடித்த ஓநாய் நரேந்திர மோடி... மத கலவரம் செய்து மக்களை கொலை செய்த போதும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#333333;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மயிர் பிடுங்கி கொண்டா இருந்ததது...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;மேலும் இன்று தீர்ப்பு வழங்கிய அமர்வு நீதிபதிகளில் ஒருவர்... சதாசிவம்...&lt;br /&gt;&lt;br /&gt;1. இவர் மீது இருந்த குற்றசாட்டுகளுக்காக தாமதமாக 1 மாததிற்கு முன் தான் உச்ச நீதிமன்றதில் நீதிபதி ஆக்க பட்டார்..&lt;br /&gt;&lt;br /&gt;2. அதிமுக காரர்...&lt;br /&gt;&lt;br /&gt;3. முன்னாள் அதிமுக அமைச்சர் முத்துசாமியின் சகலை...&lt;br /&gt;&lt;br /&gt;4. முத்துசாமி எம்ஜிஆர் ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது... போக்குவரத்து துறைக்கு வக்கிலாக இருந்தவர்...&lt;br /&gt;&lt;br /&gt;5. 1992 இல் ஜெ ஆட்சியில் சென்னை உயர் நீதி மன்ற நீதிபதியாக்க பட்டவர்...&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் இன்று வந்த தீர்ப்பு என்பது ஜெவே திமுகவுக்கு எதிராக எழுதிய தீர்ப்பாக கொள்ள வேண்டும்...&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் அமைப்பு சட்டம் தமிழ் நாட்டில் உடைந்து விட்டதாக ஒப்பாரி வைக்கும் உச்ச நீதிமன்ற முட்டாள்களுக்கு ஆதிக்க வெறிதான் மிஞ்சி உள்ளது...&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக மக்கள் உச்ச நீதி மன்றத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பஜக... ஜெவுக்கு ஆதரவான ஆதிக்க வெறியர்களுக்கு அடிமை இல்லையே...மக்களுக்காக சட்டமே தவிர நீதிபதிகளுக்காக மக்கள் இல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று மதவெறிக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள் தமிழகத்தை அடிமைகளின் இடம் என நினைத்து ஆணையிட்ட போது... மானமுள்ள தமிழர்கள்... ஆணையை குப்பையில் வீசி விட்டுதான் இன்று வேலை நிறுத்தம் செய்துள்ளனர்... இதுதான் உச்ச நீதிமன்றத்தில் உள்ள ஆதிக்க வெறியர்களுக்கு தமிழர்கள் கொடுத்த செருப்படி...&lt;br /&gt;&lt;br /&gt;இதன் மூலம் உச்ச நீதி மன்றம் என்பது... பஜக... ஆர்.எஸ்.எஸ். ஜெ... போன்ற மத ஜாதி வெறியர்களின் அடிவருடிகள்... அடிமைகளின் கூடாரம் என தெள்ள தெளிவாக தெரிகிறது...&lt;br /&gt;&lt;br /&gt;இதை எல்லாம் பார்த்து கொண்டு தலைமை நீதிபதியாக இருக்கும் நேர்மையான கே.ஜி.பாலகிருஷ்ணன் மவுன சாட்சியாக இருப்பது ஏன் என்று தெரிய வில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக சொன்னால் ஜாதி மத வெறி பிடித்த பொறுக்கிகள்... சதாசிவம் போன்ற ஆதிக்க சக்திகளின் அடிமைகள்... போன்றவர்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பபது... இந்த நாட்டின் சாப கேடு...&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-3029495079495959038?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/3029495079495959038/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=3029495079495959038' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/3029495079495959038'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/3029495079495959038'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2007/10/blog-post.html' title='தமிழ் நாடு வேலை நிறுத்தம்... உச்ச நீதி மன்றம்'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-796861041419331054</id><published>2007-08-25T07:56:00.000+05:30</published><updated>2007-08-25T07:58:07.002+05:30</updated><title type='text'>காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவின் வாக்குமூலம். 1</title><content type='html'>&lt;span style="color:#006600;"&gt;நான் பல ஆண்டுகள் ஆர்.எஸ்.எஸ். இல் பணிபுடிந்தேன். பின் இந்து மகாசபையில் சேர்ந்தேன். இந்து கொடியின் ஒரு போர் வீரனாகச் செயல்பட நானாகவே முன்வந்தேன். இந்த நேரத்தில்தான் வீர சாவர்க்கர் இந்து மகாசபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். இவரது சுறாவளி பிரச்சாரம், காந்தமாகக் கவர்ந்திடும் தலைமையின் கீழ் முன் எப்போதையும் விட இந்து இயக்கம் பன்மடங்கு வளர்ச்சியும் வேகமும் பெற்றது. லட்சக்கணக்கான இந்து பெருமக்கள் இவரை தங்களது தள்பதியாக போற்றினர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;இந்து மக்களுக்காகத் திறமையுடன், நம்பிக்கையுடனும் வாதாடக் கூடிய தலைவராக சாவர்க்கரை பார்த்தனர். இப்படிப் பட்டவர்களுல் நானும் ஒருவன். இந்து மகாசபையின் நடவடிக்கைகளை நான் பக்தி சிரத்தையுடன் மேற்கொண்டேன். இதனால் எனக்கு சாவர்க்கருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. 'சாவர்க்கர் சதனில்' (சாவர்க்கரின் விடு) தரைத் தளத்தில் அமைந்திருந்த இந்து சங்காதன் அலுவலத்திற்கு அவ்வப்பொழுது சென்று வந்தது இதற்க்காகத்தான் என்பதை நான் குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-796861041419331054?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/796861041419331054/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=796861041419331054' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/796861041419331054'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/796861041419331054'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2007/08/1.html' title='காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவின் வாக்குமூலம். 1'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-5274347281683941936</id><published>2007-08-21T21:44:00.000+05:30</published><updated>2007-08-21T21:49:36.781+05:30</updated><title type='text'>ஈழ தமிழர்களுக்கான உதவி...</title><content type='html'>&lt;span style="color:#006600;"&gt;சிங்கள பேரினவாத அரசு... ஈழத்திற்கு செல்லும் வழிகளை அடைத்த பின்... ஈழத்தில் உணவு தட்டுபாடு ஏற்பட்டு தமிழர்கள் சாக வேண்டும் எதிர்பார்க்கிறது...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இங்கே தமிழ நாட்டில் ஈழ தமிழர்களுக்கான... உணவு... மருந்து... உடை போன்ற உதவி பொருளகளை மக்களிடம் இருந்து பெற்று... சர்வ தேச செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்க இந்திய அரசிடமும்... தமிழக அரசிடமும் அனுமதி கோரிய போது... அதற்கான அனுமதி வழங்க படவில்லை... ஒரு வேளை அனுமதி மறுக்க பட்டால்... நீதி மன்றம் சென்று சென்று அனுமதி பெற்று விட கூடாது என்பதற்காக காலம் கடத்துவதாக தெரிகிறது...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இப்போதைய நிலை... உதவி பொருட்களுடன்... நெடுமாறன் தலைமையிலான தமிழர் இயக்கம்... செப்டம்பர் 7 தேதி மதுரையில் இருந்து ஒரு பிரிவு இராமேஸ்வரம் சென்றும்... திருச்சிராய்பள்ளியில் இருந்து ஒரு பிரிவு... நாகப்பட்டினம் சென்று... செப்டம்பர் 11 ஆம் தேதி ஈழதிற்கு சென்று... நேரடியாக உதவிகளை வழங்குவதாக அறிவிக்க பட்டுள்ளது...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;எனது சந்தேகம்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;1. சர்வதேச செஞ்சிலுவை சங்கம்... தீவிரவாத இயக்கம் இல்லை...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;2. தமிழன் சாக வேண்டும் என சிங்கள பேரினவாதிகளும் அவர்கள் அடிவருடிகளான பார்ப்பனர்களும் விரும்பலாம்... ஆனால் ஆட்சியை காத்து கொள்ள கலைஞரும்... காங்கிரஸ் அடிமையாகி விட்டாரோ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;3. ஒரு முட்டாள் அரசியல்வாதி ராஜிவ் இறந்துவிட்டதால்... ஒட்டு மொத்த ஈழ தமிழினமே அழிய வேண்டுமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;உங்களிடம் பதில் இருந்தால் சந்தேகங்களை தீர்க்கலாம்...&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-5274347281683941936?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/5274347281683941936/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=5274347281683941936' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/5274347281683941936'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/5274347281683941936'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2007/08/blog-post_21.html' title='ஈழ தமிழர்களுக்கான உதவி...'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-116498549840544936</id><published>2007-08-14T16:27:00.000+05:30</published><updated>2007-08-14T16:30:57.709+05:30</updated><title type='text'>வெட்கம் கெட்ட 'சஷ்டியப்தபூர்த்தி' - விடுதலை திருநாள் வாழ்த்துக்கள்...</title><content type='html'>&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;strong&gt;இந்திய சுதந்திரத் தாய்க்கு இன்று 'சஷ்டியப்தபூர்த்தி' அதாவது அறுபதாம் கல்யாணம்!!!! இந்தியத் தந்தை....? ஒவ்வொரு இந்தியக்குடிமகனும்தான்.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;இப்படி ஒரு பதிவை பார்க்க நேர்ந்ததது... என்ன கொடுமை சரவணன்...&lt;br /&gt;இவர்கள் வாழ்த்து சொல்வதற்கு ஒரு விவஸ்த்தையே கிடையாது போல் உள்ளது...&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இந்திய தாய்க்கு கல்யாணமாம்... அதுவும் 100 கோடி பேர் உடனாம்... இப்படிதான் ஏதாவது தொடர்பில்லாமல் எழுதுவார்களோ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இந்த நாட்டை தாய் என்று சொல்பவர்கள்... நாட்டு தந்தை என அழைக்கப் பட்ட மகாத்மா காந்தியை 30-01- 1948 இலேயே மதவெறி பிடித்த சாவர்க்கர்... கோட்சே கூட்டம் கொன்று... இந்திய தாயை விதவை ஆக்கி விட்டார்களே? அப்புறம் என்ன தாய்... கல்யாணம் என வெட்கம் இல்லாமல் எழுதுவது...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;எப்படி இருந்தாலும்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;strong&gt;இந்தியாவின் 60வது விடுதலை திருநாள் வாழ்த்துக்கள்...&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இந்த நாளில் விடுதலைக்காக உரிரையும்... உடமைகளை நாட்டுக்கு அர்பணித்த தியாகிகள் நன்றியோடு நினைக்க பட வேண்டியவர்கள்...&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-116498549840544936?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/116498549840544936/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=116498549840544936' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/116498549840544936'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/116498549840544936'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2007/08/blog-post_14.html' title='வெட்கம் கெட்ட &apos;சஷ்டியப்தபூர்த்தி&apos; - விடுதலை திருநாள் வாழ்த்துக்கள்...'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-6801753251806487512</id><published>2007-08-09T02:00:00.000+05:30</published><updated>2007-08-11T21:30:27.018+05:30</updated><title type='text'>சுஜாதா... சங்கர் கூட்டனியின் தமிழர் மீதான் வக்ர தாக்குதல்...</title><content type='html'>&lt;span style="color:#ff0000;"&gt;வள்ளல் பாரி ஆட்சி செய்தி பகுதி... இப்போது சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூருக்கு அருகில் உள்ள பிரான் மலை... அங்கே அந்த மலையில் அவர் கட்டிய சிவன் கோயில் இருக்கிறது...அந்த முல்லை கொடிக்கு தேடி... படர விட்ட... நிகழ்வு நடந்ததது... திருப்பத்தூர் எனும் ஊரில் என சொல்வார்கள்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மூவேந்தர்களும் போரில் பாரியை தோற்க்கடிக்க முடியாமல்... புலவர் போல் வேடமணிந்து படையுடன் சென்று மூவேந்தர்களும்... அவனை கொன்றதாக வரலாறு உள்ளது...பின்னர்தான் பாரியின் பெண்களை கபிலர்... அழைத்து சென்று... தற்போது விழுப்புரம் மாவட்டம் திருகோவிலூருக்கு அருகில் உள்ள கபிலர் குன்றில் வைத்து வளர்த்தாக வரலாறு உண்டு...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வஞ்ச புகழ்ச்சி அணியில்... கபிலர்தான் பாரியை புகழ்ந்து பாடியிருப்பார்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;பாரி... பாரி என்று உருவேத்தி &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;ஒருவர் புகழ்வார் சென்னா புலவர்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;பாரி ஒருவன் மட்டும்ல்லன்... &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;மாரியும்உண்டு இங்கு இவ்வுலகு புரப்பதுவே...&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இதன் பொருள்... பாரி மழையை போல்... கொடையுள்ளம் கொண்டவன் என்பதுதான்... பாரி ஒருவன் மட்டும்தானா இருக்கிறான்... மழையும் இருக்கிறது என வஞ்சகமாக சொல்லி... அவன் மழையை போன்றவன் என்கிறார் கபிலர்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பாரி... கடை ஏழு வள்ளல்களில் முதன்மையானவனின் மகள்கள்தான்... அங்கவை... சங்கவை...அங்கவை... சங்கவை... &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சங்க தமிழ் பெயர்களை கேவல படுத்தியது தெரியாமல் நடந்ததது அல்ல...&lt;br /&gt;சுஜாதா வயதான பின் இப்படியா ஜாதி வெறி பிடித்தலைய வேண்டும் என தெரிய வில்லை...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சங்கர் பெரிய ஜாதி வெறியன் என எல்லோரும் அறிந்த ஒன்றுதான்... அவன் படங்களில் எல்லாம்... வக்ரம்தான் மிஞ்சி இருக்கும்....&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இந்த தமிழ் பெயர்களுக்கு பதில்... பாமா - ருக்மணி என்றோ ராதா - ருக்மணி என்றோ வைத்திருக்கலாமே? மாமா வேலை பார்க்கும் நடிகராக எஸ்.வி.சேகரையோ... சோ ராமசாமியையோ போட்டிருக்கலாமே? இவர்களுத்தான்... சங்கராசாரிகளுக்கு மாமா வேலை பார்த்த முன் அனுபவம் இருந்திருக்கும் அல்லவா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அங்கவை... சங்கவை... யார் என்று தெரியாதவர் நடித்திருந்தாலும் பராவாயில்லை... தமிழ் பேராசிரியராக இருந்த டாக்டர் சாலமான் பாப்பையா வைத்தல்லவா தமிழர்களை கேவல படுத்தியுள்ளனர்... ஊடக விபசாரிகள் சங்கர் மற்றும் சுஜாதா... அப்படி இவர்கள் கருப்பானவர்களுக்கு உதாரணம் காட்ட விரும்பி இருந்தால்... இவர்கள் கடவுள்... கருப்பு ராமன் கருப்பான பெண்களை பெற்று கூட்டி கொடுப்பதாக காட்டியுருக்கலாமே?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஆதிக்க வர்க்கத்தினர்... மேலும்... ஒரு முறை நிருபித்துள்ளனர்... தமிழனுக்கு சூடு சொரனை குறைவென்று....&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-6801753251806487512?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/6801753251806487512/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=6801753251806487512' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/6801753251806487512'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/6801753251806487512'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2007/08/blog-post_09.html' title='சுஜாதா... சங்கர் கூட்டனியின் தமிழர் மீதான் வக்ர தாக்குதல்...'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-5489832720628749962</id><published>2007-08-02T22:41:00.000+05:30</published><updated>2007-08-02T23:14:13.514+05:30</updated><title type='text'>காவிரி நீர் பிரச்சனை...</title><content type='html'>&lt;span style="color:#ff0000;"&gt;காவிரி ஆறு தென்னிந்தியாவின் புனித நதியாக கருதப்படுகிறது. காவிரி மேற்கு தொடர்ச்சி மலையில் 1340 மீட்டர் உயரத்தில் இருந்து தோன்றி 800 கிலோ மீட்டர் பயணித்து காவிரி பூம்பட்டினத்தில் கடலோடு கலக்கிறது. காவிரியின் பாசன பகுதி 81,555 சதுர கிலோ மீட்டர் ஆகும். இதில் 3.3 % கேரளாவிலும் 41.2 % கர்நாடகாவிலும் 55.5 % பகுதி தமிழ் நாட்டிலும் உள்ளது. காவிரி ஆறு மூன்று பகுதிகளாக பிரிக்கப்படுகிறது, 1. மேற்கு தொடர்ச்சி மலை 2. கர்நாடகா, 3. தமிழ் நாடு டெல்டா.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஒரு ஆண்டிற்கு காவிரி நீரின் தேவை 730 டிஎம்சி ஆகும். காவிரி ஆற்றின் நீர் பகிர்வு கர்நாடகா மற்றும் தமிழ் நாடு மாநிலங்களால் 1824 ஆம் ஆண்டு சென்னை மற்றும் மைசூர் மாகானங்களுக்கு இடையே ஏற்ப்பட்ட ஒப்பந்ததின் படி பயன் படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தம் 150 ஆன்டுகள் 1974 வரை அமலில் இருந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நீர் பாசன தேவைக்காக 1932 இல் கர்நாடகாவில் கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் 1934 இல் தமிழ் நாட்டில் மேட்டூர் அணை திட்டங்கள் தொடங்கப்பட்டன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;காவிரி நதி நீர் ஒப்பந்தம் காலாவதி ஆகும் வரை நீர் பங்கீட்டில் பெரிய அளவில் பிரச்சனை எதுவும் எழ வில்லை. ஆனால் கர்நாடகா அரசு காவிரி நீர் ஒப்பந்தததை மீறி பல அணை திட்டங்களை நிறைவேற்றியது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;கபினி (1959)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;ஸ்வர்ணாவதி (1965)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;கேரங்கி (1964)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;கேமாவதி (1968)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;1824 நதி நீர் ஒப்பந்தத்தை மீறி மேற்க்கண்ட அணைகளை கர்நாடகா கட்டிய போது, தமிழ் நாட்டிலும், கர்நாடாகாவிலும், மத்திய அரசிலும் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. காமராசர், பக்தவச்சலம் ஆகியோர் தமிழக முதல் அமைச்சர்க்ளாகவும், நிஜலிங்கப்பா கர்நாடகா முதல் அமைச்சராகவும், நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோர் பிரதமராக இருந்தனர். ஆனால் யாருமே கர்நாடகாவின் அத்து மீறலை கண்டு கொள்ள வில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;1974 ஆம் ஆண்டு காவிரி நதி நீர் ஒப்பந்தம் காலாவதி ஆன போது தமிழக அரசு, ஒப்பந்தத்தை நீட்டிக்க முயற்சி செய்தது. ஆனால் கர்நாடகா காவிரி நதி நீர் ஒப்பத்தம் ஏற்ப்பட விரும்பவில்லை. இதனால் தமிழ் நாடு அரசு காவிரி நீர் பங்கீட்டிற்காக உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர திட்டமிட்டது. ஆனால் அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு ஏற்ப்பட தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் கர்நாடகா முதல்வர் தேவராஜ் உரூஸ் இருவரையும் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டுகோள் விடுத்தார். அப்போதும் கூட கர்நாடகா பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்பு தரவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;1976 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி கருணாநிதி தலைமையிலான திமுக அரசு கலைக்கப்பட்டு, தமிழ் நாட்டில் குடியரசு தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;1976 ஆம் ஆண்டு மத்தியில் இந்திரா தலைமையிலான மத்திய அரசு காவிரி நீர் பங்கீட்டிற்க்கான கீழ்கண்டவாறு ஆணையிட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஓர் ஆண்டிற்க்கான பகிர்வு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கர்நாடகா - 239 - 261 டிஎம்சி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கேரளா - 39 - 43 டிஎம்சி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தமிழ் நாடு &amp; புதுச்சேரி - 393 - 414 டிஎம்சி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;காவிரியின் மொத்த பயன்பாடு 671 - 880 டிஎம்சி என கணக்கிடப்பட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஆனால் கர்நாடகா இந்த மத்திய அரசின் காவிரி பங்கீடு ஆணையை ஏற்றுக் கொள்ளவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;1977 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் எம்.ஜி.ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக அரசு அரசு பதிவியேற்றது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt; பொது தேர்தலில் இந்திரா தலைமையிலான் காங்கிரஸ் அரசு தோற்கடிக்கப்பட்டு மொராஜி தேசாய் தலைமையில் ஜனதா அரசு பதவியேற்றது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கர்நாடகாவில் தேவராஜ் உருஸ் காங்கிரஸை உடைத்து தனியாக ஆட்சியை தொடர்ந்தார். புதிதாக பதவிக்கு வந்த எம்ஜிஆர் காவிரி நீர் பிரச்சனையை மறக்கவே விரும்பினார், அவரது கொள்கைப்படி முந்தய திமுக அரசு நடத்திய பேச்சுவார்த்தை தொடராமல் கிடப்பில் போடப்பட்டது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இப்ப்டியாக மத்திய மாநில அரசுகள் காவிரி பிரச்சனையை கால்ப்பந்து விளையாடிய போது கர்நாடகா மேலும் ஒரு கோல் அடித்தது, அதாவது 1983 ஆம் ஆண்டு ஏகஞ்சி அணை திட்டத்தை நிறைவேற்றியது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;1982 இல் கர்நாடகாவில் ராமகிருஷ்ண கெட்டே தலைமையிம் ஜனதா அரசு அமைந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட போது, ராஜிவ் காந்தி காங்கிரஸ் அரசின் பிரதமரானார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;1987 டிசம்பர் இறுதியில் எம்ஜிஆர் இறந்த போது, வி.என்.ஜானகி அதிமுக அரசின் முதல்வர் ஆனார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;1988 ஆம் ஆன்டு ஜனவரி 31 ஆம் தேதி வி.என்.ஜானகி தலைமையிலான் அதிமுக(ஜ) அரசு கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;1988 அக்டோபர் மாதம் தொலைபேசி ஒட்டு கேட்ட பிரச்சனையில் ராமகிருஷ்ண கெக்டே பதவி விலகி எஸ்.ஆர்.பொம்மை கர்நாடகா ஜனதா அரசின் முதல்வர் ஆனார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;1989 ஆம் ஆண்டு ஜனவரியில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று கருணாநிதி தலைமையில் திமுக அரசு அமைந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;1989 ஏப்ரல் மாதம் தேவகவுடா தலைமையில் கர்நாடகாவில் ஜனதா கட்சி உடைந்து, எஸ்.ஆர்.பொம்மை ஆட்சி கவிழ்க்கப்பட்டது. குடியரசு தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;1989 நவம்பரில் நடந்த பொது தேர்தலில் ராஜிவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு தோற்க்கடிக்கப்பட்டு, விஸ்வநாத் பிரதாப் சிங் தலைமையில் தேசிய முன்னனி அரசு அமைந்தது. கர்நாடகாவில் வீரேந்திர பாட்டில் தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;1990 அக்டோபரில் கர்நாடகாவில் வீரேந்திர பாட்டில் பதவி விலகி எஸ்.பங்காரப்பா காங்கிரஸ் அரசின் முதல்வர் ஆனார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;1990 நவம்பரில் மத வெறியை தூண்டி பாபர் மசூதியை இடிக்க கிளம்பிய எல்.கே.அத்வானி பிகாரில் கைது செய்யப்பட்டதாலும், மண்டல் குழு அறிக்கை அமல் படுத்தப்பட்டதாலும், மத வெறி கொண்ட சமூக நீதிக்கு எதிரான் பஜக தேசிய முன்னனி அரசை கவிழ்த்தது. வி.பி.சிங் பதவி விலகினார். பின்னர் ஜனதா தளத்தில் இருந்து பிரிந்து 54 எம்.பி.க்களை கொண்டு சமாஜ்வாடி ஜனதா கட்சி என்ற பெயருடன் காங்கிரஸ் ஆதரவுடன் சந்திரசேகர் ஆட்சி அமைத்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;1991 ஜனவர் 30 ஆம் தேதி தமிழ் நாட்டில் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, ஜெயலலிதா மற்றும் ராஜிவ் நிர்பந்தத்தால் கலைக்கப்பட்டு குடியரசு ஆட்சி அமல் படுத்தப்பட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;1991 மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சி, சந்திரசேகர் அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டதால், சந்திரசேகர் பதவி விலகினார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;1991 ஜீன் மாதம் நடந்த பொது தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி பி.வி.நரசிம்மராவ் தலைமையில் மத்திய அரசை அமைத்தது. தமிழ் நாட்டில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;1992 நவம்பரில் கம்யூட்டர் வாங்கிய ஊழலில் பங்காரப்பா பதவி விலகி, கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கு வீரப்ப மொய்லி முதல்வரானார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;1994 நவம்பரில் நடந்த கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் அரசு தோற்க்கடிக்கப்பட்டு, எச்.டி.தேவகவுடா தலைமையில் ஜனதா தள் அரசு அமைந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;1996 மே மாதம் நடந்த பொது தேர்தலில் தமிழ் நாட்டில் ஜெயலலிதா அரசு தோற்க்கடிக்கப்பட்டு, கருணாநிதி தலைமையில் திமுக அரசு அமைந்தது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மத்திய அரசுக்கு எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாததால் வாஜபாய் தலைமையில் சிறுபான்மை பஜக அரசு 13 நாட்கள் பதவியில் இருந்தது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பின்னர் காங்கிரஸ் ஆதரவுடன் தேவகவுடா தலைமையில் ஐக்கிய முன்னனி அரசு அமைந்தது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கர்நாடகாவில் தேவகவுடாவிற்கு பின் ஜெ.எச்.பட்டேல் ஜனதா தள் அரசின் முதல்வரானார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;1997 ஏப்ரல் தேவகவுடா பதவி விலகியதால் இந்திர குமார் குஜ்ரால் ஐக்கிய முன்னனி அரசின் பிரதமரானார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;1997 நவம்பரில் காங்கிரஸ் ஐக்கிய முன்னனி அரசுக்கான ஆதரவை விலக்கி கொண்டதால் குஜ்ரால் தலைமையிலான அரசு பதவி விலகியது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;1998 மார்ச் மாதம் நடந்த பொது தேர்தலில் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் என்.டி.எ. அரசு அமைந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;1999 மார்ச் மாதம் ஜெயலலிதா கலகம் செய்து வாஜ்பாய் அரசுக்கான ஆதரவை வில்க்கி கொண்டதால், வாஜ்பாய் தலைமையிலான என்.டி.எ. அரசு பதவி விலகியது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;1999 செப்டம்பரில் நடந்த பொது தேர்தலில் வெற்றி பெற்று வாஜ்பாய் தலைமையில் மீண்டும் என்.டி.எ. ஆட்சி அமைந்தது. கர்நாடகாவில் ஜனதா தள் அரசு தோற்க்க்டிக்கப்பட்டு, எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;2001 மே மாதம் தமிழ் நாட்டில் நடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வரானார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;2001 செப்டம்பர் மாதம் ஜெயலலிதா ஊழல் வழக்கில் தணடனை பெற்றிருந்ததால் உச்ச நீதி மன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் தமிழ் நாடு முதல்வரானார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;2002 மார்ச்சில் நிதிபதிகளுக்கு லஞ்சம் கொடுத்து ஊழலுக்கான தண்டனைகளில் இருந்து விடுதலை பெற்று, ஜெயலலிதா மீண்டும் தமிழ் நாட்டின் முதல்வரானார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;2004 மே மாதம் நடந்த பொது தேர்தலில் வாஜ்பாய் அரசு தோற்க்க்டிக்கப்பட்டு மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய ஜன்நானயக கூட்டனி அரசு அமைந்தது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கர்நாடகாவில் தரம் சிங் த்லைமையில் காங்கிரஸ் அரசு அமைந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;2006 ஜனவரியில் கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்பட்டு எச்.டி.குமாரசாமி தலைமையில் ஜனதா தள்(கே) அரசு அமைந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;2006 மே மாதம் தமிழ் நாட்டில் நடந்த தேர்தலில் ஜெயல்லிதாவின் அதிமுக அரசு தோற்க்கடிக்கப்பட்டு, கருணாநிதி தலைமையில் திமுக அரசு அமைந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;மேலே குறிப்பிட்ட ஆட்சி மாற்றங்களாலும், கர்நாடகா அரசின் ஏமாற்று வேலைகளாலும், அரசியவாதிகளின் அலட்சியதாலும் காவிரி நீர் பிரச்சம்னைக்கு தீர்வு காணப்படவில்லை. ஆனால் கர்நாடகா மற்றும் தமிழ் நாடு அரசியல்வாதிகள் இப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை என் சொல்லிக் கொண்டு டெல்லி, சென்னை, பெங்களூர் என சுற்றுலா சென்று அனுபவித்துதான் மிஞ்சியது. கர்நாடகா தமிழ் நாட்டை ஏமாற்றுவதில் பல வழிகளையும் கையாண்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முரசொலி மாறன் தலைமையிலான திமுக-கம்னிஸ்டு எம்.பி.க்கள் குழு தமிழகத்தின் சார்பில் பிரதமர் வி.பி.சிங் அவர்களை சந்தித்து காவிரி நடுவர் மன்றம் அமைக்க கோரியது. காங்கிரஸ் எம்.பி. வைஜெந்திமாலா பாலி இந்த தமிழக எம்.பி.க்கள் குழுவோடு பிரதமரை சந்தித்ததால் பின்னர் ஜெயலலிதாவால் பழிவாங்கப்பட்டார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கர்நாடகா அரசு காவிரி நடுவர் மன்றம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வி.பி.சிங் அரசில் நீர்வள் துறை அமைச்சராக இருந்த மனுபாய் கொட்டாடியா அவர்களால் பம்பாய் உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி சிட்டதோஷ் முக்ர்ஜி தலைமையில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வி.பி.சிங் அரசின் இந்த முடிவுதான் காவிரி நீர் பிரச்சனையின் தீர்வுக்கு மைல் கல் ஆகும். இப்பிரச்சனையை மிச சரியாக கையாண்ட நேர்மையான பிரதமர் வி.பி.சிங் ஆவார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;1990 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நீதிபதி சிட்டதோஷ் முகர்ஜி தலைமையிலான நடுவர் மன்ற குழு கர்நாடகா மற்றும் தமிழ் நாட்டில் உள்ள காவிரி பாசன பகுதிகளை ஆய்வு செய்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;1991 ஆம் ஆண்டு ஜீன் 25 ஆம் தேதி நீதிபதி சிட்டதோஷ் முகர்ஜி தலைமையிலான நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகா தமிழ் நாட்டிற்கு 205 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என ஆணையிட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;இடைக்கால தீர்ப்புக்கான புள்ளி விபரம் கீழ்வருமாறு:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;மேட்டூர் அணைக்கு வந்த நீரின் அளவு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;ஆண்டு     அளவு -           டிஎம்சி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;1980- 81     392.01 *&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;1981- 82     403.20 *&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;1982- 83     173.09&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;1983- 84     230.37&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;1984- 85     284.36&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;1985- 86     158.28 **&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;1986- 87      187.36&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;1987- 88      103.90 **&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;1988- 89      187.37&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;1989- 90      175.64&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;* - மிக அதிகமான் அளவு நீர் வரத்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;** - மிக குறைவான அளவு நீர் வரத்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;மிக அதிகமான மற்றும் குறைவான நீர் வரத்துள்ள ஆண்டுகளை கணக்கில் கொள்ளாமல், மற்ற ஆண்டுகளின் சராசரி நீர் வரத்தான 205 டிஎம்சி நீரை தமிழ் நாட்டிற்கு வழங்க நடுவர் மன்றம் உத்தரவிட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;ஆனால் கர்நாடகா நடுவர் மன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கு பதிலடியாக அம்மாநில முதல்வர் பங்காரப்பா, அவருடைய சம்பந்தி நடிகர் ராஜ்குமார், கன்னட வெறியர் வாட்டல் நாகராஜ் மூவரும் கர்நாடகாவில் மாநிலம் தழுவிய தமிழர்களுக்கு எதிரான வன்முறையை 6 மாதங்களுக்கு டிசம்பர் 1991 வரை கட்டவிழுத்து விட்டனர். மத்தியில் நரசிம்மராவ் தலைமையிலான் காங்கிரஸ் அரசும் இந்த தமிழர்களுக்கு எதிரன வன்முறை வெறியாட்டங்களை மவுன சாட்சியாக ஆதரித்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;1992 ஆம் ஆண்டு மத்தியில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசால் பல வகைகளில், டெல்லியில் அலுவலகம் கூட ஒதுக்காமல் அவமானப்படுத்தப்பட்ட காவிரி நடுவர் மன்ற தலைவர் நீதிபதி சிட்டதோஷ் முகர்ஜி, நடுவர் மன்றத்தில் இருந்து விலகினார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;1999 ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசு பிரதமர் தலைமையில் காவிரி நீர் ஆணையம் அமைத்து, பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக்கு முயற்சி செய்தது. சில ஆண்டுகள் பேச்சுவார்த்தையும் நடந்தது. ஆனால் அதிமுக தலைவி ஜெயலலிதா அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பிரதமர் தலைமையிலான ஆணையத்தை ஏற்றுக் கொள்ள முடியாது அறிவித்தார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;2001 இல் இவர் முதல்வர் ஆன பிறகு பிரதமர் தலைமையிலான காவிரி நீர் ஆணையத்தில் செயல்பாடு முடக்கப்பட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;காவிரி நடுவர் மன்றம் 2007 பிப்ரவரி 5 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் தமிழ் நாட்டிற்கு 419 டிஎம்சி, கர்நாடகவிற்கு 270 டிஎம்சி, புதுசேரிக்கு 6 டிஎம்சி நீரை பயன் படுத்தி கொள்ள வேண்டும் என ஆணையிட்டுள்ளது... மேலும் தமிழக எல்லையில் கண்கெடுக்க பட்டு கர்நாடகா 192 டிஎம்சி நீரை தமிழ் நாட்டிற்கு திறந்து விட வேண்டும் எனவும் ஆணையில் குறிபிட்டுள்ளது... &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தமிழ் நாடு அரசு இந்த தீர்ப்பை ஏற்று கொள்வதாகவும் சில குறைகளை நீக்க உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்ய போவதாக அறிவித்துள்ளது... &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;ஆனால் கர்நாடகா இந்த நடுவர் மன்ற தீர்ப்பை ஏற்று கொள்ள முடியாது எனவும் தமிழகதிற்கு நீரை திறந்து விட முடியாது எனவும் அறிவித்துள்ளது... &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இந்த நியாயமான தீர்ப்புக்கு... காராணமான முன்னாள் பிரதமர் வி.பி.சிங், முன்னாள் நீர்வள துறை அமைச்சர் மனுபாய் கொட்டாடியா... இருவரும் நன்றியோடு நினைத்து பார்க்க வேண்டியவர்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;இந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் எத்தனை ஆண்டுகள் ஊசலாடுமோ தெரிய வில்லை...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தமிழக காவிரி டெல்டாவின் நிலை:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;20 ஆண்டுகளுக்கு முன் தமிழக டெல்டா விவசாயிகள் நெல் உற்பத்தியில் நாட்டிலேயே சிறந்து விளங்கினர். இப்போது டெல்டாவில் விவசாயதிற்கு போதிய நீர் இல்லை. விவசாய தொழிலாளர்கள் ஒரிரு வேளை உணவுக்கு திண்டாடும் நிலையில் உள்ளனர், வருவாய் தேடி நகரங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.காவிரி மற்றும் துனை ஆறுகளில் சரியான நீர்வரத்து இல்லாததால் நிலத்தடி நீரும் குறைந்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையை வைத்துதான் விவசாயம் செய்ய வேன்டியுள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தமிழ் நாட்டின் டெல்டா பகுதியில் விவசாய நில்பரப்பு குறைந்துள்ளது.கர்நாடகாவின் உண்மை நிலை:கர்நாடகாவில் உள்ள அணைகளில் ஆண்டு முழுவதும் 365 நாட்களும், அணைகளின் முழு கொள்ளவிற்கு தேவைக்கதிகமாக, அவசியமில்லாமல், பயன்படாமல் காவிரி நீர் தேக்கி வைக்கப்படுகிறது.தேக்கி வைக்கப்படும் நீரின் அளவிற்கு கர்நாடகாவில் நில்மும் இல்லை.காவிரியிலும் கர்நாடகாவில் காவிரி அணைகளிலும் வெள்ள அபாயம் வரும் போதுதான் உபரியான வெள்ள நீர் தமிழ் நாட்டிற்கு திறந்து விடப்படுகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் என்ன?அரசியலும், அரசியல்வாதிகளும்தான்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சுயநல அரசியவாதிகள் - தேவராஜ் உரூஸ், தேவகவுடா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஏமாற்று பேர்வழிகள் &amp; குறுக்கு புத்தி குணம் கொண்ட அரசியவாதிகள் - பங்காரப்பா, ஜெயலலிதா, நரசிம்மராவ்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நிர்வாக திறமையற்ற மக்களைப் பற்றிய கவலையற்ற அரசியவாதி - எம்.ஜி.ஆர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இது போன்ற சுகபோகங்களிலும், லஞ்சத்திலும் , பதவி வெறி பிடித்த நாற்காலி நாயகர்களிடம் தீர்வை எதிர்பார்க்க முடியுமா?தீர்வுதான் என்ன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;1. நாட்டில் உள்ள அனைத்து நதிகளும் தேசியமயகாக்கப்பட வேண்டும். குறைந்தது மாநிலங்களுகிடையே ஓடும் நதிகளாவது தேசிய மயமாக்கப்பட வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;2. மத்திய அரசு தேசிய நதி நீர் ஆணையம் அமைக்க வேண்டும். உச்ச நீதி மன்றம், தேர்தல் ஆணையம் போல் சுதந்திரமான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;3. அணைகளில் நீர் கட்டுப்பாடு பணிகள், தேக்குவது மற்றும் திற்ந்து விடுவது மத்திய மாநில் அரசுகள் சார்பற்ற நதி நீர் ஆணையத்திடம் வழங்கப்பட வேண்டும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;4. மத்திய மாநில் அரசுகள் இந்த ஆணைய பணிகளில் தலையிடக் கூடாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;5. அணு மின் நிலையங்களுக்கு இணையான பாதுகாப்பு, அணைகளுக்கு வழங்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இவற்றை செய்தால்தான்... குறுக்கு புத்தியுடைய கொடூரமான ஜெயலலிதா, பங்காரப்பா போன்ற அரசியல்வாதிகளிடம் இருந்து நதிகளை காப்பற்ற முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-5489832720628749962?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/5489832720628749962/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=5489832720628749962' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/5489832720628749962'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/5489832720628749962'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2007/08/blog-post.html' title='காவிரி நீர் பிரச்சனை...'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-354077298100127664</id><published>2007-07-26T21:18:00.000+05:30</published><updated>2007-07-26T21:23:36.393+05:30</updated><title type='text'>இந்திய குடியரசு தலைவர்கள்...</title><content type='html'>&lt;span style="color:#006600;"&gt;இதுவரை இருந்த குடியரசு தலைவர்கள்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இராஜேந்திர பிரசாத் (1952 - 62) - நல்ல முதல் குடியரசு தலைவர், சர்ச்சைகளில் சிக்காதவர், நேருவுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தவர்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;டாக்டர் இராதகிருஷ்னன் (1962 - 67) - மிக சிறந்த கல்வியாளர், ரப்பர் ஸ்டாம்பாக செயல்படாதவர்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஜாகிர் உசேன் (1967 - 69) - நல்ல மனிதர், அதிக நகைச்சுவை உணர்வு கொண்டவர்... பதவிகாலத்தில் மறைந்தார்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#336666;"&gt;வி.வி.கிரி (1969 - 74) - முதன் முதலில் இவரால்தான் இப்பதவிக்கு அரசியல் புயல் அடித்தது... அதிகாரபூர்வ காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சீவ ரெட்டியை இந்திரா ஆதரவுடன் தோற்க்கடித்தார்... இந்திராவுக்கு ஆதரவாக செயல்பட்டார்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பக்ருதீன் அலி (1974 - 76) - இவரால்தான் இப்பதவிக்கு ரப்பர் ஸ்டாம்ப் என பெயர் வந்தது என சொல்லாம்... இவர் காலத்தில்தான் நெருக்கடி நிலை கொண்டுவரப்பட்டது... பதவிகாலத்தில் மறைந்தார்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#003333;"&gt;நீலம் சஞ்சீவ ரெட்டி (1977 - 82) - ஜனதா ஆதரவுடன் பதவிக்கு வந்தவர்... சர்ச்சைகளுக்கு ஆளானவர்... 1977 இல் நிறைய காங்கிரஸ் மாநில அரசுகள் கலைக்க பட்டது... இவரைப் பற்றிய சென்னையில் நடந்த நகைச்சுவையான் செய்தி... 1979 இல் தமிழக ஆளுனராக இருந்த காந்தியவாதியான் பிரபுதாஸ் பட்வாரி ராஜ்பவனில் அசைவ உணவுகளுக்கு தடை விதித்து இருந்தார்... அப்போது சென்னை வந்த குடியரசு தலைவர் சஞ்சீவ ரெட்டியார் கோழிக் கறி கேட்ட போது ராஜ்பவனில் மறுக்கப் பட்டதாம்... உடனே ரெட்டியார் கோபித்துக் கொண்டு சென்னை தாஜ் விடுதியில் தங்கினாராம்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#003333;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஜெயில் சிங் (1982 - 87) - நிறைய சர்ச்சைகளுக்கு ஆளானவர்... ராஜிவை நீக்கி அருன் நேருவை பிரதமராக்க முயற்சி செய்ததாக சொல்வார்கள்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;வெங்கெட்டராமன் (1987 - 92) - இந்த கேடு கெட்ட ராமனால்தான் இந்தப் பதவியே அசிங்கப் பட்டது... சிறந்த ஜால்ரா மன்னன், ஊழல் வாதி, துரோகி... எல்லாவற்றுக்கும் மேலாக ஜாதி வெறியன்... குடியரசு தலைவர் மாளிகையை கட்சி அலுவலகம் போல் நடத்தியவர்... இது போல் கேடு கெட்ட கேவலமான ஒன்று இந்த பதவிக்கு வரப் போவதில்லை...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;டாக்டர் சங்கர் தயாள் சர்மா (1992 - 97) - பெரிய சர்ச்சைகளுக்கு ஆளாகமல் நாகரீகமாக இருந்தவர்... என்ன அடிக்கடி திருப்பதி கோயிலுக்கு வந்து... திருப்பதி கோயிலுக்கு வரும் மக்களுக்கு தொந்தரவு கொடுத்தார்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கே.ஆர். நாராயணன் (1997 - 2002) - நீயாயமாக செயல் பட்ட தலைவர்களில் இவரும் ஒருவர்... ரப்பர் ஸ்டாம்ப் போல் நடந்து கொள்ளாதவர்... மரண தண்டனைக்கு எதிரான மனிதாபிமானி... நாகரீகமாக செயல்பட்டவர்...&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-354077298100127664?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/354077298100127664/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=354077298100127664' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/354077298100127664'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/354077298100127664'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2007/07/blog-post_26.html' title='இந்திய குடியரசு தலைவர்கள்...'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-8338995509372404339</id><published>2007-07-26T18:46:00.000+05:30</published><updated>2007-07-26T18:56:48.594+05:30</updated><title type='text'>2007 இல் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற தமிழர் டாக்டர் அப்துல் கலாம்... 1992 இல் ஓய்வு பெற்ற வெ.கெ.ராமன்...</title><content type='html'>&lt;span style="color:#ff0000;"&gt;இந்தியாவின் மிக உயரிய பதவியில் இருந்து... உலக தமிழர்கள் அனைவருக்கும் பெருமை தேடி தந்தவர் டாக்டர் அப்துல் கலாம்... &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நேற்று சென்னை வந்த போது எந்த ஆடம்பரமுல் இல்லாமல்... அண்ணா பல்கலை கழக துனை வேந்தர்தான் வரவேற்று அழைத்து வந்தார்... பல்கலை கழகதிற்குதான் சென்றார்...னேற்று சென்னை வந்து... அண்ணா பல்கலை கழக விருந்தினர் மாளிகை தங்கியுள்ளார்... நேற்று இரவு முதல் நாளே... மின் வெட்டு காரணமாக இருட்டில் அவதி பட்டதாக செய்தி வந்துள்ளது... மிகவும் போற்றதக்க எளிமையான மனிதர்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;1992 இல் அதே பதவியில் இருந்து ஒரு ஊழலில் திளைத்து வந்த... கேடு கெட்ட... வெங்கெட்டராமனை பார்த்தீர்களேயானால்... 1992 இல் பதவியில் வந்த போது... ஜெ கூட்டம் கெட்டராமனுக்கு மிக பெரிய வரவேற்பு அளித்து... ராஜ்பவனில் கொட்டமடித்தது... ஜெ - கெட்டராமன் கூட்டம்... பின்னர் அந்த கேடு கெட்ட ராமனுக்கு... ஜெவின் கொள்ளை கூட்டம்... அரசு சார்பில் ஒரு பெரிய பங்களா வழங்கியது... சென்னையில் அந்த கேடு கெட்ட ராமனுக்கு இரண்டு வீடுகள் இருந்தும்... ஜெ கொள்ளை கூட்டம் கொடுத்த பங்களாவை வெட்டமில்லாமல் வாங்கி கொண்டு கூத்தடித்தது... கேடு கெட்ட ராமன் கூட்டம்... பின்னர் 1996 இல் திமுக அரசு வந்த பின் ஜெ கொள்ளை கூட்டம்... கெட்ட ராமனுக்கு சட்ட விரோதமாக தாரை வார்த்த பங்களாவை திருப்பி வாங்கியது... எதற்கும் வெட்கம் இல்லாத கேவலமான ஒரு பிறவிதான் கேடு கெட்ட வெங்கெட்டராமன்... (வெங்கெட்டராமன் பெயரை அருளியது சோ)...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மிக உயரிய பதவியில் இருந்து தமிழர்களுக்கு பெருமை தேடி தந்தவர் டாக்டர் அப்துல்கலாம்... &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;அதே உயரிய பதவியில் இருந்து தமிழ் நாட்டின் மானத்தை வாங்கியது கேடு கெட்ட வெங்கெட்டராமன் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-8338995509372404339?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/8338995509372404339/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=8338995509372404339' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/8338995509372404339'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/8338995509372404339'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2007/07/2007-1992.html' title='2007 இல் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற தமிழர் டாக்டர் அப்துல் கலாம்... 1992 இல் ஓய்வு பெற்ற வெ.கெ.ராமன்...'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-1998549907368526064</id><published>2007-07-10T13:43:00.001+05:30</published><updated>2007-07-10T13:44:44.721+05:30</updated><title type='text'>முன்னாள் பிரதமர் சந்திரசேகர் காலமானார்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;உடல்நிலை சரியில்லாமல் டில்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர் காலமானார்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;1960 களில் நேரு பிரதமராக இருந்த போது காங்கிரஸில் சோசலிஸ்டு பேரவை தொடங்கி அதில் நேருவை பங்கேற்ற வைத்தவர்...&lt;br /&gt;பின்னர் மோகன் தாரியா, கிருஷண காந்த இவர் மூவரும் சேர்ந்து... கூட்டாக பணியாற்றி இளம் துருக்கியர்கள் என அழைத்து கொண்டார்கள்... ஆனால் பத்திரிக்கைகள் இவர்களை ஜிஞ்ஞர் குருப் என அழைத்தது...&lt;br /&gt;1969 இல் காங்கிரஸில் இருந்து நிஜலிங்கப்பா, காமராசர், மொராஜி தேசாய் போன்றவர்கள் இந்திரா நீக்கிய போது... இந்திராவுக்கு பலமாக இருந்தவர் சந்திரசேகர்... அடுத்த 6 மாததிற்குள்... இவரும் இந்திராவால் காங்கிரஸில் இருந்து நீக்க பட்டார்...&lt;br /&gt;பின்னர் ஜனதா கட்சி தொடங்கிய போது அதில் முக்கிய தலைவராக இருந்தார்...&lt;br /&gt;1977 இல் ஜனதா கட்சி வெற்றி பெற்ற போது... பிரதமராக முயற்சி செய்தார்... ஆனால் எம்.பி. கள் ஏற்று கொள்ள வில்லை...அதனால் மொராஜி தேசாய் பிரதமரர் ஆனார்...&lt;br /&gt;1979 இல் சரன்சிங் பிரிந்து லோக் தளம் தொடங்கிய பின்னரும்... வாஜ்பாய் பிரிந்து பாரதீய ஜனதா தொடங்கிய பின்னரும்... மீதமிருந்த ஜனதா கட்சிக்கு தலைவராக ஏற்று நடத்தியவர்...&lt;br /&gt;1983 இல் கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை பாத யாத்திரை சென்று மக்களிடம் பணம் வசூல் செய்தார்... அந்த பணத்தில் கரியானா மாநிலத்தில் மாதிரி கிராமம் உருவாக்கினார்... பின்னர் அந்த மாதிரி கிராமத்தை சொந்தமாக்கி கொண்டார்...&lt;br /&gt;1980 - 84 கால கட்டத்தில் இந்திரா காந்திக்கு சிம்ம சொப்னமாக இருந்தார்...1987 இல் சரன் சிங் இறந்த பின் லோக தளம் கட்சியை ஜனதாவுடன் இணைத்தார்... பின்னர் ஜனதா தளம் ஆனது...&lt;br /&gt;1989 இல் தேசிய முன்னனி வெற்றி பெற்ற போதும்... பிரதமராக முயற்சி செய்தார்... ஆனால்... இவரது முயற்சி... ராமாராவ், தேவிலால், ராமகிருஷண கெக்டே ஆகியோரால் தடுக்க பட்டு... வி.பி.சிங் பிரதமர் ஆனார்...&lt;br /&gt;1990 நவம்பர் மாதம்... ஜனதா தளத்திள் இருந்து சுப்பிரமணிய சாமி உதவியுடன் 54 எம்.பி.களுடன் பிரிந்து... காங்கிரஸ் - ஜெயலலிதா ஆதரவுடன் பிரதமர் ஆனார்...கிட்ட தட்ட 120 நாட்கள் பிரதமராக இருந்தார்... பின்னர் ராஜிவ் ஆதரவை விலக்கி கொண்ட போது பதவி விலகினார்...&lt;br /&gt;இந்தியாவில் பிரமராக இருந்தவர்களில் செங்கோட்டையில் கொடி ஏற்ற வாய்ப்பு கிடைக்காமல் போனது இவருக்குதான்...&lt;br /&gt;பின்னர் நீண்ட காலம் உ.பி. பலியா தொகுதியில் இருந்து எம்.பி. யாக இருந்தார்...&lt;br /&gt;இந்தியாவில் இருந்த போராட்ட குணம் மிகுந்த... ஒரு நல்ல தலைவராக விளங்கியவர்...&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-1998549907368526064?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/1998549907368526064/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=1998549907368526064' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/1998549907368526064'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/1998549907368526064'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2007/07/blog-post_10.html' title='முன்னாள் பிரதமர் சந்திரசேகர் காலமானார்'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-9206904429728039712</id><published>2007-07-10T13:41:00.001+05:30</published><updated>2007-07-10T13:43:04.497+05:30</updated><title type='text'>தமிழ் உணர்வுக்கு 85 வயது</title><content type='html'>&lt;span style="font-size:85%;color:#ff0000;"&gt;1965 ஆம் ஆண்டு அப்போது நான் புலவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். திருவையாறு அரசர் கல்லூரி. தமிழ், வடமொழி இரண்டும் கற்பித்த கல்லூரி. வடமொழி பயில பேராசிரியர்கள் பெருமுயற்சி எடுத்து மாணவர்களைக் கூட்டி வருவர். எப்போதுமில்லாத அளவுக்கு தமிழ் படிக்க சில ஆண்டுகளில் மாணவர்கள் அதிகம் வந்தனர்.&lt;br /&gt;என் வகுப்பில் சுமார் 55 மாணவர்கள். அப்போதிருந்த கல்லூரி முதல்வருக்கு அதுவே மனவருத்தம். தமிழ் மாணவர்களுக்கு எப்போதும் பயமுறுத்தல்; இழிவான பேச்சு; அதனை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்; 190 மாணவர்கள் மட்டுமே படித்த கல்லூரியில் 14 மாணவர்கள் வெள்யேற்றப்பட்டு சான்றிதழ்கள் பல்கலைக்கழக சிண்டிகேடுக்கு அனுப்பப்பட்டது.&lt;br /&gt;தமிழகத்தின் தலைசிறந்த தமிழறிஞர்கள், அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்தித்தும் பலன் இல்லை. அப்போது தமிழ்நாடு முழுவதும் டெங்குசுரம் பரவி வந்தது, பேராசிரியர் க.அன்பழகனுக்கும் அந்தக் காய்ச்சல். அவரைச் சந்திக்க முடியவில்லை.நாகை தமிழ் புலவர் கோவை. இளஞ்சேரனும் நண்பர் வீர. கோவிந்தராசனும் பேராசிரியரைப் பார்க்க வருகின்றனர். சுரத்திலிருந்து மீண்டு அன்றுதான் தலை முழுகித் துவட்டிக் கொன்டிருந்தார். கோவை இளஞ்சேரன் 14 மாணவர்கள் கல்லூரியை விட்டு நீக்கப்பட்ட செய்தியைக் கூறுகிறார். அதைக் கேட்ட பேராசிரியர் உடனே எழுந்து சட்டையை மாட்டிக் கொண்டு புறப்பட்டு பேரறிஞர் அண்ணா அவர்களைச் சந்தித்து இச்செய்தியைக் கூறுகிறார். எப்படியும் அந்த மாணவர்களை தொடர்ந்து படிக்க வைக்க வேண்டும் என்று துடிதுடித்துக் கூறுகிறார்.அண்ணா அவர்கள் இரா. செழியன் அவர்களை அழைத்து துணைவேந்தரிடம் பேச அனுப்புகிறார். துணை வேந்தர் உடனடியாக அம்மாணவர்கள் வேறு கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆணையிடுகிறார். பேராசிரியர் மாணவர்களுக்கு தகவல் தந்து தொடர்ந்து படிக்க உதவி செய்கிறார். 14 மாணவர்களையும் கரந்தைப் புலவர் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளச் சம்மதிக்கிறார் அக்கல்லூரி முதல்வர். மாணவர்கள் தொடர்ந்து படித்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் தமிழாசிரியர்களாக பணியாற்றினர்.&lt;br /&gt;அப்படிப் படித்து சென்னையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களில் நானும் ஒருவன். நண்பர் வீர. கோவிந்தராசன் மற்றும் மு. வெள்ளைச்சாமி மூவரும் தற்போது ஒய்வு பெற்று சென்னையில் வாழ்கிறோம்.எங்கோ பாதிப்புக்குள்ளான தமிழ் மாணவர்களுக்காக உடல் நலனையும் பொருட்படுத்தாது உடன் உதவி செத் தமிழ் உணர்வுக்கு உரியவர் பேராசியர் க. அன்பழகன். அவர் 85 வது அகவையில் அடியெடுத்து வைக்கிறார். அந்த இனமானக் காவலரின் பாதம் தொட்டு வணங்கி வாழ்த்துகிறோம்.&lt;br /&gt;ஞானத்தேடல் சனவரி 2007 இதழில்... அதன் ஆசிரியர் நா.துர்க்காசெல்வம்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-9206904429728039712?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/9206904429728039712/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=9206904429728039712' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/9206904429728039712'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/9206904429728039712'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2007/07/85_10.html' title='தமிழ் உணர்வுக்கு 85 வயது'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-8632800074248711174</id><published>2007-07-09T20:10:00.001+05:30</published><updated>2007-07-09T20:10:37.952+05:30</updated><title type='text'>தமிழ் வாழ்க...</title><content type='html'>&lt;span style="color:#ff0000;"&gt;தமிழ் வாழ்க...&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-8632800074248711174?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/8632800074248711174/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=8632800074248711174' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/8632800074248711174'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/8632800074248711174'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2007/07/blog-post_5642.html' title='தமிழ் வாழ்க...'/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5881206495900096909.post-8198938815290234903</id><published>2007-07-03T21:40:00.000+05:30</published><updated>2007-07-03T21:51:45.044+05:30</updated><title type='text'></title><content type='html'>&lt;span style="color:#ff0000;"&gt;தமிழ் தென்றல் திரு.வி.க. அவர்களுக்காக... திரு.வி,க.வின் படைப்புகளை பரப்புவதற்காக இந்த வலை பூ பயன்படும் என்ற நம்பிக்கையில்... இந்த எளியேன்... திரு.வி.க.வின் படைப்புகளை இனைய உலகத்தில் தெளிக்க தொடங்குகின்றேன்...&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5881206495900096909-8198938815290234903?l=maalaithendral.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maalaithendral.blogspot.com/feeds/8198938815290234903/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5881206495900096909&amp;postID=8198938815290234903' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/8198938815290234903'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5881206495900096909/posts/default/8198938815290234903'/><link rel='alternate' type='text/html' href='http://maalaithendral.blogspot.com/2007/07/blog-post.html' title=''/><author><name>தமிழ் குரல்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://1.bp.blogspot.com/-Okq7GuP__kU/TxCJoJ2WojI/AAAAAAAAAI8/AEY2qxnHT0A/s220/papp3.JPG'/></author><thr:total>2</thr:total></entry></feed>
